திருப்பூர் மாநகராட்சி சார்பாக திருப்பூர் மாநகரம் முழுவதும் கிருமி நாசுனி தொளிப்பு. உலகம் முழுவதும் பரவியுள்ள கொரானா வைரஸ் கொடிய நோயை விரட்ட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் திருப்பூர் மாநகரம் முழுவதும் கிருமி நாசினி தொழிக்கப்பட்டு வருகின்றது. திருப்பூர் மாநகர புஷ்பா ரவுண்டானில் ஒரு பகுதி தொழித்த மாநகராட்சி ஊழியர்கள். போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் […]
Day: April 1, 2020
காவல்துறை அவர்களை பிடித்து அறிவுரை
சென்னை மாநகரா ட்சி ரிப்பன் பில்டிங் எதிரே உள்ள சிக்னலில் பொதுமக்கள் அரசாங்கம் சொல்வதை மதிக்காமல் வாகனங்களை ஓட்டிக் கொண்டு திரிகிறார்கள் அதனால் காவல்துறை அவர்களை பிடித்து அறிவுரை உரைத்து வழக்கு பதிவு செய்தனர் சென்னை ரிப்போர்ட்டர் சுகன்