Police Department News

முதியவரிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது…!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் 12.04.2020 அன்று தனது வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சேகரை தகாத வார்த்தைகளால் பேசி, கைகளால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து கழுத்தில் அணிந்திருந்த 8 1/2 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்து 13.04.2020 அன்று சேகர் அளித்த புகாரின் பேரில் காரைக்குடி தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். […]

Police Department News

வெளியே சுற்றித் திரிந்த மாணவர்களுக்கு காவல் உதவி ஆய்வாளர் எச்சரிக்கை..

மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாநகரில் தேவையில்லாமல் முக கவசம் அணியாமல் வெளியில் சுற்றித் திரியும் நபர்களை கடுமையாக எச்சரிக்கும்படி அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்கள். இன்று பைக்கரா மெயின் ரோட்டில் பல மாணவர்கள் முக கவசம் அணியாமல் தேவையில்லாமல் வெளியில் சுற்றிதிரிந்தவர்களை சுப்பிரமணியபுரம் காவல் ஆய்வாளர் திரு. தம்புராஜா அவர்கள் மாணவர்களுக்கு முக கவசம் கொடுத்து அவர்களை அணிய வைத்து வீட்டிற்குச் செல்லும்படியும் மீண்டும் மீண்டும் வெளியே […]