Police Department News

வழி தெரியாதவரை அவரது பாராட்டு

வழி தெரியாதவரை அவரது பாராட்டு திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய இரண்டாவது வீதி ராஜாஜி நகரைச் சேர்ந்த சரஸ்வதி(93) வயதான மூதாட்டி ஒருவர் அதிகாலை நேரம் வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த சமயம் எழுந்து வெளியே வந்தவர் யாரிடமும் சொல்லாமல் வயது முதிர்வின் காரணமாக தனியே வெளியே நடந்து வந்தவர் மீண்டும் வீட்டிற்கு வழி தெரியாமல் சுற்றி தெரிந்தவரை தெற்கு காவல் நிலைய தலைமைக் காவலர் திரு.ரவிச்சந்திரன் மற்றும் காவலர் திரு.கணேசன் ஆகியோர் விசாரிக்க தன்னுடைய […]

Police Department News

பெண் ஊழியரை தாக்கி நிர்வாணமாக வீடியோ பதிவு செய்த துப்பறியும் நிறுவன உரிமையாளர் கைது

பெண் ஊழியரை தாக்கி நிர்வாணமாக வீடியோ பதிவு செய்த துப்பறியும் நிறுவன உரிமையாளர் கைது மதுரை மாநகர், தல்லாகுளம் D.1. காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான அய்யர் பங்களாவில், ஊமச்சிகுளம் பகுதியை சேர்ந்த பிரேம் குமார் மகன் கனேஷ் ஆனந்து (28) என்பவர் ஸ்பைடர் டிடக்டிவ் ஏஜென்ஸி என்ற பெயரில் தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்தி வருகிறார், அந்த நிறுவனத்தில், செல்லூர், சுயராஜ்யபுரம் பகுதியை சேர்ந்த 21 வயது இளம் பெண் பணிபுரிந்து வருகிறார். இவர் தனியாக […]

Police Department News

சிவகங்கையில் சினிமாவைப்போல ஓடஓட விரட்டி பத்தாம் வகுப்பு மாணவன் வெட்டிக் கொலை! – மக்களைப் பதற வைத்த `திக் திக்’ நிமிடங்கள்..!!

சிவகங்கையில் சினிமாவைப்போல ஓடஓட விரட்டி பத்தாம் வகுப்பு மாணவன் வெட்டிக் கொலை! – மக்களைப் பதற வைத்த `திக் திக்’ நிமிடங்கள்..!! சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட வாணியங்குடியில் முன்விரோதம் காரணமாக கடந்த 26.05.2020 தேதியன்று 16 வயதுடைய ராஜேஸ் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சம்மந்தமாக நிலைய கு.எண்.751/2020 U/s.147,148,294(b),324,307,302IPC வழக்கு பதிவு செய்யப்பட்டு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரோகித்நாதன் ராஜகோபால் அவர்களின் உத்தரவின் பேரிலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் […]

Police Department News

இருசக்கர வாகனங்களை திருடியவர்கள் கைது

இருசக்கர வாகனங்களை திருடியவர்கள் கைது திருப்பூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சந்திராபுரம் சோதனைச் சாவடியில் 25.05.2020அன்று மாலை 15 மணிக்கு தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமையில் குற்றப்பிரிவு காவலர்கள் வாகன தணிக்கை செய்யும் பொழுது சந்தேகப்படும்படியாக இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனர்… விசாரணையில் இவர்கள் இருசக்கர வாகன திருட்டுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் விசாரணையில் திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில் 2 வண்டியும் KRB நகைக் கடைக்கு அருகில் […]

Police Department News

சாலையில் தவறவிட்ட 40 ஆயிரம் பணத்தை 15 நிமிடத்தில் உரியவரிடம் ஒப்படைத்த ஊர்க்காவல் படை காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு..!!

சாலையில் தவறவிட்ட 40 ஆயிரம் பணத்தை 15 நிமிடத்தில் உரியவரிடம் ஒப்படைத்த ஊர்க்காவல் படை காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு..!! கடந்த 22.05.2020-ம் தேதி மதுரை வடக்கு ஆவணி மூல வீதியில் அழகு சாதன உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் முகேஷ் குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விளக்குத்தூண் சந்திப்பில் எதிர்பாராதவிதமாக தான் வைத்திருந்த 40,000 பணத்தை தவறவிட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஊர்க்காவல் படை காவலர் திரு.விக்னேஷ்வரன் என்பவர் பணத்தை […]

Police Department News

எங்களின் சேவை மனிதர்களுக்கு மட்டுமல்ல பறவைகள்¸ விலங்கினங்களுக்கும் உண்டு.

எங்களின் சேவை மனிதர்களுக்கு மட்டுமல்ல பறவைகள்¸ விலங்கினங்களுக்கும் உண்டு. தற்போதய சூழலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன் இ.கா.ப அவர்களின் உத்தரவுபடி திருவள்ளூரில் உள்ள அனைத்து காவல் நிலைய வளாகங்களில் பறவைகள்¸ விலங்கினங்களுக்கு உணவுகள் மட்டுமல்ல அவைகளின் தாகத்தை போக்கும் வகையில் சிறிய தொட்டி அமைத்து தண்ணீர் அருந்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Police Department News

சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து நபர் கைது

சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து நபர் கைது திருப்பூர் மாநகர அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வேலம்பாளையம் ஆய்வாளர் திரு. முருகையன் (I/O) அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் _திரு.விவேக் குமார் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உப்பிலிபாளையம் குளக்கரை அருகில் நெரிப்பேரீச்சல் சேர்ந்த மாரிமுத்து(60) மற்றும் ஆனந்தன்(46) மற்றும் அர்த்தநாரீஸ்வரர்(30) செல்வராஜ்(30) பாஸ்கரன்(54) ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது மேலும் அவரிடம் இருந்து ரூபாய் 4,200 […]

Police Department News

புகார் கொடுத்த 4 மணி நேரத்தில் குற்றவாளியை பிடித்த காவலர்களுக்கு பாராட்டு

புகார் கொடுத்த 4 மணி நேரத்தில் குற்றவாளியை பிடித்த காவலர்களுக்கு பாராட்டு திருப்பூர் மாநகர் வடக்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட குமரன் நகர் பகுதியில் நேற்று மாலை 4.20 மணி அளவில் அங்குள்ள தனியார் நகை அடகு கடைக்கு ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் அரிவாளை காட்டி மிரட்டி 81 கிராம் நகையும் 30 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றார் இதனையடுத்து நகை அடகு கடையின் மேலாளர் தங்கராஜ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் […]

Police Department News

ZOOM CLOUD பயன்பாட்டு தளம் மூலம் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி கௌரவித்த காவல் கண்காணிப்பாளர்.

ZOOM CLOUD பயன்பாட்டு தளம் மூலம் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி கௌரவித்த காவல் கண்காணிப்பாளர். கொரோனா தொற்றால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினை தொடர்ந்து காவல்துறை துணைத்தலைவர் தஞ்சாவூர் சரகம் அவர்களது உத்தரவுப்படி மாணவ, மாணவிகள் அவர்களின் அனுபவத்தை அவர்களது குடும்பத்தினருடன் பயனுள்ள வகையில் செலவிடுகிறார்கள் என்பதை வெளிக்கொணரும் வகையில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.திரு.துரை. இ.கா.ப.¸ அவர்கள் தலைமையில் கடந்த 17.05.2020 தேதியன்று ZOOM CLOUD பயன்பாட்டு தளம் […]

Police Department News

நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலர்..!!

நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலர்..!! சிவகங்கை மாவட்டம் நகர் காவல் நிலைய பகுதியில் ஆய்வாளர் திரு. மோகன் அவர்கள் நகர் பகுதிகள் உள்ள பொது மக்களுக்கு நாட்டுப்புற கலைஞர் மூலம் கொரோனா விழிப்புணர் நிகழ்ச்சியில் சமூக இடைவெளி, கொரோனா வைரஸ் பற்றியும், அதிலிருந்து தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது பற்றியும், அவசியமில்லாமல் வெளியே சுற்றித் திரிவதை தவிர்ப்பது பற்றியும், வெளியே செல்லும் பொழுது கட்டாயம் முகக் கவசம் அணிவது அவசியம் என்பது […]