Police Department News

ஊரடங்கு நடைமுறையின் பொழுது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது சம்பந்தமாக தமிழக காவல்துறை தலைவர் திரு J.K. திரிபாதி இ.கா.ப அவர்களின் அறிவிப்பு

ஊரடங்கு நடைமுறையின் பொழுது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது சம்பந்தமாக தமிழக காவல்துறை தலைவர் திரு J.K. திரிபாதி இ.கா.ப அவர்களின் அறிவிப்பு. இன்று காலை 7 மணி முதல் காவல் நிலையத்தில் ஊரடங்கின் போது பிடிக்கப்பட்ட 2 சக்கர வாகனங்களை உரிய நபர்கள் உரிய அசல் ஆவண நகல்களுடனும் ஜாமினுக்கு ஒரு நபர் ஆதாருடனும் வந்து வாகனங்களை – உரிய படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து பெற்றுக் கொள்ளளாம்.