Police Department News

விருநகர் மாவட்டம், சேமிக்கின்ற பழக்கம் பள்ளிப்படிப்பிலிருந்து ஆரம்பமாகின்றது அதை மெய்படுத்தும் விதமாக

விருநகர் மாவட்டம், சேமிக்கின்ற பழக்கம் பள்ளிப்படிப்பிலிருந்து ஆரம்பமாகின்றது அதை மெய்படுத்தும் விதமாக அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்களிடம், அருப்புக்கோட்டை, பாளையம்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரது மகன், சென் ஜோசப் கார்மல்மெட்ரிகுலேசன் பள்ளியில் 7ம் வகுப்பு பயிலும் மாணவர் R. சாய் ஹரி, தனது சேமிப்பு பணம் ரூ 1600.00 தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதியாக வழங்கினார், சிறுவனைப்பார்த்துவியப்படைந்த ஆய்வாளர் பாலமுருகன் தனது சொந்த பணம் ரூ 1000.00 , புத்தகங்கள், […]

Police Department News

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலைய காவல் ஆய்வாளர் அவர்களின் தலைமையில் 144 தடை உத்தரவை மீறும் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு

இன்று காலை 10 மணி அளவில் ஈரோடு மாவட்டம் காவல் துறை கண்காணிப்பாளர் திரு.சக்திகனேஷ் அவர்கள் உத்தரவின் பேரில் துணை கண்காணிப்பாளர் திரு. சுப்பையன் அவர்களின்ஆலோசனையின் பேரில் புஞ்சை புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் திரு.பிரபாகரன் அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் திரு.சுகுமார், திரு. சதாசிவம், திரு.சத்தியமுர்த்தி..அவர்கள் 144 தடை உத்தரவு மீறி வெளியே சுற்றிய நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர் மீண்டும் தமிழ்நாடுஅரசு உத்தரவின பேரில் வாகனங்கள் உரிமையாளர்களுக்கு திருப்பிகொடுக்கப்பட்டன. ஈரோடு […]

Police Department News

சென்னையில் கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை அடக்க செய்ய எதிர்ப்பு தெரிவித்த 20 பேரை கைது செய்த காவல்துறையினர்.

சென்னையில் கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை அடக்க செய்ய எதிர்ப்பு தெரிவித்த 20 பேரை கைது செய்த காவல்துறையினர். கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிர்வாக இயக்குநரான பணிபுரியும் மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் என்பவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவரின் உடலை மயானத்தில் அடக்கம் செய்ய கீழ்ப்பாக்கம் மற்றும் அண்ணாநகர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இறந்தவர்களின் உடலில் இருந்து கொரோனா பரவும் என்பது இதுவரை உறுதிசெய்யப்படாத நிலையில் பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை […]