பணம் வைத்து சூதாடி வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர்.. 23.04 .2020 தேதி சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் சாலைக்கிராமம் காவல்நிலையம் உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவை மீறி சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி வருகின்றனர். பல ஊர்களில் இருந்து வந்து சூதாட்டம் விளையாடி வருவதால் அங்குள்ள மக்கள் கொரானா அச்சத்தில் உள்ளனர்.
Day: April 23, 2020
ஈரோடு. மாவட்டம்.புஞ்சை புளியம்பட்டி. காவல். நிலையத்திற்கு.உட்பட்டணாபுதுர்.செக்போஸ்டில்.
ஈரோடு. மாவட்டம்.புஞ்சை புளியம்பட்டி. காவல். நிலையத்திற்கு.உட்பட்டணாபுதுர்.செக்போஸ்டில்.பணிபுரியும்.சத்தியமங்கலம்..போக்குவரத்து. தலைமைகாவலர்.திரு.ரகுநாதன்.அவர்கள். 144.தடைஉத்தரவின்.போது.உணவு. இல்லாமல்.தவிக்கும்.உடல்.ஊணமுற்றோர்களுக்கு.தனது.சொந்த.செலவில்.உணவு. வழங்கிய.போது.எடுத்தபடம்…இதுமட்டும்.இல்லாமல்.கொரொனொ.வைரஸ்.பற்றிய.விழிப்புணர்வு. பாடல்.பாடி.தமிழகம்.முழுவதும்.பிரபலமானவர்.நமது.தலைமைகாவலர்.திரு.ரகுநாதன்.அவர்களுக்கு.போலீஸ் இ நியூஸ்.சார்பாக சல்யூட்.. ஈரோடு. மாவட்ட. செய்தியாளர்.R.கிருஷ்ணகுமார்
மனித நேயம் காக்கும் மகத்தான சேவை தஞ்சை காவல்துறை.
மனித நேயம் காக்கும் மகத்தான சேவை தஞ்சை காவல்துறை. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் – சின்ன கருப்பூர் பகுதியை சார்ந்த திருமதி . ரேகா (45), [கணவர் பெயர் திரு. சுவாமிநாதன்] ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கடந்த ஒரு மாதமாக மருந்து இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் Thanjavur District Police Facebook page மூலமாக அறிந்த கும்பகோணம் போலீசார் அனுமதி சீட்டுடன் வாகனம் ஏற்பாடு செய்து, அவர்களை ஊர் காவல் […]