Police Department News

ஆயுதப்படை காவலர் நிவாரணநிதி

ஆயுதப்படை காவலர் நிவாரணநிதி கோவை மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் முதல்நிலைக் காவலர் 1018, திரு.பாபு என்பவர் அவருடைய ஒரு மாத சம்பளம் (மார்ச்/20) ரூபாய் 25,788/- யை கோவிட்-19 முதலமைச்சர் நிவாரண நிதிக்கான வரைவோலையை இன்று 17/04/2020 கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித்குமார் இ.கா.ப அவர்களிடம் வழங்கினார். இவரது நற்செயலை கண்டு காவலர் சமூகம் மற்றும் அனைத்து குழுக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்.

Police Department News

பெண் போலீசாரிடம் அத்துமீறிய காவல் அதிகாரி கைது…!

பெண் போலீசாரிடம் அத்துமீறிய காவல் அதிகாரி கைது…!  கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த டெப்ட்டி காமண்டன்ட்  மீது வழக்குப்பதிவு செய்யபட்ட சம்பவம், காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசாரிடம் அத்துமீறிய காவல் அதிகாரி கைது செய்யப்பட்டார்.  புதுச்சேரியில் தற்போது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில்  காவலர்களுடன்  ஊர்காவல்படை வீரர்கள் மற்றும் ஐ ஆர் பி என் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி ஐஆர்பிஎன் […]

Police Department News

திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படை மற்றும் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சக்திவேல் கபசுர குடிநீர் வழங்கினார்

திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படை மற்றும் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சக்திவேல் கபசுர குடிநீர் வழங்கினார். 17:04:2020)திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. சக்திவேல் அவர்கள் திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படையினருக்கும் மற்றும் காவல்துறையினருக்கும் கையுறைகள் & மற்றும் கபசுரகுடிநீர் வழங்க்கினார்கள். அதை ஊர்க்காவல்படை வீரர் ஜேசு தனபால் அதை பெற்றுக் கொண்டார் உடன் திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படை வட்டார தளபதி திரு.அழகப்பன் இருந்தார். போலீஸ் இ நியூஸ் K.பூவரசன் திண்டுக்கல் செய்தியாளர்.