Police Department News

காஞ்சிபுரம் ஒலிமுகமது பேட்டையில்144 தடை உத்தரவை மீறி இறைச்சி கடையைத் திறந்து நூற்றுக்கும் மேற்பட்டோரை சேர்த்ததால் அந்த கடையை டிஎஸ்பி கலைச்செல்வன் மற்றும் ஆய்வாளர் நடராஜன் முன்னிலையில் நகராட்சியினர் சீல் வைத்தனர்

காஞ்சிபுரம் ஒலிமுகமது பேட்டையில்144 தடை உத்தரவை மீறி இறைச்சி கடையைத் திறந்து நூற்றுக்கும் மேற்பட்டோரை சேர்த்ததால் அந்த கடையை டிஎஸ்பி கலைச்செல்வன் மற்றும் ஆய்வாளர் நடராஜன் முன்னிலையில் நகராட்சியினர் சீல் வைத்தனர் தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்த சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்களை தவிர்த்து மற்ற அனைத்து கடைகள் மூடி இருக்கும் நிலையில் இறைச்சிக் கடைகளுக்கு மறு உத்தரவு வரும் வரை திறக்க வேண்டாம் என்ற […]

Police Department News

திருப்பூர் மாநகர 15 வேலம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. முருகையன் அவர்கள் தலைமையில் குடும்ப அட்டை இல்லாத ஏழை எளிய மக்களுக்கு 1 வாரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது

திருப்பூர் மாநகர 15 வேலம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. முருகையன் அவர்கள் தலைமையில் குடும்ப அட்டை இல்லாத ஏழை எளிய மக்களுக்கு 1 வாரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது. உடன் தலைமை காவலர்கள் திரு. தண்டபாணி திரு. ராஜ்குமார் திரு.பால் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். இந்தச் செயலை செய்த காவல் ஆய்வாளரை மாநகர காவல் ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள். போலீஸ் இ நியூஸ் மு. […]

Police Department News

காவலர் கணவருடன் சென்று கடைகளில் கையூட்டு வாங்கிய பெண் ஆய்வாளர்: இருவரையும் பணியிடை நீக்கம் செய்த டிஐஜி…!

காவலர் கணவருடன் சென்று கடைகளில் கையூட்டு வாங்கிய பெண் ஆய்வாளர்: இருவரையும் பணியிடை நீக்கம் செய்த டிஐஜி…! கரோனா பணியில் காவல்துறையினர் சிறப்பாகப் பணியாற்றி மக்களின் நன்மதிப்பைப் பெற்றுவரும் நிலையில் நாகை மாவட்டம் சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் ஆய்வாளர் ஸ்ரீபிரியா கடைகளில் மாமூல் கேட்டு வாங்கியதற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரியும் ஸ்ரீபிரியாவுக்கு சீர்காழி பகுதியில் கரோனா பாதித்தவர்கள் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பாதுகாப்புப் […]

Police Department News

வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் திரு. நாகராஜன் இ. கா. ப. அவர்கள், வேலூர் காவல் துணை தலைவர் திருமதி. காமினி, நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் திரு. நாகராஜன் இ. கா. ப. அவர்கள், வேலூர் காவல் துணை தலைவர் திருமதி. காமினி, இ. கா. ப, மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவேஷ் குமார் இ. கா. ப ஆகியோர் இன்று கொரோனா வைரஸ் தொற்றால் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக கருகம்பத்தூர், சைதாப்பேட்டை, கஸ்பா, கொணவட்டம், ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.