Police Department News

200 லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு

200 லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு திருவள்ளுர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் இ.கா.ப அவர்களின் உத்தரவுப்படி ராமதண்டலம் அருகே ஓடையில் நடந்த சோதனையில் சுமார் 200 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் தயாரிப்பதற்கான உபகரணங்களை காவல்துறையினர் அழித்தனர்.