Police Department News

விலங்குகளின் பசியையும்,தாகத்தையும் தீர்த்த காவல் ஆய்வாளர்

விலங்குகளின் பசியையும்,தாகத்தையும் தீர்த்த காவல் ஆய்வாளர். திருப்பரங்குன்றம் மலைப் பகுதியை சுற்றி ஆயிரக்கணக்கான குரங்குகள், மயில்கள் மற்றும் பறவைகள் வாழ்ந்து வருகின்றன. 144 தடை உத்தரவை முன்னிட்டு மக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் பறவைகளும், விலங்குகளும் உணவு மற்றும் நீர் இன்றி அழிந்து வருவதாகவும், உணவு பற்றாக்குறை ஏற்பட்டு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளை நோக்கி செல்வதால் அங்கு சில மனிதர்களின் தாக்குதல்களுக்கு உள்ளாவதாகவும் திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் திருமதி.மதனகலா அவர்களுக்கு தகவல் கிடைத்தது. உடனே ஆய்வாளர் […]

Police Department News

தமிழகத்தில் உள்ள வெளிமாநிலத்தவர்களுக்கு கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு வழங்கி வரும் காவல்துறையினர்

தமிழகத்தில் உள்ள வெளிமாநிலத்தவர்களுக்கு கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு வழங்கி வரும் காவல்துறையினர் வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்தில் பணி செய்து கொண்டிருந்தவர்கள் 144 ஊரடங்கு உத்தரவினால் தமிழகம் முழுவதிலும் 3200 முகாம்கள் அமைக்கப்பட்டு அவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். காவல் துறையிலிருந்து ஒவ்வொரு முகாம்களுக்கும் Police Liaison Officer -கள் நியமிக்கப்பட்டு தினந்தோறும் பணியாளர்களுக்கு உணவு, சுத்திகரிப்பான்கள், மருத்துவ வசதி ஆகியவை சரியாக கிடைக்கப்பெறுகின்றனவா என ஆய்வு செய்து, அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு குறித்து விலகியிருத்தலை […]

Police Department News

ஏழ்மையான 25 குடும்பங்களுக்கு தலா பத்து கிலோ அரசி வழங்கிய மனிதநேயம் கொண்ட உதவி ஆய்வாளர்

ஏழ்மையான 25 குடும்பங்களுக்கு தலா பத்து கிலோ அரசி வழங்கிய மனிதநேயம் கொண்ட உதவி ஆய்வாளர். சிவகங்கை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்கள் உத்தரவின்படி திருப்பத்தூர் உட்கோட்டம் S.V மங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அழகர் அவர்கள் தலைமையில் காவல்நிலையம் சார்பாக அப்பகுதியில் உள்ள மிகவும் ஏழ்மையான 25 குடும்பத்திற்கு தலா 10 கிலோ அரிசி மற்றும் மாஸ்க் வழங்கினார். இந்தப் பொருள்களை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட அப்பகுதி […]

Police Department News

துப்புரவு பணியாளருக்கு கவுரவம்

. கொரனான வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகின்ற சூழ்நிலையில் அந்தந்த மாவட்டங்களில் துப்புரவு பணியாளர்கள் தனது பணியினை சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அவ்வாறு திருப்பூர் மாநகர பகுதியில் வேலை செய்த துப்புரவு பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக திருப்பூர் மாநகர வடக்கு சரக உதவி ஆணையர் திரு.வெற்றிவேந்தன் அவர்கள் மற்றும் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. கணேசன் ஆகியோர் துப்புரவு பணியாளர்களை போற்றும் விதமாக அவர்களுக்கு பொன்னாடை போற்றி மளிகை பொருட்களை வழங்கினர். இதனால் பணியாளர்கள் […]

Police Department News

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர்கள் குடியிருப்பில் கிருமி நாசினி தெளிப்பான் பாதை அமைப்பு: எஸ்.பி ஆய்வு

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி ஆயுதப்படை காவலர்கள் குடியிருப்பில் ‘கிருமி நாசினி தெளிப்பான் பாதை” அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்ட ஆயதப்படை காவலர் குடியிருப்பு தூத்துக்குடி 3-வது மைல் அருகில் உள்ளது. இங்கு 392 குடியிருப்புகள் உள்ளன. ஆயுதப்படை காவலர்கள் பணிக்கு செல்வதும், வருவதுமாக உள்ளனர். மேலும் குடும்பத்தார் அனைவரும் அங்கு குடியிருந்து வருகின்றனர். ஏற்கெனவே குடியிருப்புகளின் நுழைவாயிலில் கரோனா தடுப்பு […]