Police Department News

தலைமறைவாக இருந்த குற்றவாளி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானாவில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

தலைமறைவாக இருந்த குற்றவாளி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானாவில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். சென்னை செனாய் நகரில் இயங்கி வரும் விப்ராஸ் ஆர்ட்ஸ் என்ற விளம்பர கம்பெனியின் மூலம் பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த எதிரிகள்ரூ .75 ,19, 039/ க்கு விளம்பரம் செய்து கொண்டு பணத்தை தராமல் வாதியை நம்ப வைத்து ஏமாற்றி மோசடி செய்த வழக்கில் 7 வருடம் தலைமறைவாக இருந்த குற்றவாளியை பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வைத்து கைதுதிருமதி […]