Police Department News

மதுரை மாவட்டம் தேனியில் .க. விளக்கு காவல் நிலையத்தை ஆய்வு செய்த தமிழக டி.ஜி.பி.,

மதுரை மாவட்டம் தேனியில் .க. விளக்கு காவல் நிலையத்தை ஆய்வு செய்த தமிழக டி.ஜி.பி., முதல்வர் ஸ்டாலின் அவர்கள் 30.04.2022 இன்று தேனிக்கு வந்து அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார் தேனியில் முதல்வர் பாதுகாப்பு பணிக்கு வந்த டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் தேனி அருகிலுள்ள க. விளக்கு போலீஸ் ஸ்டேஷனை ஆய்வு செய்தார். ஸ்டேஷன் மிகவும் சுத்தமாக இருந்தது. ஆவணங்கள் முறையாக பராமரிக்க பட்டிருந்தன. இதனை கண்டு டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் ஸ்டேஷன் எஸ்ஐ சரவணன் மற்றும் அங்கு […]

Police Department News

மதுரை செல்லூர் பகுதியில் சிகரெட் வடிவில் மிட்டாய் தயாரித்த ஆலைக்கு சீல்,உணவு பாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை

மதுரை செல்லூர் பகுதியில் சிகரெட் வடிவில் மிட்டாய் தயாரித்த ஆலைக்கு சீல்,உணவு பாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை தமிழகத்தில் சிகரெட் வடிவில் மிட்டாய்கள் விற்பனையில் உள்ளது. இதற்கு குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது அதே வேளையில் சிகரெட் வடிவ மிட்டாய்களை ஸ்டைலாக ருசிக்கும் குழந்தைகளுக்கு புகைபிடிக்கும் எண்ணம் வரலாம் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். எனவே சிகரெட் வடிவ மிட்டாய்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால் அதையும் மீறி ஒரு சில மாவட்டங்களில் சிகரெட் வடிவ […]

Police Department News

செட்டிநாடு L2 காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உதவி செய்த தொழிலதிபர்களை கௌரவ படுத்திய காவல் துறையினர்

செட்டிநாடு L2 காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உதவி செய்த தொழிலதிபர்களை கௌரவ படுத்திய காவல் துறையினர் காரைக்குடி செட்டிநாடு L2 காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மக்கள்பாதுகாப்பு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக கண்காணிப்பு கேமராகள் பொருத்தபட்டன. இதில் 32 CCTV கேமராக்கள் பொருந்துவதற்கு அந்த பகுதியை சேர்ந்த தொழிலதிபர்களான செட்டிநாடு சிமெண்ட் உரிமையாளர் திரு.அய்யப்பன் செட்டிநாடு கோர்ட் ஹெரிடேஜ் உரிமையாளர் திரு. கோவிந்தன் மற்றும் கொத்தமங்களம் முருகன் மெட்டல் உரிமையாளர் திரு. ராஜேஷ் […]

Police Department News

மதுரையில் வாலிபர்களுக்கு கத்தி குத்து,தெப்பகுளம் போலீசார் விசாரணை

மதுரையில் வாலிபர்களுக்கு கத்தி குத்து,தெப்பகுளம் போலீசார் விசாரணை மதுரை 16 கால் மண்டபம் பகுதியில் 2 வாலிபர்கள் கத்தி குத்து காயங்களுடன் உயிருக்கு போராடுவதாக நேற்று இரவு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தகவல் வந்தது இதையடுத்து போலீசார் அங்கு சென்று உயிருக்கு போராடிய 2 நபர்களையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர்கள் சின்ன கண்மாய் நேதாஜி தெருவைச்சேர்ந்தவர் சதீஷ் ராஜா என்ற தக்காளி சதீஷ் வயது 26/2022, விரனூர் […]

Police Department News

ஐகோர்ட்டில் ஆஜராவதற்கு ஆவணங்களின்றி வந்த போலீசாருக்கு நீதிபதி கண்டனம்

ஐகோர்ட்டில் ஆஜராவதற்கு ஆவணங்களின்றி வந்த போலீசாருக்கு நீதிபதி கண்டனம் திருப்பூரை சேர்ந்த ஒருவர் அங்குள்ள டவுன் போலீஸில் அளித்த புகார் தொடர்பாக போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார் இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் நடைபெற்று வருகிறது இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இன்ஸ்பெக்டருக்கு பதில் போலீஸ்காரர் ஒருவர் ஆஜர்ஆனார் […]

Police Department News

கருவிழியால் குற்றவாளியை கண்றிலாம் பெண் டி.எஸ்.பி., அசத்தல் ஆய்வறிக்கை

கருவிழியால் குற்றவாளியை கண்றிலாம் பெண் டி.எஸ்.பி., அசத்தல் ஆய்வறிக்கை குற்றவாளியின் தனி மனித உரிமை பாதிக்காமல் அவரது கருவிழி அசைவதை வைத்து உண்மை குற்றவாளியை கண்டறிவதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வறிக்கையை செஞ்சி டி.எஸ்.பி., சமர்பித்துள்ளார். மத்தியப்பிரதேசம் மாநிலம் போப்பால் நகரில் இந்திய காவல் துறை அறிவியல் மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினரான மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா இந்திய காவல் துறையில் புதிய தொழில் நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும் என உறுதியளித்தார். இதன் ஒரு […]

Police Department News

மதுரை மாவட்டம், சிலைமான் காவல் நிலைய சரகம், கல்மேடு பகுதியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்து வந்த நபர் கைது.

மதுரை மாவட்டம், சிலைமான் காவல் நிலைய சரகம், கல்மேடு பகுதியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்து வந்த நபர் கைது. மதுரை சிலைமான் காவல் நிலைய சரகம் கல்மேடு பகுதியில் வசித்து வரும் பெண் (அந்த சிறுமியின் தாய்) என்பவருடைய மகள் 8 வயது சிறுமி அதே பகுதியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். அவர் வீட்டு வேலை செய்து வருகிறார். அவரது கணவர் ஹோட்டலில் வேலை செய்து வருவதாகவும், தனது மகள் அருகில் […]

Police Department News

உழைப்புச் சுரண்டலைக் கைவிட்டு, ஊர்காவல் படையினருக்கு உரிய ஊதியம் வழங்க தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

உழைப்புச் சுரண்டலைக் கைவிட்டு, ஊர்காவல் படையினருக்கு உரிய ஊதியம் வழங்க தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் தமிழ்நாடு காவல்துறையினருக்குதுணையாகத் தன்னலமற்று மக்களுக்காக பணியாற்றும் ஊர்காவல் படையினருக்கு மாதம் வெறும் 2800 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருவது அப்பட்டமான உழைப்புச் சுரண்டலாகும். உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஊர்காவல் படையினருக்கு உரிய ஊதியம் வழங்காமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு முழுவதும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட […]

Police Department News

விபத்தில் சிக்கி நடக்கமுடியாத பெண்ணை தூக்கி காப்பாற்றிய திருச்சி பெண் காவலர்

விபத்தில் சிக்கி நடக்கமுடியாத பெண்ணை தூக்கி காப்பாற்றிய திருச்சி பெண் காவலர் திருச்சி பால்பண்ணை சந்திப்பு எந்த நேரமும் பரபரப்பான போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். திருச்சி மாநகர் மற்றும் காந்தி சந்தைக்கு வெளியூரில் இருந்து வரும் வாகனங்கள் இந்த சந்திப்பை கடந்து தான் செல்ல வேண்டும். இந்நிலையில் காலை நேரத்தில் வேலைக்கு செல்வோர் பள்ளி கல்லூரிக்கு செல்பவர்கள் என பரபரப்பாக காட்சி அளிக்கும் இந்த சாலையில் இரு சக்கர வாகனத்தில் பெண் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.பணி நிமித்தமாக […]

Police Department News

தொட்டிக்குள் இறங்கியவர்கள் அடுத்தடுத்து பலி.. மதுரையில் விஷ வாயு தாக்கி 3 பேர் மரணம்

தொட்டிக்குள் இறங்கியவர்கள் அடுத்தடுத்து பலி.. மதுரையில் விஷ வாயு தாக்கி 3 பேர் மரணம் மதுரைநேரு நகரில் விஷவாயு தாக்கி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் பலியானது தொடர்பாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் பழங்காநத்தம் நேரு நகர் பகுதியில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி ஆனார்கள். இரவு நேதாஜி நகரில் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்தபோது இந்த சம்பவம் நடைபெற்றது.சுத்தம் செய்த போதுசிவக்குமார் என்ற மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் தொட்டிக்குள் இறங்கி […]