மதுரை கீழமாத்தூர் பகுதியில் கஞ்சா விற்ற இருவர் கைது 25 கிலோ கஞ்சா பறிமுதல் மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழமாத்தூர் ஏரியாவில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட தனிப்படையினர் மற்றும் காவலர்கள் சோதனையில் ஈடுபடும்போது சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த 1) ரத்தினம் (70/22) S/O கருப்புத் தேவர், தேனி மாவட்டம் (தலைமறைவு ) 2) வசந்தா(50/22) W/O ரத்தினம் தேனி மாவட்டம் 3) […]
Day: March 22, 2022
சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூர தாய் உள்பட 11 பேர் கைது
சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூர தாய் உள்பட 11 பேர் கைது மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹார்விப்பட்டி எஸ்.ஆர்.வி. நகர் பகுதியில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து மதுரை மாநகர உதவி கமிஷனர் அக்பர்கான் தலைமையில் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமமாலா, ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிளவர் ஷீலா ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் அந்த வீட்டில் அதிரடியாக புகுந்தனர். அப்போது […]
மதுரை சிலைமான் பகுதியில் பெண்ணைத்தாக்கிய 2 பேர் கைது
மதுரை சிலைமான் பகுதியில் பெண்ணைத்தாக்கிய 2 பேர் கைது மதுரை சிலைமான் வைக்கம் பெரியார் நகரை சேர்ந்த முகமது அன்சாரி மனைவி சம்சுபீவி வயது 40 இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் உள்ளது இதன் காரணமாக சிலைமான் காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் சம்சுபீவி சம்பவத்தன்று காலையில் வீட்டில் இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஹக்கீம் வயது 38 அராபத் வயது 33, ஆகிய 2 […]
மதுரை மேலமாசி வீதியில் மயங்கி விழுந்த முதியவர் மரணம்
மதுரை மேலமாசி வீதியில் மயங்கி விழுந்த முதியவர் மரணம் மதுரை மேல மாசிவீதியயில் உள்ள பாப்புலர் ஏஜன்ஸி கடை அருகே கடந்த 18 ம் தேதி இரவு மிகவும் சொர்வான நிலையில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி கிடந்தார் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மறு நாள் இரவு பரிதாபமாக இறந்தார். அவர் யார்?எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை இடது பக்க மார்பிலும் வலது […]
சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க எந்தவித சமரசமும் செய்யக்கூடாது என்று மதுரை டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.
சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க எந்தவித சமரசமும் செய்யக்கூடாது என்று மதுரை டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சரக அளவிலான காவல்அதிகாரிகள் கலந்தாய்வுக்கூட்டம் தமிழக சட்டம்-ஒழுங்கு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றவழக்குகள், சமூகவிரோதிகளின் செயல்பாடுகள், அவர்கள்மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் விபத்துகளை குறைப்பது, சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதில் எந்தவித பார பட்சமும், சமரசமும் இன்றி நடவடிக்கை மேற் கொள்வது ஆகியவை தொடர்பாக, டி.ஜி.பி. […]
மதுரை மாட்ட ஆயுதப்படை வாகன ஓட்டும் காவலருக்கு மாவட்ட காவல் துறையினர் மருத்துவ செலவு உதவி
மதுரை மாட்ட ஆயுதப்படை வாகன ஓட்டும் காவலருக்கு மாவட்ட காவல் துறையினர் மருத்துவ செலவு உதவி மதுரை மாவட்ட ஆயுதப் படையில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வரும் திரு. சையது அபுதாஹிர் முதல்நிலைக் காவலர் 559 என்பவருக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேற்படி காவலரின் சிகிச்சைக்கு உதவும் பொருட்டு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறையினர் ரூபாய் 2, 25, 350 […]
மதுரையில் தாய் மகள் கடத்தல் கரிமேடு போலீசார் விசாரணை
மதுரையில் தாய் மகள் கடத்தல் கரிமேடு போலீசார் விசாரணை மதுரை மேலப்பொன்னகரம், பாரதியார் தெரு சண்முகம் பிள்ளை தோப்பை சேர்ந்தவர் ஈஸ்வரன் c(வயது 40). உத்தரபிரரேச மாநிலத்தைச் சேர்ந்த இவர் தள்ளுவண்டியில் பானி பூரி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சுமதி (வயது 32). இவர் கேரள மாநிலம் பாலக்காட்டைச்சேர்ந்தவர். இவர்களுக்கு விஷ்ணு என்ற மகனும், வர்ஷா (13) என்ற மகளும் உள்ளனர். கடந்த 8-ந் தேதி மதியம் ஈஸ்வரன் பஜாருக்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு […]