பிரபல செயின் பறிப்பு கொள்ளையன் சென்னையில் கைதுJ5 சாஸ்திரிநகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு .ராஜாராம் அவர்கள் மூலம் கைது செய்யப்பட்டனர். J5 Shastri Nagar PS- GOld Chain Snatching Case Accd Secured by Ins.J5 X Tr.Rajaram & Ac Adyar Sir Spl Team and kept in Station J-5 PS Cr No 58/22 u/s 392 IPC P/L & P/R: 4.5 Sovereign Gold chainBike -1 […]
Day: March 29, 2022
விருதுநகர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.மனோகரன் இ.கா.ப அவர்களின் உத்தரவுப்படியும் அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சகாயஜோஸ் அவர்களின் ஆலோசனைப்படியும் காரியாபட்டி காவல் ஆய்வாளர் அறிவுரைப்படியும்.
விருதுநகர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.மனோகரன் இ.கா.ப அவர்களின் உத்தரவுப்படியும் அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சகாயஜோஸ் அவர்களின் ஆலோசனைப்படியும் காரியாபட்டி காவல் ஆய்வாளர் அறிவுரைப்படியும். காரியாபட்டி அருகே கல்லுப்பட்டி அரசு உயர் நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் மற்றும் குற்றங்களில் இருந்து எவ்வாறு விடுபட வேண்டும் என்பது பற்றியும், பாலியல் குற்றம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பிசிண்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு குற்றங்களில் […]