தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளியில் கலைகட்டிய எருதுவிடும் விழா பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளியில் கலைகட்டிய எருதுவிடும் விழா 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு காளைகள் துள்ளிக் குதித்து ஓடியதில் 100- க்கும் மேற்பட்டோர் லேசான காயம் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளியில் தளபதி மு க ஸ்டாலின் பிறந்த நாளை அடுத்து எருது விடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய எருதுவிடும் விழாவில் தர்மபுரி திமுக மாவட்ட […]