இன்று தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 30 9 2021 ஆண்டு மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தை சேர்ந்த ராஜ்குமார் என்ற காவலர் சாலை விபத்தில் மரணம் ஏற்பட்டது.அதற்கு அவருடன் பணியில் சேர்ந்த தமிழ்நாடு முழுவதும் உள்ள காவலர்கள் 2011 ஆம் ஆண்டு சேர்ந்த காவலர்கள் ஒன்றிணைந்து ராஜ்குமார் குடும்பத்திற்கு Rs 2455102/- ரூபாயினை அவருடைய மனைவி திருமதி தமிழ்ச்செல்வி இடம் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சி கலைச்செல்வன் ஐபிஎஸ் அவர்கள் வழங்கினார் […]
Day: March 1, 2022
Rowdy from Madurai Mahathma Gandhinagar has arrested under goondas act
Rowdy from Madurai Mahathma Gandhinagar has arrested under goondas act On 28.02.2022, Thiru.Prem Anand Sinha, IPS., Commissioner of Police,Madurai City, has ordered the detention of Ramalingam, male, aged 50/2021 sonof Otchathevar and residing at 68, Siruvani Nathi Street, Mahatma GandhiNagar, Madurai under Goondas Act (Drug Offender – Tamil Nadu Act 14/1982),who was found acting in […]
ஐ.பி.எஸ்., அதிகாரி கரன் சின்ஹா ஓய்வு
ஐ.பி.எஸ்., அதிகாரி கரன் சின்ஹா ஓய்வு தீயணைப்பு துறை இயக்குனராக பணியாற்றிய டி.ஜி.பி., கரன் சின்ஹா ஓய்வு பெற்றார். உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் கரன் சின்ஹா, 60. இவர், 1987ல் ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வானார். தமிழக காவல் துறையில், சென்னை போலீஸ் கமிஷனர் உட்பட பல முக்கிய பதவிகளில் பணியாற்றி உள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை குறித்து விசாரித்துள்ளார். மத்திய அரசு பணிகளிலும் இருந்துள்ளார். டி.ஜி.பி., ரேங்கில், தமிழக தீயணைப்பு துறை இயக்குனராக பணியாற்றிய […]