மதுரையில் சிறுமி பாலியல் பலாத்காரம் ஆட்டோ ஓட்டுனர் கைது மதுரை தல்லாகுளம் மகளீர் போலீசார் அதிரடி நடவடிக்கை மதுரை முத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 19). ஷேர் ஆட்டோ டிரைவர். கதிரேசன் தனது வீட்டின் அருகே வசித்து வந்த 9ம் வகுப்பு மாணவி ஒருவரை காதலித்து வந்தார். இது அந்த சிறுமியின் வீட்டுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் செல்லூருக்கு குடிபெயர்ந்தனர். இருப்பினும் கதிரேசன் சிறுமியுடன் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தார். இந்த […]
Day: March 20, 2022
மதுரையில் கடன் பிரச்சனையில் சமரசம் செய்தவருக்கு அடி உதை எஸ்.எஸ்.காலனி போலீசார் அதிரடி நடவடிக்கை
மதுரையில் கடன் பிரச்சனையில் சமரசம் செய்தவருக்கு அடி உதை எஸ்.எஸ்.காலனி போலீசார் அதிரடி நடவடிக்கை மதுரை மாடக்குளத்தை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 43). இவர் போக்குவரத்து வாகனங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் சாஸ்தா நகரில் உள்ள தியாகராஜன் என்பவரது கடைக்கு சென்றார். அங்கு 3 பேர் தியாகராஜனிடம் கடன் பாக்கி தொடர்பாக தகராறு செய்தனர். நாகேந்திரன் இரு தரப்பையும் சமரசம் செய்ய முயன்றார். இதில் ஆத்திரமடைந்த ஒருவர் கீழே கிடந்த […]
சென்னையில் போலீசாருக்கு ஒன்னரை லட்சம் முகவசம் ஐந்து லட்சம் மாத்திரை
சென்னையில் போலீசாருக்கு ஒன்னரை லட்சம் முகவசம் ஐந்து லட்சம் மாத்திரை கொரோனா தொற்று பரவலை தடுக்க முழு ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு, பொது மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டது. இக்காலகட்டத்தில் முன்களப் பணியாளர்களாக பணியாற்றி, வாகனத் தணிக்கை, ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். பல்லாவரம் சரக உதவி ஆணையாளர் உட்பட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்கள் தங்களது இன்னுயிர் துறந்தனர். […]
மதுரை மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்பட வெளியீட்டு விழாவும் மற்றும் காவலரின் பெண் குழந்தைகளுக்கு Technovation-2022 எனும் அவர்களின் திறமையை வெளிக்கொணரும் பயிற்சி வகுப்பு துவக்க விழாவும் மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.
மதுரை மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்பட வெளியீட்டு விழாவும் மற்றும் காவலரின் பெண் குழந்தைகளுக்கு Technovation-2022 எனும் அவர்களின் திறமையை வெளிக்கொணரும் பயிற்சி வகுப்பு துவக்க விழாவும் மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் நடைபெறும் சாலை விபத்துகளை குறைக்கும் விதமாகவும் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களும் சாலை விதிமுறைகளை கடைபிடிப்பதன் அவசியம் குறித்தும், சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காவிட்டால் நேரும் துன்பங்கள் குறித்தும், சாலை விதிகளை நாம் ஏன் கடைபிடிக்க வேண்டும், அதன் […]
இளைஞர் நலன் மற்றும் சாதனை பற்றிய கருத்தரங்கு
இளைஞர் நலன் மற்றும் சாதனை பற்றிய கருத்தரங்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் இளைஞர் மேம்பாட்டு நலத் துறை சார்பாக இளைஞர்களுக்காக இந்தியாவில் இளைஞர் நலன் மற்றும் சாதனைகளை நேர்த்தியாக கையாளுதல் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த கருத்தரங்கு இன்று 18 3 2020 தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பாஸ்கரன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்கள். […]