Police Department News

மதுரை மாவட்ட காவல்துறை மாணவர்களுக்கு சைபர் கிரைம் பற்றி விழிப்புணர்வு

மதுரை மாவட்ட காவல்துறை மாணவர்களுக்கு சைபர் கிரைம் பற்றி விழிப்புணர்வு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி சைபர்கிரைம் காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது மதுரை மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. மணி அவர்கள் மேற்பார்வையில், சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திருமதி. சார்மிங் ஒய்ஸ்லின் அவர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் திரு .நடராஜன் அவர்கள் கலந்து கொண்டு, மதுரை டி.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் மேல் […]

Police Department News

மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் பதிக்கி வைத்திருந்த நான்கு நபர்கள் கைது

மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் பதிக்கி வைத்திருந்த நான்கு நபர்கள் கைது மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது மதுரை சரகத்தில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை சரக காவல்துறை துணை தலைவர் அவர்களின் தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஶ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த அருண்பாண்டியன் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தன் நண்பர்களுடன் புகையிலைப் […]

Police Department News

மணலூர்பேட்டையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக மளிகை கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இது தொடர்பாக வியாபாரியை கைது செய்தனர்.

மணலூர்பேட்டையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக மளிகை கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இது தொடர்பாக வியாபாரியை கைது செய்தனர். திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் செல்லங்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி, அதில் வந்தவரிடம் விசாரித்தனர். அதில் அவர் ரிஷிவந்தியம் பெரியகுளம் தெருவை சேர்ந்த துரைசாமி மகன் கண்ணதாசன் (வயது […]

Police Department News

மதுரையில் 603 கிலோ புகையிலை பொருட்களுடன் வியாபாரி கைது மதுரை விளக்குதூண் போலீசார் விசாரணை

மதுரையில் 603 கிலோ புகையிலை பொருட்களுடன் வியாபாரி கைது மதுரை விளக்குதூண் போலீசார் விசாரணை மதுரை விளக்குத்தூண் பகுதியில் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் நெல்போட்டை காயித்தே மில்லத் நகரில் அதிரடி சோதனை நடாத்தினர். அப்போது இமாம் ஹசாலி வயது 46, என்பவர் வீட்டிலிருந்து 603 கிலோ மதிப்புள்ள 20 மூடை புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Police Department News

மதுரை மாவட்டத்தில் UPSC தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு காவல் உயர் அதிகாரிகள் ஆலோசனை

மதுரை மாவட்டத்தில் UPSC தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு காவல் உயர் அதிகாரிகள் ஆலோசனை மதுரை மாவட்டத்தில் UPSC தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தேர்வில் எளிதாக வெற்றி பெற வேண்டிய வழிமுறைகளுக்கான நிகழ்ச்சி மதுரைக் கல்லூரியில் 30.3.22 ம் தேதி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி. பொன்னி IPS அவர்கள் மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு UPSC தேர்வில் எப்படி வெல்லலாம் […]