உயிர் பாதுகாப்பு(தலைகவசம்) பற்றிய விழிப்புணர்வை திரு.சாம்பென்னட் (போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் அவர்களால் சென்னை மயிலாப்பூரில் நடைபெற்றது.) திரு.நடராஜ் (போக்குவரத்து உதவி ஆணையாளர் மயிலாப்பூர் சரகம் அவர்கள் தலைமையில் மற்றும் திரு.சாம்பென்னட் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் அவர்கள் ஏற்பாட்டில் தலைகவசம் பற்றிய விழிப்புணர்வு சென்னை மயிலாப்பூரில் நடைபெற்றது. இப்போது தான் கொரோனா ஒழிந்தநிலையில் வாகன ஓட்டிகளான கல்லூரி மாணவர்கள்,அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், ஆகியோர் தினம்தோறும் பணி மற்றும் காலேஜ் மற்றும் சில விஷேசங்களுக்கு இருசக்கர வாகனத்திலோ […]