Police Department News

திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவலர்கள் குடியிருப்பு குடும்ப சங்கம விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவலர்கள் குடியிருப்பு குடும்ப சங்கம விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது 27.06.2022 திண்டுக்கல் தாலுகா காவல் நிலையம் அருகே மாவட்ட காவல்துறை சார்பாக நகர் உட்கோட்ட காவலர்கள் குடியிருப்பு குடும்ப சங்கம விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நகர் உட்கோட்ட காவலர் குடியிருப்பு வளாகத்தில் பணிபுரியும் பணியாளரை பாராட்டியும், பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவலர்களின் குழந்தைகளுக்கு […]

Police Department News

மேலூர் அருகே தடைசெய்யப்பட்ட 13 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

மேலூர் அருகே தடைசெய்யப்பட்ட 13 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேலான உத்தரவுபடி மேலூர் DSP அவர்களின் SPL Team மற்றும் கீழவளவு சார்பு ஆய்வாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் மற்றும் போலீசார் நடத்திய புகையிலை தடுப்பு சம்பந்தமான நடவடிக்கையில் மதுரை அருகே நாயத்தான்பட்டியை சேர்ந்த முத்தையா மகன் ரவிச்சந்திரன் வயது 54, இவர் கோட்டநத்தம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே 13 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்கு மறைத்து வைத்திருந்த […]

Police Department News

மேலூர் அருகே அனுமதி இல்லாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில் பறிமுதல் கீழவளவு போலீசார் நடவடிக்கை

மேலூர் அருகே அனுமதி இல்லாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில் பறிமுதல் கீழவளவு போலீசார் நடவடிக்கை மேலூர், கீழவளவு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் செம்மினி பட்டி பஸ் நிலையம் அருகே மதுவிலக்கு சம்பந்தமாக சோதனை செய்தபோது அரசு அனுமதி இல்லாமல் விற்பனைக்காக மது பாட்டில்கள்பதுக்கி வைத்திருந்த தனக்கம்பட்டி சுந்தரம் மகன் சரண்ராஜ் வயது 30 அவர்களிடமிருந்து 15-மது பாட்டில்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Police Department News

காவல் நிலையங்களில் CSR ன் முக்கியத்துவம்

காவல் நிலையங்களில் CSR ன் முக்கியத்துவம் தமிழ்நாடு குற்ற ஆவண காப்பக புள்ளி விவரப்படி, தமிழகத்தில் எப்.ஐ.ஆர்., பதிவுகள், 2012ம் ஆண்டை விட, 2013ல், 52,860 எண்ணிக்கைகள் குறைந்திருக்கிறது; சி.எஸ்.ஆர்., பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கூடவே, ‘சி.எஸ்.ஆர்., பதிவுகளை, எப்.ஐ.ஆர்., ஆக மாற்ற மறுக்கின்றனர்’ என்ற புகாரும் எழுகிறது.’ஏன் இந்த முரண்பாடுகள்?’ என்ற கேள்வியோடு, ஓய்வு பெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் கருணாநிதி அவர்களை அணுகியபோது, ‘1990களில் அறிமுகப்படுத்தப்பட்ட சி.எஸ்.ஆர்., மிக நல்ல திட்டம். ஆனால், அதை […]

Police Department News

திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக குட்கா விற்பனையில் ஈடுபட்ட நபரின் மீது வழக்குப்பதிவு செய்து அவரது கடைக்கு சீல் வைப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக குட்கா விற்பனையில் ஈடுபட்ட நபரின் மீது வழக்குப்பதிவு செய்து அவரது கடைக்கு சீல் வைப்பு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ. பாஸ்கரன் அவர்களின் நடவடிக்கை. திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் தாலுகா காவல் சரகம் பழனி பைபாஸ் ராமையன்பட்டி கிராமத்தில் டீக்கடை நடத்திவரும் லாசர் (56) என்பவரது கடையை சோதனை மேற்கொண்ட போது அரசால் தடைசெய்யப்பட்ட 506 கிராம் அளவுள்ள குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்து கடந்த 15.06.2022-ம் தேதி […]

Police Department News

திண்டுக்கல்லில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 13 வருடம் சிறை தண்டனை ரூ.3 ஆயிரம் அபராதம் – மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

திண்டுக்கல்லில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 13 வருடம் சிறை தண்டனை ரூ.3 ஆயிரம் அபராதம் – மகிளா நீதிமன்றம் தீர்ப்பு திண்டுக்கல் மாவட்டம் அஞ்சுகுளிபட்டி சேர்ந்த ஆண்டிச்சாமி(24) என்பவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை செய்த காரணத்தினால் 2018-ம் ஆண்டு வடமதுரை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் லட்சுமி பிரபா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார். இவ்வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இன்று […]

Police Department News

திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக குட்கா விற்பனையில் ஈடுபட்ட நபரின் மீது வழக்குப்பதிவு செய்து அவரது கடைக்கு சீல் வைப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக குட்கா விற்பனையில் ஈடுபட்ட நபரின் மீது வழக்குப்பதிவு செய்து அவரது கடைக்கு சீல் வைப்பு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ. பாஸ்கரன் அவர்களின் நடவடிக்கை. திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் தாலுகா காவல் சரகம் பழனி பைபாஸ் ராமையன்பட்டி கிராமத்தில் டீக்கடை நடத்திவரும் லாசர் (56) என்பவரது கடையை சோதனை மேற்கொண்ட போது அரசால் தடைசெய்யப்பட்ட 506 கிராம் அளவுள்ள குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்து கடந்த 15.06.2022-ம் தேதி […]

Police Department News

திருச்சியில் நன்னடத்தை விதிமீறிய ரவுடிக்கு 257 நாட்கள் சிறை

திருச்சியில் நன்னடத்தை விதிமீறிய ரவுடிக்கு 257 நாட்கள் சிறை திருச்சி மாநகர காவல் ஆணையராக கார்த்திகேயன் பொறுப்பேற்றது முதல் திருச்சி மாநகரத்தில் குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திருச்சி மாநகரம் காந்தி மார்க்கெட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல கொலை, கொள்ளை வழக்கில் ஈடுபட்ட சரித்திரப்பதிவேடு ரவுடி மதன் (எ) மதன்குமார்(எ) மணிகண்டன் என்பவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக, காந்தி மார்க்கெட் காவல்நிலைய ஆய்வாளரின் பிணையப்பட்ட […]

Police Department News

மேலூர் அருகே வாகன விபத்தில் ஒருவர் இறப்பு

மேலூர் அருகே வாகன விபத்தில் ஒருவர் இறப்பு காரைக்குடியை சேர்ந்த பிச்சை ராவுத்தர் மகன் அஸ்மைதீன் வயது 56 இவர் மேலூருக்கு விசேஷ நிகழ்ச்சிக்காக இனோவா காரில் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் புறாக்குட்டு மலை அருகே வரும்போது மேலூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற Swift Car இரண்டும் மோதிக் கொண்டதில் இனோவா காரில் வந்த அஸ்மைதீன் என்பவருக்கு தலையில் பலத்த இரத்த காயம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு மேலூர்-GH சென்றவர் சிகிச்சை பலனில்லாமல் […]

Police Department News

பிரைவேட் கம்ளைண்ட் என்னும் தனிப்புகார் பற்றி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை விளக்கம்

பிரைவேட் கம்ளைண்ட் என்னும் தனிப்புகார் பற்றி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை விளக்கம் குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 204குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு – 156(3) மற்றும் 200-ன் கீழ் நீதிமன்றத்தில் தனி நபர் ஒருவரால் அளிக்கப்படுகின்ற புகாரின் மீது (Private Complaint) புலன்விசாரணை செய்து ஓர் அறிக்கையை சமர்ப்பிக்கும்படி காவல்துறையினருக்கு உத்தரவிட்டு,அனுப்பி வைத்த புகாரில், (எதிர்மனுதாரர் மீது குற்றமில்லை என்று) எதிர்மறையான ஓர் அறிக்கையை (Negative Report) காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் […]