குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 24 பேர் குண்டர் சட்டத்தில் கைது மதுரை போலிஸ் கமிஷனர் அவர்களின் அதிரடி நடவடிக்கை மதுரையில் நடப்பாண்டில் 24 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 18 பேர் ரவுடிகள் 2 பேர் கஞ்சா வியாபாரிகள் 4 பேர் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள். மதுரையில் சட்ட விரோத கும்பல் மீதுகுண்டர் சட்டமின்றி Crpc 109,110 பிரிவுகளின் அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாநகர அளவில் Crpc 109 […]
Day: May 21, 2022
மதுரையில் 18 வயதிற்கு கீழ்பட்ட சிறுவர்கள் வாகனங்கள் ஓட்டி வந்த நிலையல் அவர்களின் பெற்றோர்களுக்கு அபராதம்
மதுரையில் 18 வயதிற்கு கீழ்பட்ட சிறுவர்கள் வாகனங்கள் ஓட்டி வந்த நிலையல் அவர்களின் பெற்றோர்களுக்கு அபராதம் மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக இளைஞர்கள் குறிப்பாக 18 வயதிற்கு கீழ்ப்பட்ட சிறுவர் சிறுமியர்கள் ஓட்டுனர் உரிமம் பெறாமல் வாகனம் ஓட்டி வந்த நபர்களை நிறுத்தி அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லாத குற்றத்திற்கு ரூபாய் 500 ம் மேலும் வாகனத்தை கொடுத்து அனுமதி வழங்கிய பெற்றோர்கள் வாகன உரிமையாளர்களுக்கு ரூபாய் 500 ம் தலைக்கவசம் அணியாத அவர்களுக்கு ரூபாய் […]