மதுரை திருமங்கலம் அருகே வாலிபர் தற்கொலை திருமங்கலம் தாலுகா போலிசார் விசாரணை மதுரை திருமங்கலம் அருகேயுள்ள மைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் இவருடைய மகன் பூமிநாதன் வயது 20/2022, இவர் மதுபோதைக்கு அடிமையாகி இருந்தார் மதுரையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார் ஒரு மாதத்திற்கு முன்பு மறுவாழ்வு மையத்திலிருந்து வீட்டிற்கு வந்தவர் மீண்டும் மது அருந்தியுள்ளார் இதை பெற்றோர் கண்டித்தனர் மனமுடைந்த பூமிநாதன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை […]
Day: May 8, 2022
மதுரை செல்லூர் பகுதியில் திருமணமான பெண்ணின் வீட்டுக்குள் புகுந்த வாலிபர் தாயுடன் கைது
மதுரை செல்லூர் பகுதியில் திருமணமான பெண்ணின் வீட்டுக்குள் புகுந்த வாலிபர் தாயுடன் கைது மதுரை செல்லூர் மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்த சதீஷ் மனைவி கோட்டைத்தாய் வயது 28/2022, இவர் சம்பவத்தன்று இரவு இவர் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார் அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த அழகுராஜா வயது 25/2022, நள்ளிரவில் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்தார் இதை பார்த்த கோட்டைத்தாய் சத்தம் போட்டார் இரு தரப்பினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அழகுராஜா தாயார் கனேஷ்வரியுடன் […]
27 போலீஸ் ஏட்டுகள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
27 போலீஸ் ஏட்டுகள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அரியலூர்தமிழக காவல் துறையில் கடந்த 1997-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்து 25 ஆண்டுகள் பணிபுரிந்த போலீஸ் ஏட்டுகளுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு வழங்குமாறு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு, போலீஸ் பிரிவு மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரிந்து 25 ஆண்டுகள் எவ்வித தண்டனை மற்றும் காவல்துறை ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படாத 27 போலீஸ் ஏட்டுகளுக்கு […]
தமிழகம் முழுவதும் 91 இன்ஸ்பெக்டர்களை துணை போலீஸ் சூப்பிரண்டுகளாக பதவி உயர்வு அளித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் 91 இன்ஸ்பெக்டர்களை துணை போலீஸ் சூப்பிரண்டுகளாக பதவி உயர்வு அளித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் 91 இன்ஸ்பெக்டர்களை துணை போலீஸ் சூப்பிரண்டுகளாக பதவி உயர்வு அளித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் எல்லையில் பதவி உயர்வு பெற்ற இன்ஸ்பெக்டர்கள் விவரமும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களும் வருமாறு:-வேலூர் தாலுகா இன்ஸ்பெக்டர் நிலவழகன் திருப்பத்தூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், சென்னை […]
தமிழகத்தில் டி.எஸ்.பி. பதவிகளுக்கான காலியிடங்கள் நேரடி ஆட்சேர்ப்பு மூலமும், இடமாற்றம் மூலமும் நிரப்பப்பட்டு வருகிறது
மதுரையில் 5 காவல் ஆய்வாளர்கள் டி.எஸ்.பி,.யாக பதவி உயர்வு தமிழகத்தில் டி.எஸ்.பி. பதவிகளுக்கான காலியிடங்கள் நேரடி ஆட்சேர்ப்பு மூலமும், இடமாற்றம் மூலமும் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் 91 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான பணி நியமன உத்தரவை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் டி.எஸ்.பி. ஆக பதவி உயர்வு பெற்ற 91 பேரில் 5 பேர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மதுரை திருநகர் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் […]