Police Department News

சகோதரிக்கு பாலியல் தோல்லை கொடுத்ததால் பெயிண்டரை அடித்து கொன்றேன் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

சகோதரிக்கு பாலியல் தோல்லை கொடுத்ததால் பெயிண்டரை அடித்து கொன்றேன் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பாலஜங்கமனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சரவணன்.இவர் சேலத்தில் தங்கி கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி உமா வயது 30 இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். உமா வீட்டில் மாடு வைத்து வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை பால் கறந்து தேவர்ஊத்துப்பள்ளம் சொசைட்டியில் ஊற்றி விட்டு வீட்டுற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது […]

Police Department News

கீழவளவில் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை சம்பந்தமாக அண்ணனை தம்பி வெட்டி கொலை

கீழவளவில் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை சம்பந்தமாக அண்ணனை தம்பி வெட்டி கொலை கீழவளவு போஸ்ட் ஆபீஸில் போஸ்ட் மேன் ஆக வேலை செய்து வரும் ராஜீவ் காந்தி-37 S/o- ஜெகநாதன்பிள்ளைமார் தெருகீழவளவுஎன்பவரை அவரது தம்பி கார்த்திக்-32 என்பவர் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை சம்பந்தமாக ராஜீவ் காந்தியை அவரது வீட்டிலேயே அருவாலினால் சரமாரியாக வெட்டிக் கொன்று விட்டார் எதிரி கார்த்திக்கை கைது செய்து கீழவளவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Police Department News

மறைந்த அலங்காநல்லூர் காவல் நிலைய காவலர் குடும்பத்திற்கு சக காவலர்கள் பண உதவி

மறைந்த அலங்காநல்லூர் காவல் நிலைய காவலர் குடும்பத்திற்கு சக காவலர்கள் பண உதவி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்த திரு மகேந்திரன் என்பவர் தன்னுடைய வீட்டில் இருந்தபோது கடந்த 19.1.2022 ம் தேதி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். மேற்படி மகேந்திரன் அவர்கள் கடந்த 2008ஆம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்து பணிபுரிந்து வந்துள்ளார். இதனை அடுத்து அவருடன் காவல்துறை பணியில் சேர்ந்த 2008ஆம் ஆண்டு காவலர்கள் […]

Police Department News

42 வது தேசிய மாஸ்டர் சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து பல வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

42 வது தேசிய மாஸ்டர் சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து பல வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் கலந்துகொண்ட திரு சிதம்பரம் அவர்கள் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கப் பதக்கமும் தடை தாண்டி ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் பெற்றார். அதேபோல் திரு முருகேசன் அவர்கள் நீளம் தாண்டுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்றார். மேலும் திரு ராஜா அவர்கள் […]

Police Department News

அழகர் கோவிலில் நிறுத்தி வைக்கப்பட்ட காரில் இருந்த பொருட்களை திருடிய நபர் கைது, திருடிய பொருட்கள் கண்டுபிடிப்பு.

அழகர் கோவிலில் நிறுத்தி வைக்கப்பட்ட காரில் இருந்த பொருட்களை திருடிய நபர் கைது, திருடிய பொருட்கள் கண்டுபிடிப்பு. அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில், ராஜேஷ்ஐயர்சங் 34 என்பவர், தான் அழகர் கோவிலுக்கு குடும்பத்துடன் சாமி கும்பிட காரில் வந்ததாகவும், வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தனது காரை நிறுத்தி விட்டு அதில் செல்போன் மற்றும் லேப்டாப் வைத்து விட்டு திரும்ப வந்து பார்த்த போது காரின் கதவின் கண்ணாடி உடைக்கப்பட்டு அதிலிருந்த லேப்டாப் மற்றும் செல்போன்களை யாரோ திருடிச் சென்று […]

Police Department News

மதுரை மாவட்டம் பணியின் போது சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வி பாஸ்கரன் அவர்கள் நேரில் அழைத்து கீழ்க்கண்டவாறு செயல்பட்ட காரணங்களுக்காக அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்கள்.

மதுரை மாவட்டம் பணியின் போது சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வி பாஸ்கரன் அவர்கள் நேரில் அழைத்து கீழ்க்கண்டவாறு செயல்பட்ட காரணங்களுக்காக அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்கள். 1 மாவட்டங்களில் குண்டர் தடுப்புச் சட்ட கோப்புகளை விரைந்து தயார் செய்து சிறப்பாக பணி செய்தமைக்காக சார்பு ஆய்வாளர் திரு புதுராஜா என்பவருக்கும் மாவட்டங்களில் நிகழும் பாரி குற்ற வழக்குகளில் விசாரணை செய்து வழக்குகளை கண்டுபிடித்ததற்காக கொடுஞ்செயல் குற்றத்தடுப்பு […]