Recovery of Sami idols smuggled abroad Antique metal idols were stolen from various ancient temples in Tamil Nadu were smuggled to foreign countries. On consequent of the strenuous efforts taken by idol wing Police officials by adopting legal formalities two Dwarabalagar stone idols one Sambandar metal idol and one child Sambandar metal idol were repatriated […]
Month: June 2022
திருச்சி மத்திய மண்டலத்தில் 112 கிலோ குட்கா பறிமுதல்
திருச்சி மத்திய மண்டலத்தில் 112 கிலோ குட்கா பறிமுதல் திருச்சி மத்திய மண்டல தலைவர் சந்தோஷ்குமார், உத்திரவின் பேரில், திருச்சிராப்பள்ளி சரக காவல்துறை துணைத் தலைவர் A.சரவணசுந்தர், மேற்பார்வையில், திருச்சிராப்பள்ளி காவல் சரக கண்காணிப்பாளர், தலைமையில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் குட்கா மற்றும் புகையிலை சிறப்பு அதிரடி வேட்டை நேற்று (16.06.2022)-ஆம் தேதி நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் 6 வழக்குகள் பதிவு செய்து 6.10 கிலோ கிராம் குட்கா மற்றும் புகையிலை […]
மதுரை தெற்குவாசல் பகுதியில் ஆக்கிரிமுப்பு அகற்றம் மதுரை மாநகராட்சி நடவடிக்கை
மதுரை தெற்குவாசல் பகுதியில் ஆக்கிரிமுப்பு அகற்றம் மதுரை மாநகராட்சி நடவடிக்கை மதுரையில் தெற்கு வாசல் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான . தெற்கு வாசல் சின்னக்கடை தெருபகுதியில் தெற்கு மாரட் வீதியும் சின்னக்கடை வீதியும் சந்திக்கும் இடத்திலிருந்து சின்னக்கடைத்தெரு முழுவதும் உள்ள ஆக்கிரமிப்பை மதுரை மாநகராட்சி அகற்றும் பணியை மாநகராட்சி அலுவலர்கள் இன்று காலை பத்து மணிமுதல் தெற்கு வாசல் B. 5 காவல் நிலைய காவலகளின் பலத்த பாதுகாப்புடன் அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது மதுரை பெருங்குடி அண்ணாநகர் வடக்கு தெருவை சேர்ந்த லெக்ஷிமணண் மகன் அய்யனார் என்ற வாழக்காய் அய்யனார் வயது 29/22, இவர் தொடர் திருட்டு வழிப்பறிகளில் ஈடுபட்டு வந்ததால் இவர் காவல் துறையினரின் கண்காணிப்பிற்கு வந்து பொது ஒழுங்கிற்கு குந்தகமான முறையில் நடந்து வந்த காரணத்தால் இவரது சட்ட விரோதமான. நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக 17.06.22. அன்று மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு செந்தில்குமார் அவர்களின் உத்தாரவின்படி […]
Rowdy from Madurai Alanganallur arrested under goondas act
Rowdy from Madurai Alanganallur arrested under goondas act On 15.06.2022, Thiru.T.Senthil Kumar, IPS., Commissioner of Police,Madurai City, has ordered the detention of Prathap, male, aged 32/2022 son ofKannan and residing at No.5-5/439, Pattalamman Kovil Street, GandhiGramam, Alanganallur, Madurai District under Goondas Act (Tamil Nadu Act14/1982), who was found acting in a manner prejudicial to the […]
Rowdy from Madurai karimedu arrested under goondas act
Rowdy from Madurai karimedu arrested under goondas act On 08.06.2022, Thiru.T.Senthil Kumar, IPS., Commissioner of Police, Madurai City, has ordered the detention of Rajkumar @ Thakkali Rajkumar, male, aged 34/2022 son of Thangapandiyan and residing at D.No. 25, Rajendra Main Road, Ilanthoppu, Karimedu, Madurai under Goondas Act (Tamil Nadu Act 14/1982), who was found acting […]
லாக்கப் -டெத் விவகாரம். டிஜிபி சைலேந்திரபாபு போலீசாருக்கு 41- கட்டளை…
லாக்கப் -டெத் விவகாரம். டிஜிபி சைலேந்திரபாபு போலீசாருக்கு 41- கட்டளை… தமிழக காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்யும்போது பின்பற்ற வேண்டிய சட்ட திட்டங்கள், சட்ட விதிகள் மற்றும் கடமைகள் குறித்து முக்கிய உத்தரவுகளை தமிழக காவல்துறை தலைமை இயக்குனரும், சட்டம் ஒழுங்கு டிஜிபியுமான டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகக் காலனி போலீஸ் லிமிட், கொடுங்கையூர் போலீஸ் லிமிட் மற்றும் நாகை மாவட்டம் என அடுத்தடுத்து சந்தேகத்திற்கிடமான லாக்கப் டெத் சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்தது, […]
மதுரை மத்தியசிறையில்இருந்துஆயுள்கைதிதப்பியதால்பணியில்இருந்தகாவலர்சஸ்பென்ட்
மதுரை மத்தியசிறையில்இருந்துஆயுள்கைதிதப்பியதால்பணியில்இருந்தகாவலர்சஸ்பென்ட் மதுரை :மத்தியசிரையில்இருந்துஆயுள்கைதிதப்பியதால்பணியில்கவனக்குறைவாகஇருந்தகாவலர்பழனிக்குமார்சஸ்பென்ட்செய்யபட்டார்.தேனி மாவட்டம், பெரிய குளம் அருகேஉள்ள தாமரைக்குளத்தைச்சேர்ந்தவர்அருண்குமார்இவர்49கொலைவழக்கில்விசாரணைகைதியாக3ஆண்டுகளாகமதுரைமத்தியசிறையில்இருந்தார். இவ்வழக்கில் ஆயுள் தண்டனைவிதிக்கப்பட்டதுஇவர்எட்டுமாதங்களாகதண்டனைஅனுபவித்துவருகிறார்.இவரின் நன்னடத்தை காரணமாகசிறைவளா 16.6.2022அன்றுகாலைகாவலர்பழனிக்குமார்கண்காணிப்பில்,சிறைக்குவெளியேதோட்டவேலைசெய்துகொண்டிருந்தபோது,அவரைசந்திக்கஅருண்குமார்மனைவிவந்தார்.இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். பழனிக்குமார்கவனம்வேறுபக்கம்இருந்தைபயன்படுத்தி,அருண்குமார்தப்பிஒட்டம்பிடித்தார். சிறிதுநேரத்திற்குபின்அவரைகாவலர்பழனிகுகுமார்தேடினர். கிடைக்காதநிலையில், செயில்அதிகாரிகளுக்குதகவல்தெரிவித்தார்.அருண்குமாரைபிடிக்கதனிப்படைஅமைத்துதோடபட்டுவருகிறார்கள்மத்திய சிறையில் கவனக்குறைவாகஇருந்தகாவல்பழனிக்குமாரைசிறைகண்காணிப்பாளர்பொறுப்பில்உள்ள, திரு.வசந்தகண்ணன்அவர்கள்உத்தரவிட்டார்.
மதுரை மத்தியசிறையில்இருந்துஆயுள்கைதிதப்பியதால்பணியில்இருந்தகாவலர்சஸ்பென்ட்
மதுரை மத்தியசிறையில்இருந்துஆயுள்கைதிதப்பியதால்பணியில்இருந்தகாவலர்சஸ்பென்ட் மதுரை :மத்தியசிரையில்இருந்துஆயுள்கைதிதப்பியதால்பணியில்கவனக்குறைவாகஇருந்தகாவலர்பழனிக்குமார்சஸ்பென்ட்செய்யபட்டார்.தேனி மாவட்டம், பெரிய குளம் அருகேஉள்ள தாமரைக்குளத்தைச்சேர்ந்தவர்அருண்குமார்இவர்49கொலைவழக்கில்விசாரணைகைதியாக3ஆண்டுகளாகமதுரைமத்தியசிறையில்இருந்தார். இவ்வழக்கில் ஆயுள் தண்டனைவிதிக்கப்பட்டதுஇவர்எட்டுமாதங்களாகதண்டனைஅனுபவித்துவருகிறார்.இவரின் நன்னடத்தை காரணமாகசிறைவளா 16.6.2022அன்றுகாலைகாவலர்பழனிக்குமார்கண்காணிப்பில்,சிறைக்குவெளியேதோட்டவேலைசெய்துகொண்டிருந்தபோது,அவரைசந்திக்கஅருண்குமார்மனைவிவந்தார்.இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். பழனிக்குமார்கவனம்வேறுபக்கம்இருந்தைபயன்படுத்தி,அருண்குமார்தப்பிஒட்டம்பிடித்தார். சிறிதுநேரத்திற்குபின்அவரைகாவலர்பழனிகுகுமார்தேடினர். கிடைக்காதநிலையில், செயில்அதிகாரிகளுக்குதகவல்தெரிவித்தார்.அருண்குமாரைபிடிக்கதனிப்படைஅமைத்துதோடபட்டுவருகிறார்கள்மத்திய சிறையில் கவனக்குறைவாகஇருந்தகாவல்பழனிக்குமாரைசிறைகண்காணிப்பாளர்பொறுப்பில்உள்ள, திரு.வசந்தகண்ணன்அவர்கள்உத்தரவிட்டார்.
மதுரைஅரசுமருத்துவமனையில்நோயாளிஇடம்ஸ்ட்ரெச்சரில்அழைத்துச்செல்லலஞ்சம்:ஒப்பந்தபணியாளர்நீக்கம்!
மதுரைஅரசுமருத்துவமனையில்நோயாளிஇடம்ஸ்ட்ரெச்சரில்அழைத்துச்செல்லலஞ்சம்:ஒப்பந்தபணியாளர்நீக்கம்! மதுரை :மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 203வதுவார்டுசிகிச்சைபெற்றுக்கொள்வதற்காபெண்ஒருவரைதன்உறவினரோடுஒப்பந்தபணியாளர்ஸ்ட்ரெச்சரில்அழைத்துச்செகிறார்.பின்புஅழைத்துச்சென்றதற்குகையூட்டாகலஞ்சம்அவரிடம்௹பாய்50.00பெற்றுக்கொண்டுவிடைபெறுகிறார்.அங்கேஒருமருத்துவர்சகஜமாககைபேசிபேசிக்கொண்டிருக்கும்போதேஇவர்கையூட்டுபெறக்கூடியசம்பவம்அரங்கேறியுள்ளது.இதுபொதுமக்களிடையேமிகப்பெரியஅதிர்ச்சிஅலைகளைஏற்படுத்திஇருக்கிறது.மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குவரக்கூடியஅனைவரும்வசதிஇல்லாதஏழைஎளியர்மட்டுமேவருகிறஅவர்கள்மருத்துவமனையில்இணைந்தபிறகுஉணவிற்கேகஷ்டப்படுகிறபொழுதும்கூடஒப்பந்தபணியாளர்கள்அவரிடம்கையூட்டுபெறுவதுசமூக ஆர்வலர்கள்மிகப்பெரியமனவேதனையைஏற்படுத்தியுள்ளது.உடனடியாக அரசு மருத்துவமனையில் முதல்வர் திரு. ரத்தின வேல்அவர்கள்தலையிட்டுஇதுபோன்றபகையூட்டுபெறும்ஆசாமிகளை, களைஎடுக்கவேண்டும். என்பதேஅணைவருடையஎண்ணமும்உள்ளது.இதுசம்பந்தமாகஒப்பந்தபணியாளர்பணியில்இருந்து. நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.