ஆட்டோ டிரைவரை கொலை செய்த கும்பலை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு அலங்காநல்லூர் அருகே ஆட்டோ டிரைவரை கொலை செய்த கும்பலை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது.அவரது நண்பர்கள் கொலை செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை பெத்தானியா புரத்தை சேர்ந்தவர் ரவி (வயது 29), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பிரியா(24). ரவி கடந்த ஒரு வருடமாக கோவில்பாப்பாக்குடியில் வசித்து வந்தார். அவர் அங்கு சிலருடன் நட்பாக பழகி வந்தார். இந்த […]
Day: September 5, 2022
இணையதளம் மூலம் மிரட்டி கோடி கணக்கில் பணம் பறிக்கும் மோசடி கும்பல்- எச்சரிக்கையாக இருக்க போலீசார் அறிவுறுத்தல்
இணையதளம் மூலம் மிரட்டி கோடி கணக்கில் பணம் பறிக்கும் மோசடி கும்பல்- எச்சரிக்கையாக இருக்க போலீசார் அறிவுறுத்தல் இணையதளம் இல்லாமல் இன்று எதுவும் இயங்காத நிலை உருவாகிவிட்டது.இணையதளம் மூலம் புதுப்புது வடிவங்களில் அவர்கள் மோசடியை அரங்கேற்றி வருகிறார்கள். இணையதளம் இல்லாமல் இன்று எதுவும் இயங்காத நிலை உருவாகிவிட்டது. இதனால் மோசடி பேர்வழிகளும் தற்போது இணைய தளத்தையே தங்கள் கைகளில் எடுத்துள்ளனர்.இணையதளத்தில் மூழ்கி கிடக்கும் பட்டதாரிகள், ஐ.டி. ஊழியர்களை குறி வைக்கிறார்கள். அவர்களின் ஆசையை தூண்டி தங்கள் வலைக்குள் […]
அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயம்; அரசின் உத்தரவு சரியானதே: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயம்; அரசின் உத்தரவு சரியானதே: உயர் நீதிமன்றம் தீர்ப்பு மோட்டார் வாகனங்களை ஓட்டுபவர்கள் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு சரியானது தான் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சரக்கு வாகன உரிமையாளர்கள் சங்கங்களின் அகில இந்திய கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கில், தமிழக போக்குவரத்து காவல் கூடுதல் டி.ஜி.பி. கடந்த ஆகஸ்டு 24-ம் தேதி பிறப்பித்துள்ள உத்தரவில், மோட்டார் வாகனங்களை ஓட்டுபவர்கள் தங்களது […]
திருவிழா நடைபெறும் கோயில்களில் குறி வைத்து செயின் பறித்து வந்த பெண் கைது….நாடு முழுவதும் கைவரிசையை காட்டியது அம்பலம் ..
திருவிழா நடைபெறும் கோயில்களில் குறி வைத்து செயின் பறித்து வந்த பெண் கைது….நாடு முழுவதும் கைவரிசையை காட்டியது அம்பலம் .. திருவிழா நடைபெறும் கோயில்களில் குறி வைத்து செயின் பறித்து வந்த பெண் கைது….நாடு முழுவதும் கைவரிசையை காட்டியது அம்பலம் .. கோயில் திருவிழாவில் நகையைத் திருடிய பெண் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திடுக்கிடும் பல தகவல்களை வழங்கியுள்ளார். சென்னை தாழம்பூர் பகுதியில் அமைந்துள்ள மேலக்கோட்டையூர் கோயில் மற்றும் கேளம்பாக்கம் […]