Police Department News

மேலூர் வட்டாரத்தில் உள்ள கிராமங்கள் தோறும் சென்று குறைகளை கேட்கும் டி.எஸ்.பி.,

மேலூர் வட்டாரத்தில் உள்ள கிராமங்கள் தோறும் சென்று குறைகளை கேட்கும் டி.எஸ்.பி., மதுரை மாவட்டம் மேலூர் கோட்டத்திற்கு புதிய டி.எஸ்.பி.,யாக பொறுப்பேற்றவர் திரு. ஆர்லியாஸ் ரிபோனி அவர்கள் இவர் மேலூர் கோட்டத்திற்குட்பட்ட மேலூர் கொட்டாம்பட்டி கீழையூர் மேலவளவு காவல் நிலையங்களில் குற்றச்சம்பவங்களில் எண்ணிக்கையை குறைப்பதற்காக முயன்று வருகிறார் இதற்காக இவர் ஒவ்வொரு ஊராட்சிக்கும் சென்று அங்குள்ள மக்களிடம் நேரடியாக குறைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து கேட்டறிகின்றார்.அதன் ஒரு பகுதியாக இன்று கம்பூர் ஊராட்சியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் […]

Police Department News

மதுரையில் ஆட்டோ டிரைவர் சரமாரி வெட்டிக்கொலை- 4 பேர் கும்பல் வெறிச்செயல்

மதுரையில் ஆட்டோ டிரைவர் சரமாரி வெட்டிக்கொலை- 4 பேர் கும்பல் வெறிச்செயல் கொலை செய்யப்பட்ட மணி மீது வாலிபர் ஒருவரை கொலை செய்ததாக டி.கல்லுப்பட்டி போலீஸ் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.பாதிக்கப்பட்ட நபர்கள் பழிக்குப்பழி தீர்க்கும் வகையில் மணியை கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என செல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள நாராயணபுரம் நாகம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் […]

Police Department News

மதுரை ரிங் ரோட்டில் இன்று போக்குவரத்து மாற்றம்

மதுரை ரிங் ரோட்டில் இன்று போக்குவரத்து மாற்றம் விருதுநகர் மாவட்டத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி மதுரை ரிங் ரோட்டில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) காலை மதுரையில் இருந்து விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு செல்கிறார். இதையொட்டி மதுரை ரிங் ரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 8 மணி முதல் மதுரையில் இருந்து கோவில்பட்டி நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மதுரை ரிங் ரோடு […]

Police Department News

காவல்துறையும், மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் குற்றமே நிகழாமல் தடுக்கப்படும் -முதல்-அமைச்சர் பேச்சு

காவல்துறையும், மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் குற்றமே நிகழாமல் தடுக்கப்படும் -முதல்-அமைச்சர் பேச்சு காவல்துறையும், மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் குற்றமே நிகழாமல் தடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் சிற்பி (காவல்துறையினரின் முயற்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் பிரிவு) திட்டத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. சிற்பி திட்டத்தை தொடங்கி வைத்து முதல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:- காவல்துறையை மக்களின் நண்பன் […]