Police Department News

சென்னையில் அரிவாளால் வெட்டிய ரௌடியை சுட்டு பிடித்த போலீஸ் … பரபரப்பு …

சென்னையில் அரிவாளால் வெட்டிய ரௌடியை சுட்டு பிடித்த போலீஸ் … பரபரப்பு … சென்னை தாம்பரம் கண்டிகையை அடுத்த எருமையூரை சேர்ந்தவர் பிரபல ரவுடி சச்சின். இவர் மீது பல கொலை வழக்குகள் உள்ளன. கண்டிகை பகுதியில் ரவுடிகள் குழுக்களாக செயல்பட்டு வந்ததாக தெரிகிறது.மேத்தீவ் மற்றும் லெனின் என இரு ரவுடி குழுக்கள் அப்பகுதியில் இயங்கி வந்துள்ளது. மேத்தீவ் குழுவில் ரவுடி குழுவில் சச்சின் இருந்துள்ளார். இவர் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமமங்கலம் பகுதியில் பதுங்கியிருந்த நிலையில், […]

Police Department News

பூசாரியிடம் லஞ்சம் வாங்கிய இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் 2 பேர் கைது

பூசாரியிடம் லஞ்சம் வாங்கிய இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் 2 பேர் கைது நாமக்கல் மாவட்டம் நைனாமலை வரதராஜப்பெருமாள் கோவில் செயல் அலுவலராக பணியாற்றி வருபவர் லட்சுமி காந்தன் வயது 51/22, இவர் சேத்தமங்கலம் அருகே உள்ள முத்துகாபட்டி பெரியசாமி கோவிலையும் கூடுதல் பொறுப்பாக கவணித்து வருகிறார். இந்த கோவிலில் பூசாரியாக இருப்பவர் அண்ணாதுரை இவரிடம் புரட்டாசி மாதம் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் 21 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் எனவும் இல்லையெனில் கோவில் பூஜை பணியை […]

Police Department News

மணப்பாறையில் கான்ட்ராக்டரிடம் 21 லட்சம் மோசடி பலபேரை திருமணம் செய்த தில்லாலங்கடி திருநங்கை.

மணப்பாறையில் கான்ட்ராக்டரிடம் 21 லட்சம் மோசடி பலபேரை திருமணம் செய்த தில்லாலங்கடி திருநங்கை. விழுப்புரம் சந்தைபேட்டை கனகனந்தல் பகுதியில் வசித்து வந்தவர் பபிதா ரோஸ் வயது 30 திருநங்கையான இவர் திருச்சி மாவட்டம், வளநாடு அருகே உள்ள அ.புதுப்பட்டியில் அரண்மனை தோட்டம் அருகே சுமார் 8 சதுரத்தில் வீடு கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இவரது வீட்டை புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் கம்மாள தெருவை சேர்ந்த கட்டிட கான்ட்டிராக்டரான முருகேசன் என்பவர் ஒரு சதுர அடி ஒரு லட்சத்து 70 […]

Police Department News

மதுரையில் மின் திருட்டு

மதுரையில் மின் திருட்டு மதுரை மண்டல அமலாக்கப்பிரிவு மின்வாரிய செயற்பொறியாளர் பிரபாகரன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-மதுரை மண்டலத்தில் மின் திருட்டு நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த மின்வாரிய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். திண்டுக்கல் மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட திண்டுக்கல் டவுன், சின்னாளப்பட்டி, பழனி, நெய்க்காரப்பட்டி, சுவாமிநாதபுரம், நத்தம், கள்ளிமந்தயம், குஜிலியம்பாறை ஆகிய பகுதிகளில் 10 இடங்களில் மின் திருட்டு கண்டறியப்பட்டது. மின் வாரியத்துக்கு […]

Police Department News

கிருஷ்ணகிரியில் கோவிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு: போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு

கிருஷ்ணகிரியில் கோவிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு: போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய மாரியம்மன் கோவில் அருகே உள்ள இடத்தில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கருப்பசாமி கோவில் கட்டி பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த கோவிலில் கீழ்புதூர், மேல்புதூர், ராஜாஜி நகர், லைன்கொள்ளை, செல்லாண்டி நகர், பெருமாள் நகர், ஆனந்த நகர், சோமார்பேட்டை, வெங்கடாபுரம், மேல்பட்டி, பூசாரிப்பட்டி, தண்ணீர்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 18 கிராம மக்கள் வழிப்பட்டு வருகிறார்கள். […]

Police Department News

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே நிலத்தகறாரில் இரு தரப்பினரும் பயங்கர ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே நிலத்தகறாரில் இரு தரப்பினரும் பயங்கர ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த கொலசனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் விவசாய கூலி வேலை செய்து வரும் ஆறுமுகம் (40) முத்து (36) அண்ணன், தம்பிகளான இவர்களுக்கு அட்சன் பால் கம்பெனி பின்புறத்தில் சுமார் 1.5 ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது. அதே பகுதியில் சிவன் மற்றும் அவரது தம்பி சரவணன் ஆகியோருக்கு சொந்தமான 4 […]

Police Department News

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே 36ம் ஆண்டு அருள்மிகு ஶ்ரீ கோபால் சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே 36ம் ஆண்டு அருள்மிகு ஶ்ரீ கோபால் சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி அருகே உள்ளது மலையூர் கிராம். இது 900அடி உயரத்தில் மலை உச்சியில் அமைந்துள்ள கிராமம்.இங்கு பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற கோபால்சாமி திருக்கோயில் உள்ளது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு திங்கட்கிழமை இரவு கரகாட்டம்,காவடி ஆட்டத்துடன் சுவாமிக்கு திரு வீதி உலா நடைபெற்றது. புதன்கிழமை […]