மதுரை மேல பொன்னகரம் பகுதியில் பிளஸ்-1, மாணவி மாயம் கரிமேடு போலீசார் விசாரணை மதுரை மேலப்பொன்னகரம் 5 வது தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி லோடுமேன் டிரைவர் இவரது மகள் கிருஷ்ணவேணி வயது 15, இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1, படித்து வருகிறார். இவருக்கும் திருப்பத்தூரை சேர்ந்த மதன் என்ற வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு ஏற்பட்டது இதை பெற்றோர் கண்டித்தனர் கடந்த 14 ம் தேதி வழக்கம் போல பள்ளிக்கு சென்ற கிருஷ்ணவேணி […]
Day: September 17, 2022
திண்டுக்கல், பேருந்து நிலையத்தில் போதையில் ஒருமாதக் குழந்தையுடன் அமர்ந்திருந்த பெண்! – மீட்ட போலீஸ்
திண்டுக்கல், பேருந்து நிலையத்தில் போதையில் ஒருமாதக் குழந்தையுடன் அமர்ந்திருந்த பெண்! – மீட்ட போலீஸ் திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் மதுரை பேருந்துகள் நிற்கும் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையை வைத்துக்கொண்டு பிளாட்ஃபார்மில் அமர்ந்திருந்திருக்கிறார். அப்போது மது அருந்திக் கொண்டிருந்த அவர், குழந்தைக்கும் மது ஊற்றிக் கொடுத்து கொண்டிருப்பதாக இளைஞர்கள் சிலர் பேருந்து நிலைய காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். நிகழ்விடத்திற்கு வந்த போலீஸார் […]
தந்தை பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு பென்னாகரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர் கூட்ட நெரிசல் ஏற்பட்டது பென்னாகர காவல்துறையினர் கூட்ட நெரசலை கட்டுக்குள் கொண்டு வந்தன….
தந்தை பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு பென்னாகரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர் கூட்ட நெரிசல் ஏற்பட்டது பென்னாகர காவல்துறையினர் கூட்ட நெரசலை கட்டுக்குள் கொண்டு வந்தன…. தர்மபுரி மாவட்டம் பென்னாகரா வட்டத்திற்குள்ள காவல் நிலையம் அருகே பெரியாரின் பிறந்த தினமான இன்று அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்க யாராலமான பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பு கட்சியின் கலந்து கொண்டனர் அந்த பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது காவல்துறை எஸ்ஐ. […]