குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் மூலம் 17.44 லட்சம் வசூல் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மதுவிலக்கு குற்றவழக்குகளுடன் தொடர்புடைய 102 வாகனங்கள் ஏலம் விடப்பட்டது அதில் 162 பேர் கலந்து கொண்டு ஏலம் கேட்டனர். அவர்களிடம் 96 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்கள் ஒப்படைக்கப்பட்டன. இதற்காக ஏலம் கேட்டவர்களிடம் இருந்து 17 லட்சத்து 44 ஆயிரத்து 522 வசூலிக்கப்பட்டது இந்த தொகை அரசு கணக்கில் செலுத்தப்படும் என்று மதுரை மாவட்ட காவல் […]
Day: September 29, 2022
மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது.
மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது. மதுரை ஜெய்ஹிந்துபுர காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. சக்தி மணிகண்டன் மற்றும் காவலர்கள் சுந்தராஜபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அம்மா உணவகம் அருகே உள்ள கழிப்பறை பின்புறம் கஞ்சா விற்ற மீனாட்சி பள்ளத்தை சேர்ந்த கரிகாலன் வயது 42/22, சுப்ரமணியபுரம் விசாலபாகம் முதல் தெருவை சேர்ந்த செல்வம் வயது 43/22, ஆகியா இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 210 கிராம் கஞ்சா […]
மதுரை விளக்கு தூண் பகுதியில் ஜவுளி கடைக்கு வந்த பெண்ணிடம் பணப்பை பறித்த பெண் கைது
மதுரை விளக்கு தூண் பகுதியில் ஜவுளி கடைக்கு வந்த பெண்ணிடம் பணப்பை பறித்த பெண் கைது மதுரை கடச்சனேந்தல் குடிநீர் வடிகால் வாரியம் நகரைச சேர்ந்தவர் காசிராஜா. இவரது மனைவி உமாதேவி வயது 52. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவர் நேற்று கீழவாசல் பகுதிக்கு ஜவுளி வாங்க வந்தார். அப்போது உமாதேவி வைத்திருந்த பணப்பையை மர்ம நபர் பறித்துக்கொண்டு தப்பினார். அதில் ரூ. 2 ஆயிரம் இருந்தது. இது தொடர்பாக விளக்குத்தூண் போலீசில் புகார் செய்யப்பட்டது. குற்றவாளிகளை […]
மதுரையில் வங்கி அதிகாரி மனைவியிடம் 7 பவுன் தங்க நகை பறிப்பு
மதுரையில் வங்கி அதிகாரி மனைவியிடம் 7 பவுன் தங்க நகை பறிப்பு மதுரை சமயநல்லூர் வளர்நகரை சேர்ந்தவர் ரமேஷ் இவர் அங்குள்ள தனியார் வங்கியில் அதிகாரியாக உள்ளார் இவரது மனைவி பூர்ணிமாதேவி வயது 32/22, இவர் மதுரை முடக்கு சாலையில் உள்ள அகாடமி ஒன்றில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு படித்து வருகிறார். இந்த நிலையில் பூர்ணிமாதேவி சம்ப வத்தன்று இரவு திருமங்கலம் திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் நடந்து வந்தார் அப்போது அவரை ஒரு மோட்டார் சைக்கிள் பின் தொடர்ந்து […]
பாலக்கோடு அருகே கல்லூரி மாணவி மாயம்
பாலக்கோடு அருகே கல்லூரி மாணவி மாயம் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்க்கெட் அருகே வசித்து வருபவர் குமாரசாமி மனைவி மேனகா இவருக்கு 2 மகள்கள் 2 மகன்கள் உள்ளனர், மூத்த மகள் ஜெயபிரியா (வயது.24), இவர் காரிமங்கலம் அரசு கலைக் கல்லூரியில் எம்.ஏ ஆங்கிலம் இரண்டாமாண்டு படித்து வருகிறார்,கடந்த 22ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை், இவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசம்பட்டியை சேர்ந்த ஸ்ரீதர் (வயது. 24) […]
பாலக்கோடு தனியார் பைனான்சில் பூட்டை உடைத்து 1 இலட்சம் ரூபாய் கொள்ளை,
சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் விசாரணை
பாலக்கோடு தனியார் பைனான்சில் பூட்டை உடைத்து 1 இலட்சம் ரூபாய் கொள்ளை,சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் விசாரணை தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு குள்ளப் பெருமாள் தெருவை சேர்ந்த செந்தில் (வயது. 42) என்பவர் தீர்த்தகிரி நகரில் தனியார் பைனான்ஸ் வைத்து நடத்தி வருகிறார், அவர் நேற்று இரவு வழக்கம் போல் அலுவலகத்தை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டு இன்று காலை மீண்டும் அலுவலகத்திற்க்கு வந்த போது பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது […]