லோன் ஆப்களை பயன்படுத்த வேண்டாம் – மக்களுக்கு சென்னை காவல் ஆணையர் வேண்டுகோள்! லோன் ஆப் செயலிகள் மூலம் கடன் கொடுப்பதாக கூறி மோசடி நடைபெற்று வருவதாகவும் அதை நம்பி யாரும் கடன் பெற வேண்டாம் எனவும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கேட்டுக்கொண்டார். லோன் ஆப் செயலிகள் மூலம் மோசடி தொடர்பாக உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா பகுதிகளில் இருந்து நான்கு குற்றவாளிகள் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல மொபைல் […]
Day: September 3, 2022
மதுரை மாநகர், தெற்கு வாசல் சரகம், ஜெய்ஹிந்துபுரம் காவல்நிலையம் பகுதியில் 43 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக இந்து முன்னனி மக்கள் கட்சி சார்பாக எடுத்து சென்று வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது
மதுரை மாநகர், தெற்கு வாசல் சரகம், ஜெய்ஹிந்துபுரம் காவல்நிலையம் பகுதியில் 43 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக இந்து முன்னனி மக்கள் கட்சி சார்பாக எடுத்து சென்று வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது மதுரை மாநகர் பகுதி ஜெய்ஹிந்திபுரம், சோலை அழகுபுரம், வீரகாளியம்மன் கோவில் தெரு, ஜீவா நகர், TVS-அழகப்பநகர் அனைத்து பகுதியிலும் உள்ள விநாயகர் சிலைகளை ஒன்று சேர்த்து இந்து முன்னனி மக்கள் கட்சி சார்பாக ஊர்வலம் ஏற்படு செய்துள்ளனர். இந்து முன்னனி மக்கள் கட்சி, மதுரை மாவட்ட […]
வினாயகர் சிலை ஊர்வலத்தில் நடனாமாடிய எஸ்.பி.,
வினாயகர் சிலை ஊர்வலத்தில் நடனாமாடிய எஸ்.பி., ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம், தாடி பத்ரி அடுத்த பேக்ஷன் கோடபள்ளியில் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நேற்று வினாயர் சிலை ஊர்வலம் நடந்தது. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் அன்று 2 பிரிவுகளுக்கும் இடையே தகராறு ஏற்படுவது வழக்கம். நேற்று நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக ஆனந்தபுரம் போலீஸ் சூப்பிரண்டு பக்கீரப்பா தலைமையில் டி.எஸ்.பி ஸ்ரீசைதன்யா மற்றும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் […]
மோதலில் ஈடுபட்ட 3 பேர் கைது
மோதலில் ஈடுபட்ட 3 பேர் கைது மோதலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று இரவு நண்பர்கள் சரத்குமார், அகிலன் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். மதுரை மதுரை ஒத்தக்கடையை சேர்ந்தவர் அக்னிராஜ் (வயது 48). இவர் நேற்று இரவு நண்பர்கள் சரத்குமார், அகிலன் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். காயம்பட்டி விநாயகர் கோவில் அருகே நின்ற சிலர் மீது வாகனம் மோதுவது போல வந்தது. இதனை அந்த பகுதியில் வசிக்கும் சிலர் தட்டி கேட்டனர். […]