Police Department News

தமிழக காவல் துறைக்கு பேரறிஞர் அண்ணா பதக்கங்கள் மதுரை காவல் ஆய்வாளர்கள் தேர்வு

தமிழக காவல் துறைக்கு பேரறிஞர் அண்ணா பதக்கங்கள் மதுரை காவல் ஆய்வாளர்கள் தேர்வு ஒவ்வொரு ஆண்டும்செப்டம்பர் 15 ம் நாள் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு தமிழக அரசு சார்பில் வழங்ப்பட்டு வருகின்றன. இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தமிழ் நாட்டில் காவல்துறை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறை சிறைத்துறை ஊர் காவல் படை தமிழ்நாடு விரல் ரேகை பிரிவு அலுவலர்கள் மற்றும் தடய […]

Police Department News

கள்ளக்காதல் விவாகரத்தால் மஞ்சநாயக்கனஹள்ளிஅருகே உள்ள நரசிம்மபுரம் மயானத்தில் அடையாளம் தெரியாதவர் கொலை 20 பேரிடம் விசாரணை…

கள்ளக்காதல் விவாகரத்தால் மஞ்சநாயக்கனஹள்ளிஅருகே உள்ள நரசிம்மபுரம் மயானத்தில் அடையாளம் தெரியாதவர் கொலை 20 பேரிடம் விசாரணை… தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்குட்பட்டமஞ்சநாயக்கனஹள்ளிபஞ்சானயத்து அருகே உள்ள நரசிம்மபுரம் மயானத்தில் அடையாளம் தெரியாத ஒருவர் பிணமாக கிடப்பதை கண்டு பெரும்பாலை காவல்துறை தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் எஸ்.பி கலைச்செல்வன் மற்றும் பெரும்பாலைஇன்ஸ்பெக்டர் யுவராஜன் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது இதில் இறந்தவர்இண்டுர் அருகே உள்ள சோம்பட்டி கிராமத்தை சார்ந்த டிரைவர் மணி என்பது (வயது 28) இவரது மனைவிக்கு கள்ள […]

Police Department News

திருப்பத்தூரில் தலைமை ஆசிரியை கொலையில் தம்பி மனைவி-கள்ளக் காதலன் கைது

திருப்பத்தூரில் தலைமை ஆசிரியை கொலையில் தம்பி மனைவி-கள்ளக் காதலன் கைது கணவர் தனது சம்பள பணத்தை தன்னிடம் கொடுக்காமல் ஆசிரியையிடம் கொடுத்து வந்ததால்தான் நதியா கொலை திட்டத்தை வகுத்துள்ளார்.தலைமை ஆசிரியை கொலை வழக்கில் அவரது தம்பி மனைவியே முக்கிய குற்றவாளியாக சிக்கி இருப்பது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கான்பா நகர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சிதம் (வயது 52). இவர் தென்மாபட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவரது […]

Police Department News

பயணிகள் ரோட்டை கடக்கும்போது வாகனங்கள் இடது புறம் செல்ல தடை மதுரை போக்கு வரத்து போலீசார் நடவடிக்கை

பயணிகள் ரோட்டை கடக்கும்போது வாகனங்கள் இடது புறம் செல்ல தடை மதுரை போக்கு வரத்து போலீசார் நடவடிக்கை மதுரை மாநகரில் போக்குவரத்தை சீர் செய்வதில் மதுரை போக்கு வரத்து காவலர்கள் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றனர் இந்த நிலையில் மதுரை பெரியார் பஸ் நிலையத்திற்கு பயணிகள் சாலையை கடந்து செல்ல முடியாத அளவுக்கு வாகன போக்கு வரத்து உள்ளது. இங்குள்ள சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்போது வாகன ஓட்டிகள் இடது புறமாக தொடர்ந்து செல்வதால் ரயில் நிலையத்திலிருந்து […]

Police Department News

போலீஸ் நிலையத்துக்குள் நுழைந்து ஏட்டுவை மிரட்டிய வாலிபர்

போலீஸ் நிலையத்துக்குள் நுழைந்து ஏட்டுவை மிரட்டிய வாலிபர் கோவை காந்திபுரம் வி.கே.கே.மேனன் ரோட்டை சேர்ந்தவர் செம்புலிங்கம் வயது 45 இவர் அந்த பகுதியில் பெல்ட் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று செம்புலிங்கம் காட்டூர் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த ஏட்டு செந்தில்குமார் என்பவரிடம் எங்களுடைய தெருவில் தெரு விளக்குகள் சரியாக எரிவதில்லை. எனவே அதனை உடனடியாக சரி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். அதற்கு ஏட்டு செந்தில்குமார் […]

Police Department News

மதுரையில் தாய்-தந்தைக்கு கோவில் கட்டி வழிபடும் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி

மதுரையில் தாய்-தந்தைக்கு கோவில் கட்டி வழிபடும் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு பிறகு பெற்றோரை அவமதிப்பதும், முதியோர் இல்லங்களில் சேர்ப்பதுமான அவல நிலை நீடித்து வருகிறது. ஆனால் மதுரையை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் மறைந்த பெற்றோரின் நினைவாக உருவச்சிலை அமைத்து வீட்டிலேயே கோவில் கட்டி வழிபட்டு வருகிறார். மதுரை சிந்தாமணி கதிர் அறுப்பு மண்டபம் மேட்டு புஞ்சை தெருவை சேர்ந்தவர் ரமேஷ் பாபு (வயது 56). இவர் மதுரை கீரைத்துறை, தெப்பக்குளம், தெற்குவாசல், […]

Police Department News

மதுரையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு அடி-உதை விழுந்தது.

மதுரையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு அடி-உதை விழுந்தது. முத்து காலனி பகுதியில், வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள், ஆம்புலன்ஸ் மீது மோதியது. மதுரை சித்தாலாட்சி நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38). இவர் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ளார். இந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ், நேற்று மதியம் விராட்டிபத்துக்கு சென்றது. முத்து காலனி பகுதியில், வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அந்த வாலிபர் படுகாயம் அடைந்தார். ஆம்புலன்சில் இருந்து இறங்கிய டிரைவர் […]

Police Department News

ரோட்டில் கிடந்த ரூ.50 ஆயிரம் …எடுத்து போலீஸ் கமிஷனரிடம் ஒப்படைத்த இளைஞர்கள்… நேர்மைக்கு குவியும் பாராட்டு …

ரோட்டில் கிடந்த ரூ.50 ஆயிரம் …எடுத்து போலீஸ் கமிஷனரிடம் ஒப்படைத்த இளைஞர்கள்… நேர்மைக்கு குவியும் பாராட்டு … கோவை வெரைட்டி ஹால் சாலையில் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரூ.50 ஆயிரம் பணத்தை தவறவிட்டு சென்றுள்ளர். அப்போது, அந்த வழியாக சென்ற ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த அன்பழகன் (42), கணுவாய் பகுதியை சேர்ந்த ஜெகன்(20) மற்றும் காளப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த செல்லப்பாண்டி ஆகியோர் சாலையில் பணம் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், […]