பாலக்கோடு அருகே குடிபோதையில் தடுக்கி விழுந்து வாலிபர் பலி தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த தண்டுகாரண அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது .28) ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தார். தீபாவளிக்கு சொந்த ஊருக்கு வந்த தமிழ்ச்செல்வன் தினமும் சாப்பிடாமல் குடிபோதையிலேயே இருந்துள்ளார், நேற்று வீட்டிலிருந்து வெளியே செல்ல படிக்கட்டில் இறங்கியவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார், தலையல் காயம் ஏற்பட்டதால் சுயநினைவு இழந்துள்ளார். உடனடியாக அவரை பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு […]
Month: October 2022
திருமணம் ஆகாததால் மனநிலை பாதிப்பு .
பேருந்தில் தனக்கு தானே கழுத்தை அறுத்து கொண்ட வாலிபரால் பயணிகள் பீதி .
திருமணம் ஆகாததால் மனநிலை பாதிப்பு .பேருந்தில் தனக்கு தானே கழுத்தை அறுத்து கொண்ட வாலிபரால் பயணிகள் பீதி . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு முத்து கவுண்டன்தெருவை சேர்ந்த சின்ன பெருமாள் மகன் அருண்குமார் (வயது.42) கூலி தொழிலாளி, திருமணம் ஆகவில்லை. இவருக்கு 2 அண்ணன்களும், ஒரு தங்கையும் உள்ளனர்.அருண்குமார் சமீப காலமாக சற்று மனநிலை பாதிக்கப்பட்டு தனக்கு தானே பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்துள்ளார். மேலும் ஆவி ஒன்று தன்னை கொலை செய்ய பின் தொடர்ந்து […]
காரிமங்கலம் அருகே தாபா ஓட்டலில் பணம் திருட முயன்ற வாலிபரை பிடித்து ஊழியர்கள் தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
காரிமங்கலம் அருகே தாபா ஓட்டலில் பணம் திருட முயன்ற வாலிபரை பிடித்து ஊழியர்கள் தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். தர்மபுரி காரிமங்கலம் ஓட்டலில் திருட முயற்சி காரிமங்கலம் அருகே உள்ள மூக்கிலியூரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 35).. இவர் பேகாரஅள்ளி பகுதியில் தாபா ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்னர் அவர் ஓட்டலை மூடி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். ஊழியர்கள் உள்ளே தூங்கி கொண்டு இருந்தனர். இந்தநிலையில் நள்ளிரவில் […]
தமிழக காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது
தமிழக காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு துரிதமாக நடவடிக்ககை எடுத்துள்ளது கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் மின்னல் வேகத்தில் முதல்வர் மற்றும் டிஜிபி ஆகியோர் செயல்பட்டுள்ளனர். அடையாளம் தெரியாமல் கருகி போயிருந்த உடலை வைத்து இவர்தான் சம்பந்தப்பட்ட நபர் என்று கண்டுபிடித்து ஆதாரங்களை தேடி எடுத்து என்.ஐ.ஏ வுக்கு காவல் துறையினர்கள் அனுப்பி கொண்டே இருந்தனர். இதில் தமிழக போலீஸார் தனது கடமையை சிறப்பாக […]
தூத்துக்குடியில்அரிவாளை காட்டி மிரட்டியும் அஞ்சாத இளம்பெண்.. சிசிடிவியால் பிடிபட்ட கோழி திருடர்கள்- டிஜிபி பாராட்டு!
தூத்துக்குடியில்அரிவாளை காட்டி மிரட்டியும் அஞ்சாத இளம்பெண்.. சிசிடிவியால் பிடிபட்ட கோழி திருடர்கள்- டிஜிபி பாராட்டு! தூத்துக்குடி : கோவில்பட்டியில் சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசாரிடம் கொடுத்து கோழி திருடர்களை கைது செய்ய உதவிய இளம்பெண்ணுக்கு, தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்துள்ளார். எதிர் வீட்டில் கோழி திருடியவர்களை சிசிடிவி காட்சி மூலம் கண்டறிந்ததால், கோழி திருடிய இளைஞர்கள் வீடு புகுந்து அரிவாளுடன் லாவண்யாவை மிரட்டினர். எனினும், லாவண்யா அஞ்சாமல் சிசிடிவி காட்சிகளை போலீசாரிடம் கொடுத்து, […]
மதுரையில் தேவர் ஜெயந்தியன்று வாகனங்களில் தாறுமாறாக சென்றோரை காவல்துறையினர் காமிரா மூலம் கண்காணிப்பு
மதுரையில் தேவர் ஜெயந்தியன்று வாகனங்களில் தாறுமாறாக சென்றோரை காவல்துறையினர் காமிரா மூலம் கண்காணிப்பு மதுரையில் தேவர் குருபூஜையை முன்னிட்டு கோரிப்பாளையம் பகுதியில் வாகனங்களில் செல்லும் நபர்கள் வாகனங்களுக்கு வெளியே நின்றுகொண்டு செல்லும் நிலை காணப்பட்டது. தேவர் குருபூஜையை முன்னிட்டு வாகனங்களில் செல்பவர்கள் வாகனங்களின் வெளியே நின்று கொண்டோ வெளியில் தெரியும்படி உட்கார்ந்து கொண்டோ செல்லக் கூடாது என்று காவல்துறை அறிவிப்பு வெளியிட்டும் பலர் வாகனங்களில் வெளியில் நின்று கொண்டும் வாகனங்களை தாறுமாறாவும் செல்லுவதை பார்க்க முடிந்தது. இப்படி […]
பாலக்கோட்டில் சாப்ட்வேர் எஞ்சினியர் தீக்குளித்து பலி
பாலக்கோட்டில் சாப்ட்வேர் எஞ்சினியர் தீக்குளித்து பலி தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி (வயது. 26) இவர் பி.டெக் முடித்து கர்நாடகா மாநிலம் பெங்களுருவில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் எஞ்சினியராக பணியாற்றி வந்தார், திருமணம் ஆகாதவர். திருமண வயதில் ஒரு அக்கா மற்றும் தங்கை உள்ளனர்.கடந்த வாரம் தீபாவளியை கொண்டாடுவதற்காக வீட்டிற்க்கு வந்தார். அப்போது குடும்ப பிரச்சனை ஏற்பட்டதால் மணமுடைந்து காணப்பட்டவர், நேற்று முன்தினம் மாலை அருகே உள்ள மணியகாரன் கொட்டாய் […]
பாலக்கோட்டில் சாப்ட்வேர் எஞ்சினியர் தீக்குளித்து பலி
பாலக்கோட்டில் சாப்ட்வேர் எஞ்சினியர் தீக்குளித்து பலி தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி (வயது. 26) இவர் பி.டெக் முடித்து கர்நாடகா மாநிலம் பெங்களுருவில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் எஞ்சினியராக பணியாற்றி வந்தார், திருமணம் ஆகாதவர். திருமண வயதில் ஒரு அக்கா மற்றும் தங்கை உள்ளனர்.கடந்த வாரம் தீபாவளியை கொண்டாடுவதற்காக வீட்டிற்க்கு வந்தார். அப்போது குடும்ப பிரச்சனை ஏற்பட்டதால் மணமுடைந்து காணப்பட்டவர், நேற்று முன்தினம் மாலை அருகே உள்ள மணியகாரன் கொட்டாய் […]
தர்மபுரி காரிமங்கலம்: காரிமங்கலத்தில் பிளஸ்-1 மாணவியை கடத்தி திருமணம் செய்த பானிபூரி கடைக்காரரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி காரிமங்கலம்: காரிமங்கலத்தில் பிளஸ்-1 மாணவியை கடத்தி திருமணம் செய்த பானிபூரி கடைக்காரரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவருடைய மகன் விக்னேஷ் (வயது 23). இவர் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் பானிபூரி கடை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு காரிமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 17 வயது சிறுமி அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதனால் அந்த மாணவிக்கும், விக்னேசுக்கும் இடையே […]
தேவர் ஜெயந்தி, மருதுபாண்டியர் நினைவிடத்திற்கு செல்லும் வாகனங்கள் விதியை மீறினால் பறிமுதல்: மதுரை எஸ்.பி. எச்சரிக்கை
தேவர் ஜெயந்தி, மருதுபாண்டியர் நினைவிடத்திற்கு செல்லும் வாகனங்கள் விதியை மீறினால் பறிமுதல்: மதுரை எஸ்.பி. எச்சரிக்கை மருதுபாண்டியர் நினைவு தினம் மற்றும் பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் ஜெயந்தி, குருபூஜையை யொட்டி காளையார்கோயில், பசும்பொன் கிராமத்துக்கு செல்லும் கார் உள்ளிட்ட வாகனங்கள் மதுரை மாவட்டத்திற்குள் விதியை மீறினால் பறிமுதல் செய்யப்படும். ஓட்டுநர்களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, மதுரை எஸ்பி சிவபிரசாத் எச்சரித்துள்ளார். இது தொடரபாக அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”செப்., 11ல் பரமக்குடியில் […]