போக்குவரத்து நெரிசலை குறைக்கக ஏ.டி.எஸ்.பி தலைமையில் ஆலோசனைக் கூட்டம். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி அலுவலக வளாகத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கவுன்சிலர்களுடன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அண்ணாமலை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.சமீப காலமாக பாலக்கோடு கடைவீதி, எம்.ஜி.ரோடு, தர்மபுரி – ஓசூர் சாலை, ஸ்தூபி மைதானம் முதல் கல்கூடபட்டி வரை காலை, மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இதனை தவிர்க்கும் பொருட்டு பாலக்கோடு பேரூராட்சி கவுன்சிலர்கள், […]
Day: September 16, 2022
பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் ஒலி ஒளி அமைப்பாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம்
பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் ஒலி ஒளி அமைப்பாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் ஒலி ஒளி அமைப்பாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி காவல் ஆய்வாளர் வேலுதேவன் தலைமையில் நடைபெற்றது. தற்போது மழைக்காலம் என்பதால் பாதுகாப்பான முறையில் கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களுக்கு தேவையான மின்சாரத்தை பாதுகாப்பான முறையில் எடுக்கவும் மற்றும் சீரியல் வயர்களை குண்டூசி போட்டு தவறான முறையில் எடுக்க வேண்டாம் என்றும் ஒலி ஒளி அமைப்பாளர்களுக்கு காவல் உதவி ஆய்வாளர் அதியமான் அவர்கள் அறிவுரை […]
வங்கி வாடிக்கையாளர்களை குறி வைக்கும் புதிய வைரஸ் சோவா மொபைல் பேங்கிங் செயலி வழியாக பணம் திருடப்படும் அபாயம்
வங்கி வாடிக்கையாளர்களை குறி வைக்கும் புதிய வைரஸ் சோவா மொபைல் பேங்கிங் செயலி வழியாக பணம் திருடப்படும் அபாயம் நாட்டில் இணையவழி குற்றங்களை தடுப்பதற்காக தேசிய அளவில் இந்திய கம்ப்யூட்டர் அவசரநிலை நடவடிக்கை குழு (செர்ட்-இன்) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பு நேற்று திடுக்கிடும் தகவலை வெளியிட்டது. செர்ட்-இன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- நிழல் உலக சந்தையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ‘சோவா’ என்ற வைரஸ் முதல்முறையாக விற்பனைக்கு வந்தது. அது, […]
மதுரை செல்லூர் பகுதியில் ஆட்டோ டிரைவரை கொன்ற அண்ணன்- தம்பியை போலீசார் தேடி வருகின்றனர்
மதுரை செல்லூர் பகுதியில் ஆட்டோ டிரைவரை கொன்ற அண்ணன்- தம்பியை போலீசார் தேடி வருகின்றனர் மதுரை, நாராயணபுரம், கோகலே தெருவை சேர்ந்த செல்வம் மகன் வெள்ளை மணி (வயது 24). ஆட்டோ டிரைவர். நேற்று இவர் அருள்தாஸ்புரம், வைகை வடகரை சர்வீஸ் ரோடு பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் வெள்ளைமணி நண்பர்களுடன் வைகை வடகரை பகுதியில் நடந்து செல்வது தெரிய வந்தது. […]
மதுரை அருகே வீடு புகுந்து ரூ.1 லட்சத்தைதிருடிய மர்ம நபர்கள் .
மதுரை அருகே வீடு புகுந்து ரூ.1 லட்சத்தைதிருடிய மர்ம நபர்கள் . மதுரை நாகமலை புதுக்கோட்டையை அடுத்த சின்னநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன் (52). இவர் அந்த பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது மூத்த சகோதரி மேலக்குயில்குடி, அசோக் நகரில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வீட்டை பூட்டிவிட்டு, முதல் மாடியில் படுத்து தூங்கினார். மர்ம நபர்கள் முன் கதவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து, பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்தை திருடி சென்று […]