தன்னுடைய இறப்பு சான்றிதழை காணோம்னு விளம்பரம் கொடுத்த நபர்.. சொர்கத்திலா, நரகத்திலா எங்கு கொடுப்பது.. IPS ஆபிசர் தந்த பதில். தன்னுடைய இறப்பு சான்றிதழை காணோம்னு விளம்பரம் கொடுத்த நபர்.. சொர்கத்திலா, நரகத்திலா எங்கு கொடுப்பது.. IPS ஆபிசர் தந்த பதில். தற்போது இணையத்தில் வைரலாக பரவிவரும் ஒரு விளம்பரத்தில் தனது இறப்புச் சான்றிதழை தொலைத்து விட்டதாகவும் அதைப் பற்றிய தகவலையும் பகிர்ந்திருக்கிறார் ஒருவர். அந்த விளம்பரத்தில் “லும்டிங் பஜாரில் (அஸ்ஸாம்) காலை நேரம் காலை சுமார் […]
Day: September 26, 2022
மகள் பிணம் வைக்கப்பட்டிருந்த வீட்டில் தெரியாமல் தங்கியிருந்த தாய்
மகள் பிணம் வைக்கப்பட்டிருந்த வீட்டில் தெரியாமல் தங்கியிருந்த தாய் மதுரை ஜெய்ஹிந்துபுரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 42), டெய்லர். இவரது மனைவி பிரியதர்ஷினி. இவர்களுக்கு தன்ஷிகா (8) என்ற மகள் இருந்தாள். அவள் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் காளிமுத்து டெய்லரிங் கடைக்கு சென்று வந்தார். அவரது மனைவி பிரியதர்ஷினி ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் காலையில் வேலைக்கு […]
மதுரை பெரியார் பஸ் ஸ்டான்ட் பகுதியில் செய்தி தாள் பார்சலை திருடியவர்கள் கைது
மதுரை பெரியார் பஸ் ஸ்டான்ட் பகுதியில் செய்தி தாள் பார்சலை திருடியவர்கள் கைது மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் தீயணைப்பு நிலைய பகுதியில் செய்தித்தாள் பார்சல்களை திருடியவர்களை போலீசார் கைது செய்தனர். மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்தவர் பாலாஜி வயது 48. இவர் 15 ஆண்டுகளாக நாளிதழ்கள் விற்கும் முகவராக உள்ளார். தினமும் இவர் வினியோகம் செய்ய வேண்டிய செய்தித்தாள் பார்சல்கள் பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே நள்ளிரவு 3:00 மணிக்கு வரும். நேற்று காலை வந்து […]
தமிழ்நாட்டில் அமைதியை குலைத்தால் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும்: டிஜிபி எச்சரிக்கை
தமிழ்நாட்டில் அமைதியை குலைத்தால் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும்: டிஜிபி எச்சரிக்கை பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாடு முழுவதும் ‘பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா‘ அமைப்புக்குச் சொந்தமான அலுவலகங்கள் மற்றும் நிா்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கடந்த 22ம் தேதி சோதனை மேற்கொண்டனா். […]
தென் மாவட்டங்களில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு ஐ.ஜி.அஸ்ரா கார்க் செய்திளர்களுக்கு பேட்டி
தென் மாவட்டங்களில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு ஐ.ஜி.அஸ்ரா கார்க் செய்திளர்களுக்கு பேட்டி மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஐ.ஜி. அஸ்ரா கார்க் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது பெட்ரோல் குண்டு வீசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். தென் மாவட்டத்தில் திண்டுக்கல், ராமநாதபுரம் 2 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு […]
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் கோவில் பூசாரி வீட்டில் நகை பணம் கொள்ளை
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் கோவில் பூசாரி வீட்டில் நகை பணம் கொள்ளை மதுரை மாவட்டம் திருமங்கலம் பாண்டியன் நகரை சேர்ந்தவர் பாண்டி (வயது 70). இவர் சந்தைப்பேட்டையில் உள்ள பெத்தனசாமி கோவிலில் பூசாரியாக பணியாற்றி வருகிறார். 2 நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு பாண்டி குடும்பத்துடன் சென்று விட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் சம்பவத்தன்று இரவு வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் […]