மதுரை அரசு மருத்துவ மனையிலிருந்து தப்பி சென்ற கைதி பிடிபட்டான் பத்மேஸ்வரன் தப்பி சென்ற சம்பவத்தில் அஜித் என்பவர் அவருக்கு உதவியாக இருந்தது தெரிய வந்தது. இவர் மீதும் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய பத்மேஸ்வரனை அஜித் என்பவர்தான் மோட்டார் சைக்கிளில் வெளியூருக்கு அழைத்துச் சென்றுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துமாரியப்பன். இவரது மகன் பத்மேஸ்வரன் (வயது 24). இவர் கடந்த மார்ச் […]
Day: September 4, 2022
காரிமங்கலம் அருகே விநாயகர் சிலைக்கு அலங்கரிக்கப்பட்ட மின் ஒயரில் சிக்கி தள்ளுவண்டி வியாபாரி உயிரிழப்பு – காரிமங்கலம் போலீசார் விசாரணை
காரிமங்கலம் அருகே விநாயகர் சிலைக்கு அலங்கரிக்கப்பட்ட மின் ஒயரில் சிக்கி தள்ளுவண்டி வியாபாரி உயிரிழப்பு – காரிமங்கலம் போலீசார் விசாரணை தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே மாட்லாம்பட்டி தேசிய நெடுஞ்சாலையோரம் இரவு நேரத்தில் சிறிய தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருபவர் மல்லிக்குட்டை கிராமத்தை சேர்ந்த வியாபாரி கிருஷ்ணன் (35) இவர் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டிற்க்கு திரும்பி செல்லும் போது விநாயகர் சதுர்த்திக்காக தெருவில் போடப்பட்டிருந்த சீரியல் லைட் ஒயரில் தள்ளுவண்டியின் மேற்கூரை உரசியது, இதனால் […]
பாலக்கோட்டில் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
பாலக்கோட்டில் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். பாலக்கோடு துணை கண்காணிப்பாளர் சிந்து அவர்கள் பாலக்கோடு காவல் ஆய்வாளர் தவமணி காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பணியில் ஈடுபட்டனர்தற்காலிகமாக மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவி பூஜைகள் செய்வது வழக்கம் இன்று பாலக்கோடு சிறியது முதல் பெரியது […]
விநாயகர் சிலையை கரைப்பதற்காக உரிய அனுமதியை காவல்துறை உதவி ஆய்வாளர் சென்ராயனிடம் பெற்று நாகமரைக்க சென்றனர்..
விநாயகர் சிலையை கரைப்பதற்காக உரிய அனுமதியை காவல்துறை உதவி ஆய்வாளர் சென்ராயனிடம் பெற்று நாகமரைக்க சென்றனர்.. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட்ட நாகமரைக்கு உரிய அனுமதியை பெற்று விநாயகர் சிலையை கரைப்பதற்காக யாராலமான பொதுமக்கள் சென்றனர்.. மற்றும் ஏராளமான பெண் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன பென்னாகர செய்தியாளர்Dr.M.ரஞ்சித் குமார்செய்தியாளர் வெற்றி