Police Department News

மதுரை மேலூர் பகுதியில் 95 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் ரொக்கம் ஒரு லட்சம் கொள்ளை வட மாநில கொள்ளை கும்பல் கைவரிசை

மதுரை மேலூர் பகுதியில் 95 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் ரொக்கம் ஒரு லட்சம் கொள்ளை வட மாநில கொள்ளை கும்பல் கைவரிசை மதுரை மாவட்டம் மேலூர் குமார் நகரை சேர்ந்தவர் பிரபுசங்கர் (வயது 45). இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர் தனது குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். மேலூரில் உள்ள அவரது வீட்டில் மாடிப்பகுதியை மட்டும் வாடகைக்கு விட்டுள்ளார். பிரபு சங்கரின் வீட்டை அவரது […]

Police Department News

மதுரை-ராமநாதபுரத்தில் மாணவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்த கும்பல் சிக்கியது.

மதுரை-ராமநாதபுரத்தில் மாணவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்த கும்பல் சிக்கியது. 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். மதுரையில் போதை தரும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பள்ளி மாணவர்களும் கஞ்சா, போதை மாத்திரை மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்தி வருவது சமீப காலமாக தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து போதைபொருட்களை விற்பனை செய்யும் கும்பலை கண்டறிந்து கைது செய்ய மதுரை தெற்குவாசல் போலீஸ் கமிஷனர் சண்முகம் ஆலோசனையின் பேரில் கீரைத்துறை போலீசார் […]

Police Department News

மதுரை தெப்பக்குளம் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகள், போதை தடுப்பு மற்றும் சரிவிகித சத்துணவு விழிப்புணர்வு பேரணி

மதுரை தெப்பக்குளம் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகள், போதை தடுப்பு மற்றும் சரிவிகித சத்துணவு விழிப்புணர்வு பேரணி 19.09.22 அன்று காலை 10.00 மணியளவில் மதுரை தெப்பக்குளம் பகுதியிலுள்ள அமலி பதின்ம பள்ளியை சார்ந்த 500 மாணவ, மாணவிகள். போக்குவரத்து விழிப்புணர்வு,,போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு,, சரிவிகித உணவு, தொடர்பான விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். பேரணியை திரு..பூமிநாதன் MLA… அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார்கள் . தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. A.தங்கமணி அவர்கள் மற்றும் தெப்பக்குளம் சட்ட […]

Police Department News

திருச்சியில் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி

திருச்சியில் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி திருச்சி கே.கே.நகரில் உள்ள ரைப்பில் கிளப்பில் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சூடும் போட்டி இன்று தொடங்கியது. திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் இந்த போட்டியினை தொடக்கி வைத்தார். இன்று முதல் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகளில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் சேர்ந்த 1100 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். 10 மீட்டர் மற்றும் 50 மீட்டர் ஆகிய இரண்டு […]

Police Department News

மதுரை சிக்கந்தர் சாவடி அருகே கட்டிட தொழிலாளியை கொல்ல முயன்ற 3 பேர் கைதுகூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

மதுரை சிக்கந்தர் சாவடி அருகே கட்டிட தொழிலாளியை கொல்ல முயன்ற 3 பேர் கைதுகூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மதுரை அருகே உள்ள சிக்கந்தர் சாவடி, சுசி நகரை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி பாண்டியம்மாள். இவர்களுக்கு உத்தமராஜா என்ற மகன் உள்ளார். கட்டிட தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியில் லோடுமேனாக வேலை பார்க்கும் சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.சம்பவத்தன்று நள்ளிரவு இவர் கூடல்நகர் மெயின் ரோட்டுக்கு வந்தார். அப்போது இரும்புக்கடை அருகே 3 பேர் […]

Police Department News

வரலாற்று சாதனை படைத்த தமிழ்நாடு காவல்துறை கைப்பந்து அணி

வரலாற்று சாதனை படைத்த தமிழ்நாடு காவல்துறை கைப்பந்து அணி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 70-ஆவது தமிழ்நாடு சீனியர் ஆடவர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக தமிழ்நாடு காவல்துறை கைப்பந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இரண்டாம் இடம் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்தது. இச்சாதனையை படைத்த கைப்பந்து அணியினரை நேரில் அழைத்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்/ படைத்தலைவர் முனைவர் செ. சைலேந்திரபாபு, IPS., அவர்கள் மனதார பாராட்டினார். முனைவர்.அபாஷ் குமார், இ.கா.ப., காவல்துறை […]