மதுரை தெப்பக்குளம் பகுதியில் புகையிலை பாக்கெட்டுகளை கடத்திய 3 பேர் கைது மதுரை தெப்பக்குளம் பகுதியில் புகையிலை பொருட்கள் கடத்தல் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதில் தொடர்புடைய குற்ற வாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், மீனாட்சி கோவில் உதவி கமிஷனர் காமாட்சி ஆலோசனை பேரில், தெப்பக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி அவர்காளின் தலைமையிலான தனிப்படை […]
Month: December 2022
மதுரையில் பட்டா கத்தியை சுழற்றி வீடியோ வெளியிட்ட ரவுடி கைது
மதுரையில் பட்டா கத்தியை சுழற்றி வீடியோ வெளியிட்ட ரவுடி கைது மதுரையை சேர்ந்த சில ரவுடிகள் சமூக வலைதளத்தில் அடுக்கடுக்காக வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதிச்சியத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்பவன், சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டான். அதில் சினிமா பாடலுக்கு நடனம் ஆடும் அஜித்குமார் சட்டையில் இருந்து பட்டா கத்தியை எடுத்து மிரட்டுவது போல காட்சிகள் இடம் பெற்று இருந்தன. எனவே இதில் தொடர்புடைய நபரை கைது செய்ய வேண்டும் […]
மாரண்டஅள்ளி அருகே
மூதாட்டி வீட்டில் 5 பவுன் நகை திருட்டு
மாரண்டஅள்ளி அருகேமூதாட்டி வீட்டில் 5 பவுன் நகை திருட்டு தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே பெல்லுஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சிவன். இவருடைய மனைவி குப்பம்மாள் (வயது 70). இந்த நிலையில் குப்பம்மாள் வெளியில் சென்று விட்டார். சிவன் வீட்டை பூட்டிவிட்டு பக்கத்தில் வீட்டில் அமர்ந்து பேசி கொண்டிருந்ததாக தெரிகிறது. பின்னர் வெளியில் சென்ற குப்பம்மாள் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் […]
வீட்டில் கொள்ளையடித்து தப்பி சென்ற 3 குற்றவாளிகள் கைது .
வீட்டில் கொள்ளையடித்து தப்பி சென்ற 3 குற்றவாளிகள் கைது . தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே பூமரத்து பள்ளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி மாதேஷ் இவர் கடந்த 1ம்தேதி வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார், வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மர்ம நபர்கள் சிலர் வீட்டினுள் புகுந்து பீரோவில் வைத்திருந்த 1 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் 1 இலட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள தோடு, செயின், மூக்குத்தி, வெள்ளி கொலுசு உள்ளிட்டவைகளை திருடி […]
மதுரையில் பட்டா கத்தியை சுழற்றி வீடியோ வெளியிட்ட ரவுடி கைது
மதுரையில் பட்டா கத்தியை சுழற்றி வீடியோ வெளியிட்ட ரவுடி கைது மதுரையை சேர்ந்த சில ரவுடிகள் சமூக வலைதளத்தில் அடுக்கடுக்காக வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதிச்சியத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்பவன், சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டான். அதில் சினிமா பாடலுக்கு நடனம் ஆடும் அஜித்குமார் சட்டையில் இருந்து பட்டா கத்தியை எடுத்து மிரட்டுவது போல காட்சிகள் இடம் பெற்று இருந்தன. எனவே இதில் தொடர்புடைய நபரை கைது செய்ய வேண்டும் […]
மதுரையில் முக்கிய இடங்களில் தீவிர கண்காணிப்பு
மதுரையில் முக்கிய இடங்களில் தீவிர கண்காணிப்பு உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது.பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6-ந் தேதி நாளை என்பதால் தமிழகத்திலும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டம் முழுவதும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அழகர்கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், தல்லாகுளம் பெருமாள் கோவில் மற்றும் தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட […]
காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலை ரகசிய அரை வைத்து கடத்த முயன்ற 11 லட்சம் மதிப்பில்லா குட்கா பறிமுதல்
காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலை ரகசிய அரை வைத்து கடத்த முயன்ற 11 லட்சம் மதிப்பில்லா குட்கா பறிமுதல் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக சேலம் மாவட்டத்திற்கு குட்கா, பான்மசாலா, உள்ளிட்ட பொருட்கள் கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதன் பேரில் காரியமங்கலம் காவல் ஆய்வாளர் வெங்கட்ராமன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது கெரகோடஹள்ளி பகுதியில் கண்டெய்னர் பார்த்தபோது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது உடனடியாக கண்டெய்னர் பரிசோதனை செய்தனர் இதில் ரகசிய அறை அமைத்து […]
காரிமங்கலம் மகளிர் கல்லூரியில் தேசிய அளவில் பாரம்பரிய சிறுதானிய விழிப்புணர்வு கருத்தரங்கம்- காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்.
காரிமங்கலம் மகளிர் கல்லூரியில் தேசிய அளவில் பாரம்பரிய சிறுதானிய விழிப்புணர்வு கருத்தரங்கம்- காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஶ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டை முன்னிட்டு பாரம்பரிய சிறுதானிய உணவு குறித்து விழிப்புணர்வு தேசிய அளவில் நடைபெற்ற கருத்தரங்கம் நிறுவனங்களின் தலைவர் கைலாசம் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். பாரம்பரிய சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, ராகி, எள், சோளம், […]
பொய் வழக்கில் பதிலடி கொடுப்பது எப்படி?
பொய் வழக்கில் பதிலடி கொடுப்பது எப்படி? பொதுவாகவே வழக்கில் சிக்கி கொண்டவர்கள் அதற்கு காரணமானவர்கள் மீது எந்த விதமான மாற்று. நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து யோசித்து, புகாருக்கு புகார்தான் தீர்வு என காவல் நிலையத்தின் உதவியைத்தான் அதிக பட்சமாக நாடுவார்கள். புகாருக்கு புகார் என்பது சரியான வழி அல்ல. கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்! என்பது முதுமொழி. இதேபோல் எந்த ஒரு வழக்கிலும் தீர விசாரிப்பது என்பது, குறுக்கு […]
மதுரை மீனாம்பாள்புரத்தில் உள்ள ஆலமரத்தை பாதுகாக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியாளரிடம் மனு
மதுரை மீனாம்பாள்புரத்தில் உள்ள ஆலமரத்தை பாதுகாக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியாளரிடம் மனு நமது நாட்டின் தேசிய மரம் ஆலமரம் இதற்கு பல மருத்துவ குணங்கள் உண்டு இது நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழும் தன்மை கொண்டது இப்படி நூற்றாண்டுகள் கண்ட ஆலமரம் ஒன்று மதுரை மீனாம்பாள்புரத்தில் உள்ளது இந்த ஆலமரத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் பிறந்த நாள் கொண்டாடி இந்த ஆலமரத்திற்கு அந்த பகுதி மக்கள் மரியாதை செய்து வருகின்றனர்இந்த ஆலமரத்தினை அழிவிலிருந்து காப்பாற்றி பாதுகாக்க வேண்டுமென்று […]