விவசாயியை அரிவாளால் வெட்டிய பெண் உள்பட 4 பேருக்கு வலை வீச்சு மதுரை மேலூரை அடுத்த வண்ணம்பாறைபட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40), விவசாயி. இவர் சம்ப வத்தன்று மாலை வீட்டில் இருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் முருகன் (49), அவரது மனைவி செல்வி (45) மற்றும் மகன்கள் மீனாட்சி சுந்தரேஸ் (19), தமிழரசன் (18) ஆகிய 4 பேரும் கும்பலாக வந்து தங்களை பற்றி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசுக்கு உளவு கூறியதாக […]
Month: January 2023
மனைவிக்கு வரதட்சணை கொடுமை
மனைவிக்கு வரதட்சணை கொடுமை மதுரை திருப்பாலை அய்யப்பன் நகர் தாமரை வீதியைச் சேர்ந்தவர் பவித்ரா (வயது 25). இவர் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்ப தாவது:- எனக்கும் துருண் குமாருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. அப்போது எனக்கு பெற்றோர் 50 பவுன் நகை, ரூ.5 லட்சம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் கொடுத்தனர். மேலும் ரூ. 10 லட்சம் செலவில் திருமணம் செய்து வைத்தனர். மதுரை பாலமேடு அரசு […]
அரசு ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை; அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்
அரசு ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை; அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் அரசு மருத்துவமனை மருத்துவ உபகரணங்களைச் சேதப்படுத்தி, மருத்துவரைத் தகாத வார்த்தையால் திட்டிய கிராம உதவியாளர் மற்றும் அவரது சகோதரிக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வருவாய்த் துறையில் கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வரும் வேல்முருகன் மற்றும் அவரது சகோதரி சுஜாதா ஆகிய இருவரும், தமது தந்தை கலியனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் கூறி, […]
ஆட்டோவில் கஞ்சா கடத்திய பெண் உள்பட 2 பேர் கைது
ஆட்டோவில் கஞ்சா கடத்திய பெண் உள்பட 2 பேர் கைது மதுரையில் கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். மாநகர தெற்கு துணை கமிஷனர் சாய்பிரனீத் மேற்பார்வையில், திடீர் நகர் உதவி கமிஷனர் ரவீந்திரபிரசாத் ஆலோசனையின் பேரில் எஸ்.எஸ்.காலனி இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. சம்பவத்தன்று மதியம் பைபாஸ் ரோடு பகுதியில் போலீசார் ரோந்து […]
இன்று மீஞ்சூர் காவல் ஆய்வாளர் அவர்கள் முன்னிலையில் நாலூரில் அமைந்துள்ள. முதியோர் இல்லத்திற்கு மதியம் உணவு வழங்கப்பட்டது
இன்று மீஞ்சூர் காவல் ஆய்வாளர் அவர்கள் முன்னிலையில் நாலூரில் அமைந்துள்ள. முதியோர் இல்லத்திற்கு மதியம் உணவு வழங்கப்பட்டது இன்று மீஞ்சூர் காவல் ஆய்வாளர் அவர்கள் முன்னிலையில் நாலூரில் அமைந்துள்ள. முதியோர் இல்லத்திற்கு மதியம் உணவு வழங்கப்பட்டதுஇன்னமும் இது போன்ற காவல்துறை சிறந்த சேவைகளை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் காவல்துறையை எப்பொழுதும் இது போன்ற பொது சேவைகளை செய்வதற்கு ஒரு துணையாக நிற்கும் போலீஸ் வெல்பர் கவுன்சில் மற்றும் போலீஸ் இ நியூஸ். போலீஸ் இ நியூஸ் […]
இரவில் தனியாக இருசக்கர வாகனத்தில் செல்பவரை தாக்கி வழிபறி
இரவில் தனியாக இருசக்கர வாகனத்தில் செல்பவரை தாக்கி வழிபறி திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள இருங்கலூர் ஊராட்சியை சேர்ந்த ஆரோக்கியம் மகன் மணி (34) என்பவர் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். அவர் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும்போது திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இயற்கை உபாதையை கழிக்க சென்றார். அப்போது மணியை அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கழுத்தில் அணிந்திருந்த நகை […]
மதுரையில் 17 இடங்களில் சோலார் மின் வசதியுடன் சோதனை சாவடி – போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்
மதுரையில் 17 இடங்களில் சோலார் மின் வசதியுடன் சோதனை சாவடி – போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் மதுரையில் 17 இடங்களில் சோலார் மின் வசதியுடன் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன மதுரை நகருக்குள் வருவதற்கு 17 இடங்களில் சோதனை சாவடிகள் உள்ளன. இந்த சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு அந்த வழியாக செல்லும் வாகனங்கள் கண்காணிக்கப்படுகிறது. ஒரு சில நேரங்களில் மின்தடை ஏற்படும் போது கேமரா உள்ளிட்ட […]
வேலை வாங்கித்தருவதாக ரூ. 12 லட்சம் மோசடி
வேலை வாங்கித்தருவதாக ரூ. 12 லட்சம் மோசடி விருதுநகர் மாவட்டம் நல்லமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜேசுராஜா (வயது 38). இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு செட்டிகுளத்தை சேர்ந்த சிலர் அறிமுகமாகி உள்ளனர். அப்போது ஜேசுராஜா அதிகாரிகளுடன் தனக்கு பழக்கம் உள்ளதாகவும், எளிதாக அரசு வேலை பெற்றுத்தர முடியும் என கூறியுள்ளார். இதனை நம்பிய செட்டிகுளத்தைச் சேர்ந்த பிச்சைமணி (50), அருண், பச்சைகோப்பன்பட்டியை சேர்ந்த அஜித்குமார், பசுமலையை சேர்ந்த பால்சாமி, அவரது மகன்கள் தீபன், […]
புகையிலை பொருட்களை பதுக்கிய வழக்கில் கைதான வாலிபருக்கு நிபந்தனை ஜாமீன்
புகையிலை பொருட்களை பதுக்கிய வழக்கில் கைதான வாலிபருக்கு நிபந்தனை ஜாமீன் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவர் ரூ.1 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் தன்மீது எந்த ஒரு வழக்கும் நிலுவையில் […]
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள குளத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் வீரணன் (வயது 58). இவர் கப்பலூரில் உள்ள உணவகத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.
விபத்தில் காவலாளி சாவு மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள குளத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் வீரணன் (வயது 58). இவர் கப்பலூரில் உள்ள உணவகத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று இரவு பணிக்கு சென்றிருந்த வீரணன் இன்று அதிகாலை 5 மணிக்கு வேலையை முடித்துக் கொண்டு உறவினர் சிங்கம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். வீரணன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணம் செய்தார்.மறவன்குளம் மெயின் ரோட்டில் சென்றபோது அங்குள்ள வேகத்தடை மீது மோட்டார் சைக்கிள் […]