வெள்ளத்தால் பாதித்த நெடுஞ்சாலை பகுதி தற்காலிகமாக சரி செய்து போக்குவரத்ததை சீர் செய்த செங்கோட்டை காவல்துறை கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் தென்காசி மாவட்டம் செங்கோட்டை தஞ்சாவூர் குளம் உடைந்தது இதனால் வெள்ளம் ஏற்பட்டு திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் செங்கோட்டை பாரஸ்ட் செக் போஸ்ட் அருகே சாலை சேதம் அடைந்தது. சேதம் அடைந்த சாலையை செங்கோட்டை வட்ட காவல் ஆய்வாளர் திரு கே எஸ் பாலமுருகன் அவர்கள் தலைமையில் காவல் ஆளுநர்கள் மற்றும் இளைஞர்கள் […]
Month: December 2024
கேரளா தமிழ்நாடு எல்கை, கோட்டை வாசல் கருப்பசாமி கோவில் அருகில் மண்சரிவு, மழை தொடரும் பட்சத்தில் விபத்து ஏற்ப வாய்பு
கேரளா தமிழ்நாடு எல்கை, கோட்டை வாசல் கருப்பசாமி கோவில் அருகில் மண்சரிவு, மழை தொடரும் பட்சத்தில் விபத்து ஏற்ப வாய்பு தென்காசி மாவட்டம் புளியறை காவல் நிலையத்திற்குட்பட்ட கேரளா தமிழ்நாடு எல்கை கோட்டை வாசல் கருப்பசாமி கோவில் அருகில் மண்சரிவு சிறிதளவு ஏற்பட்டு தற்போது சாலைக்கு எவ்வித பாதிப்பு இல்லாமல் இருந்து வருகிறது. மீண்டும் மழை தொடரும் பட்சத்தில் கண்டிப்பாக மண்சரிவுடன் கூடிய மரங்களும் பாறைகளும் கண்டிப்பாக சாலையில் விழ வாய்ப்பு அதிகம் உள்ளது. அவ்வாறு விழும் […]
காவல் கரங்கள் திட்டம் துவக்கம்
காவல் கரங்கள் திட்டம் துவக்கம் மதுரையில் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஏற்பாட்டில் நகர் போலீஸ் நம் சுரபி அறக்கட்டளையின் தாய்மடி இல்லம் இணைந்து கோயில் பஸ் ஸ்டாண்ட் ரயில்வே ஸ்டேஷன்களில் ஆதரவற்ற நிலையில் சுற்றி திரிவோரை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர் இவ்வாறு திரிந்த 10 பெண்கள் நான்கு ஆண்களை கண்டறிந்து அவர்களை தாய்மடி இல்லத்தில் சேர்த்துள்ளனர் அவர்களின் குடும்பங்களை கண்டறிந்து சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் போலீசார் தாய்மடி அமைப்பின் இச்சவையை பொதுமக்கள் பாராட்டி […]
கூல் லிப் விற்றவர் கைது
கூல் லிப் விற்றவர் கைது மதுரை கோ. புதூர் எஸ்ஐ சியோன் ராஜா தலைமையில் ஏட்டுகள் சரவணக்குமார் சக்தி மற்றும் போலீசார் சர்வேயர் காலனி பகுதியில் ரோந்து சென்றனர் அப்போது பள்ளி அருகே டூவீலரில் மாணவர்களுக்கு கூல் லிப் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கள்ளந்திரியை சேர்ந்த வீரர் அப்துல்லா வயது 37 என்பவரை கைது செய்தனர் அவரிடம் இருந்த 25 மற்றும் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 70 பண்டல்கள் கூலிப் மற்றும் புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் […]
மதுரை அரசு சட்டக் கல்லூரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
மதுரை அரசு சட்டக் கல்லூரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை அரசு சட்டக் கல்லூரியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் குமரன் தலைமை வகித்தார் மதுரை வடக்கு தாசில்தார் ஆனந்தி, மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன், மாவட்ட செஞ்சிலுவை சங்க செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் பேசினார். மற்றும் மாணவர்களின் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது, உதவி பேராசிரியர்கள் தமிழ்மணி, குபேந்திரன், ஆனந்தன், செஞ்சிலுவைச் சங்கத் திட்ட அலுவலர் முகமது ரபி ஏற்பாடு செய்திருந்தனர்.
மதுரை நகரில் போக்குவரத்து போலீசாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் இந்த ஆண்டு சாலை விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை குறைவு
மதுரை நகரில் போக்குவரத்து போலீசாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் இந்த ஆண்டு சாலை விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை குறைவு மதுரை நகரில் போக்குவரத்து போலீஸாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் இந்த ஆண்டு சாலை விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை குறைந்துள்ளது அதே சமயம் விபத்தில் இறந்தோரில் டூவீலரில் வந்தவர்கள் நடந்து சென்றவர்களே முதல் இரு இடங்களில் உள்ளது காவல்துறையின் ஆய்வில் தெரியவந்துள்ளது. மதுரை நகரில் வாகன பெருக்கம், போக்குவரத்து விதி மீறல், மோசமான ரோடு, கவனக் குறைவு போன்ற காரணங்களால் தினமும் […]
மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம்
மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம் மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்தினை தடுக்கும் பொருட்டு பைபாஸ் சாலை மற்றும் குரு தியேட்டர் சந்திப்பு சாலைப் பகுதிகளில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் அவர்கள் நேரில் சென்று களஆய்வு மேற்கொண்டார். உடன் மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து), மற்றும் காவல் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் இருந்தனர்.
மதுரையில் சிக்னல் இல்லாத போக்குவரத்து, சோதனை முறை அமல்
மதுரையில் சிக்னல் இல்லாத போக்குவரத்து, சோதனை முறை அமல் மதுரையில் பைபாஸ் சாலை, குரு தியேட்டர் சந்திப்பு சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தினை குறைக்கும் பொருட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி சிறிய அளவிலான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படவுள்ளது. ஆரப்பாளையத்தில் இருந்து பாத்திமா கல்லூரி வழியாக திண்டுக்கல் சாலைக்கு செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் குரு தியேட்டர் சந்திபில் இருந்து இடதுபுறம் திரும்பி 100 மீட்டர் தொலைவில் பெத்தானியாபுரம் சந்திப்பில் வலது […]
கூகுள் பே’ மூலம் சிறிய தொகையை அனுப்பி வங்கி பணத்தை மொத்தமாக சுருட்டும் மோசடி கும்பல்
கூகுள் பே’ மூலம் சிறிய தொகையை அனுப்பி வங்கி பணத்தை மொத்தமாக சுருட்டும் மோசடி கும்பல் இணைய தள மோசடிகள் நாடு முழுவதும் இன்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உங்கள் பெயரில் போதைப்பொருள் பார்சல் அனுப்பப்பட்டு உள்ளது. நீங்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதில் தொடங்கி பல்வேறு வழிகளில் மோசடி பேர் வழிகள் இருந்த இடத்தில் இருந்து நமது வங்கி பணத்தை மொத்தமாக சுருட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.அந்த வகையில் ‘கூகுள் பே’ மூலமாக சிறிய தொகையை அனுப்பி […]
மதுரை மாநகரில் மனித உரிமைகளை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வு
மதுரை மாநகரில் மனித உரிமைகளை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில், மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில், இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் இந்தியாவில் செயல்படுத்த தக்க பன்னாட்டு சட்டங்களில் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகளை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவதற்கான மனித உரிமைகள் தின உறுதிமொழியானது எடுக்கப்பட்டது.










