விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டை அருகேகுடும்பத்தகராறு காரணமாக மனைவி மற்றும் பெற்ற பிள்ளைகள் அரிவாளாள் வெட்டி படுகொலை. அருப்புக்கோட்டை அருகே திருவிருந்தாள்புரத்தை சேர்ந்த ஒரு பெண்ணையும் அவரது மகள்களை கழுத்தை அறுத்து கொன்ற கணவர். இறந்த பெண் மல்லாங்கிணர் அருகே நந்திக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த பூங்கொடி என்ற பெண்,அவருடன் சேர்த்து மகள்களான ஜெயலட்சுமி, ஜெயதுர்காஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூவரும் வெட்டி கொன்றுவிட்டு அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் சென்று சரணடைந்து விட்டார் அவரது பெயர் சுந்தரவேலு எனவும் […]
Month: June 2025
மதுரை திருப்பாலை அரசு உயர்நிலைப்பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு
மதுரை திருப்பாலை அரசு உயர்நிலைப்பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவின்படி, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ -மாணவியர்கள், பொதுமக்கள் இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாநகரில் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 19.06.2025 அன்று மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் Anti Drug Club மன்றத்தின் […]
சிறப்பாக பணிபுரிந்த தென்காசி மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்
சிறப்பாக பணிபுரிந்த தென்காசி மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அரவிந்த் அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான சட்டம் சார்ந்த முக்கிய கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் உதவி அரசு தரப்பு வழக்கறிஞர்கள் பங்கேற்று, குற்றவியல் வழக்குகளின் நடத்தை, குற்றவாளிகள் விடுவிக்கப்படுவதற்கான காரணங்கள் மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற நிலைகளை தவிர்க்கும் வழிகள் குறித்து விரிவாக விவாதித்தனர்.மேலும், மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் […]
தென்காசி மாவட்டம் சிவகிரியில் திருமண வீட்டில் இருவரை வெட்டி கொடுங்காயம் ஏற்படுத்தியவருக்கு 11 ஆண்டு சிறைத் தண்டனை
தென்காசி மாவட்டம் சிவகிரியில் திருமண வீட்டில் இருவரை வெட்டி கொடுங்காயம் ஏற்படுத்தியவருக்கு 11 ஆண்டு சிறைத் தண்டனை 15.09.2017 ஆண்டுதிருமண வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக கண்ணன் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரை வழக்கின் எதிரி பால் கண்ணன் என்பவர் வெட்டி கொடுங்காயம் ஏற்படுத்திய வழக்கு சிவகிரி காவல் நிலையத்தில் குற்ற எண் 245/17,ன்படி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு மேற்படி வழக்கு சங்கரன் கோயில் சார்பு நீதிமன்றத்தில்நடைபெற்று வந்தது இந்த நிலையில் நீதிபதி திரு மகேந்திரவர்மா […]
குற்ற வழக்கு திறமையாக செயல்பட்டு குற்றவாளிக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தந்த காவல் ஆய்வாளருக்கு சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் பாராட்டு
குற்ற வழக்கு திறமையாக செயல்பட்டு குற்றவாளிக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தந்த காவல் ஆய்வாளருக்கு சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் பாராட்டு சென்னை எழும்பூர் காவல் நிலைய ஆதாய கொலை வழக்கில், சிறப்பான முறையில் புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கையில் சிறப்பு கவனம் செலுத்தி, 21வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் எதிரிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதம் என கடுமையான தண்டனை பெற்றுத் தந்த திரு.A.கருணாகரன், காவல் ஆய்வாளர், நுங்கம்பாக்கம் அவர்களை சென்னை […]
மதுரையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
மதுரையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்.18.06.2025 அன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 54 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர்.காவல் துணை ஆணையர் (தெற்கு) , துணை ஆணையர் (வடக்கு), துணை ஆணையர் (தலைமையிடம்) ஆகியோர் உடன் இருந்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் […]
மதுரையில் வாகனத்தணிக்கையை கள ஆய்வு செய்த மதுரை மாநகர காவல் ஆணையர்
மதுரையில் வாகனத்தணிக்கையை கள ஆய்வு செய்த மதுரை மாநகர காவல் ஆணையர் மதுரை மாநகரில் குற்ற சம்பவங்கள் நிகழா வண்ணம், அதனை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின் பெயரில், வாகன தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. அதனை மேலும் துரிதப்படுத்தும் விதமாக, மாநகர காவல் ஆணையர் அவர்கள் இன்று கள ஆய்வு மேற்கொண்டார்
மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பாக போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு
மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பாக போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவின்படி, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ -மாணவியர்கள், பொதுமக்கள் இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாநகரில் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு,செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 18.06.2025 அன்று மதுரை கீழவாசல் பகுதியில் உள்ள தூயமரியன்னை மேல்நிலைப்பள்ளியில் Anti Drug Club மன்றத்தின் […]
மதுரை நகரில் இரு சக்கர வாகனம் திருடிய வழக்கில் நான்கு நபர்கள் கைது அவர்களிடமிருந்து 13 இரு சக்கர வாகனங்கள் மீட்பு
மதுரை நகரில் இரு சக்கர வாகனம் திருடிய வழக்கில் நான்கு நபர்கள் கைது அவர்களிடமிருந்து 13 இரு சக்கர வாகனங்கள் மீட்பு கடந்த 15. 06. 2025 அன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்படி குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் நகரில் பல்வேறு இடங்களில் காவலர்கள் தீவிர வாகன தணிக்கை செய்து வந்த நிலையில் மதுரை கோ புதூர் ஐடிஐ பஸ் ஸ்டாப் அருகில் சந்தேகப்படும் படியாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் […]
மதுரை மாநகரப் போக்குவரத்து காவலர்களுக்கு தனியார் கண் மருத்துவமனை சார்பில் பாதுகாப்பு நலன் கருதி வழங்கிய கண் கண்ணாடிகள்.
மதுரை மாநகரப் போக்குவரத்து காவலர்களுக்கு தனியார் கண் மருத்துவமனை சார்பில் பாதுகாப்பு நலன் கருதி வழங்கிய கண் கண்ணாடிகள். மதுரை ஜூன் 17மதுரை மத்திய பேருந்து நிலையம் அருகே மாநகரப் போக்குவரத்து காவலர்களுக்கு மதுரை ராமச்சந்திரா கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் முன்னதாக திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ.தங்கமணி அனைவரையும் வரவேற்பு செய்தார்.இதனைத் தொடர்ந்து மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன். போக்குவரத்து துணை ஆணையர் […]