Police Department News

காலை நேர அணிவகுப்பு:- தினமும் அன்றைய நிகழ்ச்சி மற்றும் எந்த இடத்தில் காவல் பணி

என்பதை தெரிவிப்பதற்காகவே அருப்புக்கோட்டை காவல் துறையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சி 3/3/18 சனி காலை 7.15 மணியளவில் தேவாங்கர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றபோது எடுத்தபுகைபடம். VRK.ஜெயராமன் MA Mphil. மாநில செய்தியாளர், அருப்புக்கோட்டை விருதுநகர் மாவட்டம்.

Police Recruitment

முன் விரோதம்: அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி

முன் விரோதம்: அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி அரிசி ஆலை பக்கமாக பாண்டி என்ற குண்டுபாண்டி அவரது நன்பர் இருவர் நடந்து சென்றுகொண்டிருந்தனர் அந்த பக்கமாக நடந்து வந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத 3 பேர் பயங்கர கத்தி அரிவாளுடன் வழி மறித்து கொலை செய்வதற்கு சுதாறித்துக்கொண்ட குண்டுபாண்டி கத்தியை பறித்து அந்த மூன்று பேரை ஓட ஓட வெட்டினார் இதனால் பலத்த காத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் […]

Police Department News

பணி நிறைவு விழா: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் உட்கோட்டத்தில் CID SI யாக பணியாற்றுபவர்

திரு.கண்ணன் அவர்கள் மக்களின் நலனுக்காக காவல் துறையில் இனைந்து அரும்பணியாற்றி இனிதே பணி நிறைவு பெறுகின்ற விழா நடைபெற்றது அவரை பற்றிய சில வார்த்தைகள் சிரித்த முகம்,பளிச்சிடும் பேச்சு,பணியில் திறமையும் நேர்மையும் இவருடன் ஒட்டிப்பிறந்தது என கூறலாம் திரு.கண்ணன் அவர்களின் பணி நிறைவு விழாவின் போது விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜராஜன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புறையாற்றி திரு.கண்ணன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டார் இந்த நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.தனபால் மற்றும் திரளாக […]

Police Department News

சென்னையில் பயங்கரம்: கூடா நட்புக்கு இடையூறு; 9 வயது சிறுவனை கடத்திக் கொலை செய்த இளைஞர் கைது

சென்னையில் நடுத்தர வயதுப் பெண்ணுடன் கூடா நட்பு  வைத்திருந்த இளைஞர், அந்த நட்புக்கு இடைஞ்சலாக இருந்த 9 வயது சிறுவனைக் கடத்திக் கொலை செய்தார். இதனால் அந்த இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர். சிறுவனின் தாயை விசாரித்து வருகிறார்கள். சென்னை எம்ஜிஆர் நகரை அடுத்த நெசப்பாக்கம் பாரதி நகரில் வசிப்பவர் கார்த்திகேயன் (38). வீடுகளுக்கு உள் அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா (34) சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரியத் தலைமை […]

Police Department News

கோட்டூர்புரத்தில் கால் டாக்ஸியில் எரிந்த நிலையில் டிரைவர் பிணம்: கொலையா?- போலீஸ் விசாரணை

இந்திராநகர் ரயில் நிலையம் அருகே கால் டாக்ஸியில்  எரிந்த நிலையில் டிரைவர் பிணம் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் செல்லையா (48). கால் டாக்ஸி ஓட்டுநராக பிரபலமான ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை, போனையும் எடுக்கவில்லை என்று அவரது மனைவி திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்று காலை திருவான்மியூர் போலீஸார் கால் டாக்ஸி நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது காரின் ஜிபிஎஸ் செல்லையா ஓட்டிய […]