குழந்தைகளின் ஆபாச பட வீடியோ விவகாரம் தொடர்பாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தைகளின் ஆபாச பட விவகாரத்தில் திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பார்த்தவர்கள் விவரங்கள் குறித்து மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆபாச வீடியோக்களை பகிர்ந்தது […]
Month: December 2019
சென்னை சென்னையில் நகை பறிப்பு சம்பவங்கள் 50 சதவீதம் குறைந்துள்ளன: காவல் ஆணையர் விஸ்வநாதன்
சென்னை சென்னையில் நகை பறிப்பு சம்பவங்கள் 50 சதவீதம் குறைந்துள்ளன: காவல் ஆணையர் விஸ்வநாதன் Dec 12, 2019 சிசிடிவி பொருத்தப்பட்டதன் விளைவாக, சென்னையில் நகை பறிப்பு சம்பவங்கள் 50 சதவீதம் குறைந்திருப்பதாக மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, காவலன் செயலி குறித்து மருத்துவ மாணவர்களுக்கு அவர் விளக்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவலன் செயலியை இதுவரை ஒன்றரை […]
கர்ப்பிணி பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை! 4 இளைஞர்கள் கைது!
கர்ப்பிணி பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை! 4 இளைஞர்கள் கைது! கடலூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 21 வயது பெண். திருமணமான இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது அந்த பெண் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இரவு அந்த பெண் தனது கணவருடன் கடலூரில் உள்ள ஒரு தியேட்டருக்கு படம் பார்க்க சென்றார். பின்னர் நள்ளிரவில் படம் முடிந்ததும் கணவருடன் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது காரில் […]
வடவள்ளி- மருதமலை சாலையில் பைக்ரேசில் ஈடுபட்ட 21 வாலிபர்கள் மீது வழக்கு
வடவள்ளி- மருதமலை சாலையில் பைக்ரேசில் ஈடுபட்ட 21 வாலிபர்கள் மீது வழக்கு கோவை மருதமலை செல்லும் சாலையில் நள்ளிரவில் பைக் ரேஸ்சில் வாலிபர்கள் ஈடுபடுவதாக வடவள்ளி போலீசாருக்கு புகார் கிடைத்தது. இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினர். நேற்று இரவு வடவள்ளி- மருதமலை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.நள்ளிரவு 11:45 மணிக்கு அங்கு ஐ.ஒ.பி காலனி அருகே போலீசார் சென்றபோது 11 மோட்டார் சைக்கிள்களில் 21 பேர் போட்டி போட்டு கொண்டு அதிவேகமாக சென்றனர். போலீசார் […]
Special meet: Dr.C.SYLENDRABABU,IPS(DGP)( Director General of Police) – Tamilnadu RLYS, Headquarters.
Special meet: Dr.C.SYLENDRABABU,IPS(DGP)( Director General of Police) – Tamilnadu RLYS, Headquarters. meet persons: All India Journalist Club National President – Police News Chief Editor, Dr.R.CHINNADURAI D.Let,ph.d(Hon).,DYN.,FPN.,CRC.,(India).,Dip.in.iridology., & All India Journalist Club Thiruvallur District Youth Wing President M.KUMARAN & All India Journalist Club S.ARAVIND SWAMY Youth Wing President Shivagange District
`வேலைக்குச் சென்ற பெண்; சோளக்காட்டில் சடலமாக மீட்பு!’ – அருப்புக்கோட்டை அதிர்ச்சி
`வேலைக்குச் சென்ற பெண்; சோளக்காட்டில் சடலமாக மீட்பு!’ – அருப்புக்கோட்டை அதிர்ச்சிஇன்று காலையில், மக்காச்சோளக்காட்டில் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சத்தியபாமாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பரளச்சியில் சோளக்காட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.பரளச்சி ராணிசேதுபுரத்தைச் சேர்ந்தவர் கனகராஜின் மனைவி சத்தியபாமா. தினமும் காலை தனக்குச் சொந்தமான விவசாய காட்டிற்குச் சென்று விவசாய வேலைகளைக் கவனித்துவிட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.நேற்று, விவசாயக் […]
விழுப்புரம்: ஆன்லைன் லாட்டரி தொடர்பாக விழுப்புரம் மாவட்டத்தில் 280 வழக்குகள் பதிவு
விழுப்புரம்: ஆன்லைன் லாட்டரி தொடர்பாக விழுப்புரம் மாவட்டத்தில் 280 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆன்லைன் லாட்டரிக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆன்லைன் லாட்டரியில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் லாட்டரி விற்பனைக்கு துணைபோகும் காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்
திரும்பி வந்து சொல்கிறோம்’- திருச்சியை தொடர்ந்து சேலத்தைப் பதறவைத்த நகைக் கொள்ளை!
திரும்பி வந்து சொல்கிறோம்’- திருச்சியை தொடர்ந்து சேலத்தைப் பதறவைத்த நகைக் கொள்ளை!திருச்சி லலிதா ஜூவல்லர்ஸ் கடையில் உள்ள நகைகளைத் திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றதுபோல சேலம் திவ்யம் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் குரங்குசாவடி பகுதியைச் சேர்ந்தவர் பிரபல நகைக்கடை உரிமையாளர் சீனிவாசன். இவருக்குச் சொந்தமாக சேலம் மாநகரில் மூன்று நகைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சேலம் டு ஓமலூர் மெயின் ரோட்டில் குரங்குசாவடி பகுதியில் திவ்யம் […]
8 மூட்டைகளில் ரூ.7 லட்சம்; 5 மூட்டைகளில் ரூ.20 லட்சம்’ – சென்னையில் நடுரோட்டில் சிக்கிய இளைஞர்
8 மூட்டைகளில் ரூ.7 லட்சம்; 5 மூட்டைகளில் ரூ.20 லட்சம்’ – சென்னையில் நடுரோட்டில் சிக்கிய இளைஞர்சென்னையில் நடுரோட்டில் 13 மூட்டைகளுடன் காத்திருந்த ஐயப்பன் என்பவரிடம் போலீஸார் விசாரித்தனர். மூட்டைகளில் லட்சக்கணக்கில் ரூபாய் நோட்டுகளும் சில்லறைகளும் இருந்தது தெரிந்ததும் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். சென்னை கே.கே.நகர் பகுதியில் 13 மூட்டைகளுடன் இளைஞர் ஒருவர் காத்திருந்தார். அப்போது அவ்வழியாகச் சென்ற போலீஸார்,அந்த இளைஞரிடம் மூட்டைகளில் என்ன இருக்கிறது. அதை ஏன் நடுரோட்டில் வைத்திருக்கிறாய்?’ என்று கேட்டுள்ளனர். அதற்கு அந்த இளைஞர், […]
சென்னை பிராட்வேயில் உள்ள தங்கும் விடுதியில் 15 கிலோ கஞ்சா வைத்திருந்த 6 பேர் கைது
சென்னை பிராட்வேயில் உள்ள தங்கும் விடுதியில் 15 கிலோ கஞ்சா வைத்திருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அசாம் மற்றும் திரிபுராவைச் சேர்ந்த அன்வர் பாஷா, சிக்கந்தர் பாஷா, ரூபிக் இஸ்லாம், ரபீக், குர்ஷித் உள்பட 6 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தலைமைறைவான மேலும் 3 பேரை பிடிக்க எஸ்பிபிளனேடு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்