Police Department News

உங்க அப்பாவுக்கு அடிபட்டுருச்சு!’ – வேலூரில் உறவினருடன் நம்பிச் சென்ற மாணவிக்கு நடந்த கொடுமை6-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட இளைஞரை

உங்க அப்பாவுக்கு அடிபட்டுருச்சு!’ – வேலூரில் உறவினருடன் நம்பிச் சென்ற மாணவிக்கு நடந்த கொடுமை6-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட இளைஞரைக் கிராம மக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியை அடுத்த கீழ்பட்டி சாந்தி நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் 11 வயது மகள் அங்குள்ள நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்துவருகிறார். கடந்த 12-ம் தேதி காலை வழக்கம்போல் அந்தப் மாணவி பள்ளிக்குச் சென்றார்.மாலை 3.30 மணியளவில் மாணவியின் குடும்ப […]

Police Department News

ரயில்வே காலிப் பணியிடங்களில் சேர தமிழக இளைஞர்கள் தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும்: டிஜிபி சைலேந்திர பாபு வலியுறுத்தல்

ரயில்வே காலிப் பணியிடங்களைத் தமிழக இளைஞர்கள் பயன் படுத்திக் கொள்ளவில்லை என ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார். செங்கல்பட்டு, ராஜேஸ்வரி வேதாசலம் அரசினர் கலைக் கல்லூரியில் ரயில்வே பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, கல்லூரி முதல்வர் சிதம்பர விநாயகம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக ரயில்வே டிஐிபி சி.சைலேந்திர பாபு, ரயில்வே ஐஜி வி.வனிதா ஆகியோர் பங்கேற்று ரயில்வே பாதுகாப்பு தொடர்பாக மாணவ, மாணவியருடன் கலந் துரையாடினர். நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திர பாபு […]

Police Department News

தாம்பரம் அருகே வழிப்பறி செய்த 3 பேர் கைது

சேலத்தில் இருந்து சென்னைக்கு லாரிஒன்றை உதய்சங்கர் என்பவர் ஓட்டிவந்துள்ளார். சிங்கப்பெருமாள் கோவில் அருகே வந்தபோது லாரி பழுதாகி நின்றது. அப்போது அங்கு காரில் வந்த 3 பேர், தங்களை செய்தியாளர்கள் எனக்கூறி, ‘நீங்கள் டயர் திருடி விற்பதாகபுகார் வந்துள்ளது’ என கூறிபுகைப்படம் எடுத்துள்ளனர். இந்த செய்தியை பத்திரிகையில் பிரசுரிக்காமல் இருக்க பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். உதய்சங்கர் பணம் தர மறுத்துள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குடிபோதையில் இருந்த மூவரும் லாரி ஓட்டுநர் உதய்சங்கரை […]

Police Department News

ஒருதலைக் காதல் டார்ச்சர்! மாணவி தீக்குளித்து தற்கொலை! கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குறுக்கத்தன்சேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் வீரமணி – செண்பகவள்ளி தம்பதியினர்.

ஒருதலைக் காதல் டார்ச்சர்! மாணவி தீக்குளித்து தற்கொலை! கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குறுக்கத்தன்சேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் வீரமணி – செண்பகவள்ளி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் இரண்டு ஆண்பிள்ளைகள் உள்ளனர். இப்பெண்கள் இருவரும் திட்டக்குடி அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை படிப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் இரண்டாவது பெண்ணான திவ்யதர்ஷினி கல்லூரியில் படித்து வரும் நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த மணிமாறன் என்பவர் தொடர்ச்சியாக திவ்யதர்ஷினியை பின் தொடர்ந்து, காதலிக்குமாறு வற்புறுத்தி […]

Police Department News

சிலை திருட்டு புகாரில் ஶ்ரீரங்கம் கோவில் முக்கிய பட்டர்கள் மீது வழக்கு பதிவு!

சிலை திருட்டு புகாரில் ஶ்ரீரங்கம் கோவில் முக்கிய பட்டர்கள் மீது வழக்கு பதிவு! தமிழக சிலைகடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நீதிமன்றம் மூலம் நியமிக்கப்பட்ட பொன்மாணிக்கவேல் பதவி நீட்டிப்பு கொடுக்காத நிலையில் புதிய அதிகாரி நியமிக்கப்பட்ட நிலையில் முதல்முறையாக இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது ஶ்ரீரங்கம் பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சொந்தமான சிலைகள் மற்றும் விலைமதிப்புள்ள கலைப்பொருட்கள் கடந்த 2012 முதல் 2014 ஆம் ஆண்டு வரையான […]

Police Department News

எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் கையால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை பிடித்த பெண் உதவி ஆய்வாளர் மற்றும் காவல் வாகன ஓட்டுநரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார் .

R-10 எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலைய சுற்றுக்காவல் பொறுப்பாளர்/ உதவி ஆய்வாளர் திருமதி.L.பூவரசி மற்றும் காவல் வாகன ஓட்டுநர்/ முதல்நிலைக் காவலர் S.அகஸ்டின் (மு.நி.கா.31197) ஆகியோர் கடந்த 10.12.2019 அன்று இரவு காசி தியேட்டர் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, நள்ளிரவு சுமார் 12.45 மணிக்கு ஒரு நபர் உதவி ஆய்வாளர் பூவரசியிடம், சற்று தொலைவில், ஆர்டிஓ அலுவலகம் அருகே ஒரு நபரை 2 பேர் தாக்கி கொண்டிருப்பதாக கூறினார். உடனே, உதவி ஆய்வாளர் பூவரசி, காவல் […]

Police Department News

சாமி கும்பிடுபவர்களிடம் திருடுவது எளிது!’ – சென்னை போலீஸாரை

சாமி கும்பிடுபவர்களிடம் திருடுவது எளிது!’ – சென்னை போலீஸாரை அதிரவைத்த பெண்கூட்டநெரிசலைப் பயன்படுத்தி செல்போன்கள், தங்கச் செயின், பொருள் ஆகியவற்றைத் திருடும் பானு என்பவர், திருவான்மியூர் போலீஸாரிடம் சிக்கியுள்ளார். சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருநாளையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், திருவான்மியூர் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கர்ப்பிணி போல காட்சியளித்த இளம்பெண் ஒருவரின் நடவடிக்கைகள் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.இதையடுத்து அந்தப் பெண்ணை மப்டியில் பெண் போலீஸார் கண்காணித்தனர். அப்போது அந்தப் […]

Police Department News

கோயிலில் புரோக்கரிடம் ஆலோசனை கேட்ட வடக்கு மண்டல ஐ.

கோயிலில் புரோக்கரிடம் ஆலோசனை கேட்ட வடக்கு மண்டல ஐ.ஜி! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் புரோக்கர்கள் ஆதிக்கம் அதிகமாகிவிட்டதாக ஓராண்டுக்கு முன்பு புகார் வெடித்தது. அப்போது திருவண்ணாமலை மாவட்ட நீதிபதியாக இருந்த மகிழேந்தி, கோயிலுக்குள் ஆய்வு நடத்தினார்அப்போது கோயில் சார்பில் நகர காவல்நிலையத்தில் கோயிலுக்குள் சுற்றி திரியும் புரோக்கர்கள் குறித்து 15 பேர் கொண்ட பட்டியல் இணைத்து புகார் தரப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் இருவரை கைது செய்தது காவல்துறை. மற்றவர்களை தேடி வருவதாக சொன்னது காவல்துறை. அந்த […]

Police Department News

ஆபாச படங்களை பார்த்தவர்கள் பயப்பட தேவையில்லை”- தமிழ்நாடு காவல்துறை குழந்தைகளின் ஆபாசப்படங்களைப் பார்ப்பதில் சென்னை முதலிடத்திலும், ஆபாசப்பங்களைப் பகிர்வதில் திருச்சி முதலிடத்திலும் உள்ளது என்ற தகவல்

“ஆபாச படங்களை பார்த்தவர்கள் பயப்பட தேவையில்லை”- தமிழ்நாடு காவல்துறை குழந்தைகளின் ஆபாசப்படங்களைப் பார்ப்பதில் சென்னை முதலிடத்திலும், ஆபாசப்பங்களைப் பகிர்வதில் திருச்சி முதலிடத்திலும் உள்ளது என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடைபெறும் அத்துமீறல்களை கண்டு பிடித்து, அதனை தடுக்க தடுப்பு பிரிவு காவல்துறையினருடன் இணைந்து சைபர் கிரைம் வல்லுநர்கள் இணையதளம், வாட்ச் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குழந்தைகள் மற்றும் பெண்களை பற்றி ஆபாச படங்களை, பதிவிறக்கம் செய்பவர்கள் […]

Police Department News

குழந்தைகளின் ஆபாச வீடியோ: ஒருவர் கைது!

குழந்தைகளின் ஆபாச வீடியோ: ஒருவர் கைது! பேஸ்புக்கில் குழந்தைகளின் ஆபாச வீடியோ பதிவேற்றம் செய்ததாக திருச்சி காஜாப்பேட்டையை சேர்ந்த 42 வயதான ஏசி மெக்கானிக் கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் என்பவரை தனிப்படை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். நிலவன் ஆதவன்’ என்கிற போலி கணக்கில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் பதிவேற்றம் செய்ததாக போலீஸார் வட்டார தகவல்கள் கூறுகின்றன. திருச்சியில் இதுவரை 3 போலி கணக்குகளில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்வது தெரியவந்துள்ளது. […]