Police Department News

டிசம்பர் 7 கொடி நாள் முன்னிட்டு திருப்பூர் மாவட்ட ஊர்க்காவல் படை மண்டல தளபதி திரு.பிரபாகரன் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் ஆறுமுகம் ஆகியோர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. திஷா மித்தல் IPS அவர்களிடம் கொடி நாள் பணம் வசூலிக்கப்பட்டது

டிசம்பர் 7 கொடி நாள் முன்னிட்டு திருப்பூர் மாவட்ட ஊர்க்காவல் படை மண்டல தளபதி திரு.பிரபாகரன் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் ஆறுமுகம் ஆகியோர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. திஷா மித்தல் IPS அவர்களிடம் கொடி நாள் பணம் வசூலிக்கப்பட்டது போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்

Police Department News

காட்டுப்பகுதியில் தனியாக இருந்த இளம்பெண்… நண்பர்களுக்குள் நடந்த போட்டியில் ஒருவர் கொலை…

காட்டுப்பகுதியில் தனியாக இருந்த இளம்பெண்… நண்பர்களுக்குள் நடந்த போட்டியில் ஒருவர் கொலை… விசாரணையில் அதிர்ச்சி தகவல்! நெய்வேலி இரண்டாவது அனல்மின் நிலையம் அருகே உள்ளது சாம்பல் ஏரி. இதன் அருகே உள்ள பகுதிகள் அடர்ந்த காடுகள் என்பதால், பகல் நேரங்களில் இப்பகுதிக்குள் மக்கள் நடமாடவே அச்சப்படுவார்கள். மக்கள் நடமாட்டம் இல்லாததால் குடிமகன்களுக்கு இப்பகுதி திறந்தவெளி ‘பார்போல ஆகிவிட்டது. ஆள் அரவமற்ற காடு என்பதால், காதலர்களும் இங்கே வந்து உல்லாசமாக இருந்துவிட்டு செல்கின்றனர்.அண்மையில் இக்காட்டிற்கு தெற்கு கொள்ளிருப்பு காலனியைச் […]

Police Recruitment

பள்ளி வேன் நடுவழியில் பஞ்சர் : உதவிய காவலருக்கு குவியும் பாராட்டுகள்

பள்ளி வேன் நடுவழியில் பஞ்சர் : உதவிய காவலருக்கு குவியும் பாராட்டுகள் திருப்பூர் மாவட்டம்¸ மூலனூரில் தனியார் பள்ளி வேன் பஞ்சர் ஆகிய நின்ற நிலையில்¸ அங்கு பணியிலிருந்த மூலனூர் காவல் நிலைய காவலர் திரு. ஆனந்த் அவர்கள் டயரை கழற்றி¸ மாற்றிவிட்டார். இச்செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி காவலருக்கு பொதுமக்கள் மத்தியில் பெருமளவு பாராட்டுகள் குவிந்து வருகிறது. போலீஸ் இ நியூஸ்சென்னை செய்தியாளர் பாலமுருகன்

Police Department News

இலங்கை தமிழர்களையும், இந்திய வம்சாவளி முஸ்லிம்களையும் புறக்கணிக்கும்…

Triplicane DIst F1chinthadripet PS இலங்கை தமிழர்களையும், இந்திய வம்சாவளி முஸ்லிம்களையும் புறக்கணிக்கும்… மத்தியஅரசின்புதிய_குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி… சட்டநகல்கிழிக்கும்_போராட்டம் டிசம்பர் 12, மாலை 4 மணி, தலைமை தபால் நிலையம் எதிரில். (புறப்படும் இடம் : மவுண்ட் ரோடு தர்ஹா அருகில், சென்னை) கள_ஒருங்கிணைப்பு ; மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப் படை, தமிழக கொங்கு இளைஞர் பேரவை, தமிழக வாழ்வுரிமை கட்சி, மே 17 இயக்கம், திராவிட இயக்க தமிழர் பேரவை, விடுதலை […]

Police Department News

மலேசிய தடகள போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற தலைமை காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு

மலேசிய தடகள போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற தலைமை காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு மலேசியாவில் அமைந்துள்ள குசிங், சரவாக்கில் 21 வது சர்வதேச மூத்தோர் தடகள போட்டிகள் கடந்த 02.12.2019 முதல் 07.12.2019 வரை நடைபெற்றது. இதில் மதுரை மாநகர் D2 செல்லூர் சட்டம் & ஒழுங்கு காவல் நிலைய தலைமை காவலர் திரு.C.T.சிதம்பரம் என்பவர் 110 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கலப்பதக்கம் பெற்றார். இன்று (12.12.2019) மதுரை […]

Police Department News

தூத்துக்குடி மாவட்டத்தில் வெளி மாநில மதுபானம் கடத்தல் அரசு பேருந்து நடத்துனர் மூலம் கடத்தல் – நடத்துனர் ஜெயக்குமார் கைது……

தூத்துக்குடி மாவட்ட செய்திகள்:- தூத்துக்குடி மாவட்டத்தில் வெளி மாநில மதுபானம் கடத்தல் அரசு பேருந்து நடத்துனர் மூலம் கடத்தல் – நடத்துனர் ஜெயக்குமார் கைது…… வேளாங்கண்ணியில் இருந்து திசையன்விளை செல்லும் TN 72 N2010 அரசு பேருந்தில் (திசையன்விளை பணிமனை பேருந்து) ராதாபுரத்தைச் சோர்ந்த நடத்துனர் ஜெயக்குமார், பேருந்தின் அவசரகால முதலுதவி பெட்டியில் வைத்து 8 பெரிய மதுபாட்டில்கள் அரை பாட்டில்கள் 10 மற்றும் கால் பாட்டில்கள் 2 என்று அடிக்கடி கடத்தி வருவதாக தூத்துக்குடி மது […]

Police Department News

அண்ணாநகர், திருமங்கலத்தில் நடைபாதையை ஆக்கிரமித்திருந்த 100 கடைகள் அதிரடி அகற்றம் : 100 கார்கள், 300 பைக்குகளுக்கு அபராதம்

அண்ணாநகர், திருமங்கலத்தில் நடைபாதையை ஆக்கிரமித்திருந்த 100 கடைகள் அதிரடி அகற்றம் : 100 கார்கள், 300 பைக்குகளுக்கு அபராதம் . அண்ணாநகர்: அண்ணாநகர், திருமங்கலம், அரும்பாக்கம் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறான 100 கடைகள் அகற்றப்பட்டது. மேலும் 100 கார்கள், 300 பைக்குகளுக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.சென்னை அண்ணாநகர், திருமங்கலம், அரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் நடைபாதைகளில் ஏராளமான கடைகள் உள்ளதாகவும், வாகனங்கள் நிறுத்தப்படுவதாகவும் நெரிசல் ஏற்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்தது. இதையடுத்து போக்குவரத்து இணை […]

Police Department News

தரமணி பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி போக்குவரத்து காவல் துறைக்கு உதவி செய்து வரும் பெண்மணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

தரமணி பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி போக்குவரத்து காவல் துறைக்கு உதவி செய்து வரும் பெண்மணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். சென்னை, தரமணி, தந்தை பெரியார் நகர், காமராஜர் தெருவில் வசித்து வரும் திருமதி.சகுர்பானு, வ/45, க/பெ.அப்துல்ரகீம் என்பவர் வேளச்சேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வார்டு உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2003ம் ஆண்டு முதல் தரமணி பகுதியில் […]

Police Department News

அறுபது ரூபாய் விலை குறைவு!’ – மதுரை மத்திய சிறைக் கைதிகள் தயாரிக்கும் பூந்தொட்டிகள்இந்த ஆண்டில் நூறு சதவிகிதம் கல்வி என்ற வகையில் கைதிகளுக்குக் கல்வி அளிக்க திட்டமிட்டுள்ளோம். தொழிற்கல்வி கைதிகளுக்குக் கற்பிக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

அறுபது ரூபாய் விலை குறைவு!’ – மதுரை மத்திய சிறைக் கைதிகள் தயாரிக்கும் பூந்தொட்டிகள்இந்த ஆண்டில் நூறு சதவிகிதம் கல்வி என்ற வகையில் கைதிகளுக்குக் கல்வி அளிக்க திட்டமிட்டுள்ளோம். தொழிற்கல்வி கைதிகளுக்குக் கற்பிக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. மதுரை மத்திய சிறைச்சாலையில் தண்டனை கைதிகள் 750 பேர் உட்பட 1,000 ஆண் கைதிகளும் 100 பெண் கைதிகளும் உள்ளார்கள். கைதிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு வேலைகள் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன. கைதிகளைக்கொண்டு சிறைச்சந்தை எனச் சிறப்பாகச் சந்தையை […]

Police Department News

திருப்பூர் மாநகர ரோட்டரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் வடக்கு ஆய்வாளர் திருமதி.அனுராதா மற்றும் காவல் ஆளினர்கள் காவலன் SOS APP பற்றி பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை

திருப்பூர் மாநகர ரோட்டரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் வடக்கு ஆய்வாளர் திருமதி.அனுராதா மற்றும் காவல் ஆளினர்கள் காவலன் SOS APP பற்றி பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை மற்றும் விழிப்புணர்வு வழங்கினார்கள் போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்