Police Department News

கடன் அட்டை மோசடி குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள், தானியங்கி இயந்திரம், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் திருப்பூர் மாநகர காவல் துறை சார்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தத்தப்பட்டது.

கடன் அட்டை மோசடி குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள், தானியங்கி இயந்திரம், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் திருப்பூர் மாநகர காவல் துறை சார்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தத்தப்பட்டது. போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்.

Police Department News

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்னும் பாரதியார் பாடலை உணர்த்தும் வகையில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய 11.12.19 திண்டுக்கல் மாவட்டம் M.V.M மகளிர் கலைக்கல்லூரியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா.சக்திவேல் அவர்கள் தமிழ்நாடு காவல் துறையால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ” KAVALAN SOS “ செயலியின் நன்மைகள் குறித்தும், செயலியை எவ்வாறு பயன்படுத்துவது குறித்தும் மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார்கள். நிகழ்ச்சியில் ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் […]

Police Department News

ராயபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கத்தியுடன் சுற்றிய மூன்று குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்கள் மற்றும் ஊர்க்காவல் படைவீரர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார் .

ராயபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கத்தியுடன் சுற்றிய மூன்று குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்கள் மற்றும் ஊர்க்காவல் படைவீரர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார் . கடந்த 24.11.2019 அன்று இரவு சுமார் 9.30 மணியளவில் N-1 இராயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிரேஸ் கார்டன் பகுதியில் 3 நபர்கள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சாலையில் கத்தியுடன் சுற்றி திரிவதாக கிடைத்த தகவலின் […]

Police Department News

ஓடும் பேருந்தில் பெண்ணுக்குத் தாலிகட்டிய இளைஞர்!’

ஓடும் பேருந்தில் பெண்ணுக்குத் தாலிகட்டிய இளைஞர்!’ -வாணியம்பாடியை அதிரவைத்தஒருதலைக் காதல்’ எனக்கு நேற்று நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது; விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது’ என்று அந்தப் பெண் கூறியிருக்கிறார்.திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரின் மகன் ஜெகன் (27). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், ஆம்பூர் கருமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த 26 வயது இளம்பெண்ணைக் கடந்த 5 ஆண்டுகளாக ஒருதலையாகக் காதலித்துவந்துள்ளார். இரண்டு பேரும் வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமிய கல்லூரியில் […]

Police Department News

பிப்.5-ல் தஞ்சாவூர் பெரிய கோயில் கும்பாபிஷேகம் முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் டிஐஜி நேரில் ஆய்வு

பெரிய கோயில் கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் குறித்து கோயிலின் பல்வேறு இடங்களில் நேற்று ஆய்வு செய்த தஞ்சாவூர் சரக காவல் துறை துணைத் தலைவர் ஜெ.லோகநாதன், பக்தர்கள் வந்து செல்லும் வழிகள் குறித்த வரைபடத்தைப் பார்த்து விளக்கம் கேட்டறிகிறார். உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜா பான்ஸ்லே உள்ளிட்டோர். (அடுத்த படம்) தஞ்சாவூர் பெரிய கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருச்சுற்று மாளிகையில் உள்ள சப்தகன்னியருக்கு நேற்று ‘மா காப்பு’ […]

Police Department News

திருப்பூர் மாநகர திருமுருகன்பூண்டி BEAT-III போலீசார் சந்திரசேகர் (கா எண்372)மற்றும் பிரசாத் (தா சி கா)ஆகியோர் இரவு ரோந்து பணியில் இருக்கும்போது கணியாம்பூண்டி அருகே ராம்நகர் என்ற பகுதியில் இரண்டு மர்ம நபர்கள்

திருப்பூர் மாநகர திருமுருகன்பூண்டி BEAT-III போலீசார் சந்திரசேகர் (கா எண்372)மற்றும் பிரசாத் (தா சி கா)ஆகியோர் இரவு ரோந்து பணியில் இருக்கும்போது கணியாம்பூண்டி அருகே ராம்நகர் என்ற பகுதியில் இரண்டு மர்ம நபர்கள் திடீரென்று ஓடத்தொடங்கினார்கள் எனவே சந்தேகம் அடைந்த காவலர்கள் அவர்கள் இருந்த இடத்தை அருகில் சென்று பார்த்தபோது எதிரே உள்ள கடையை இரும்பு கம்பியால் உடைக்க முயற்சித்தது தெரிய வந்தது உடனே ரோந்து காவலர்கள் வெகு தூரம் ஓடி சென்று அவர்களை மடக்கி பிடித்தனர் […]

Police Department News

சென்னை பெருநகர காவல் துறை சார்பாக காவலன் செயலியை பெண்கள் எப்புடி பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள்.

👆 சென்னை பெருநகர காவல் துறை சார்பாக காவலன் செயலியை பெண்கள் எப்புடி பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள். போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் மு. சந்திர சேகர் திருப்பூர் மாவட்டம்

Police Department News

திருட்டு வழக்கில் ஈடுபட்ட மூன்று நபரை கைது செய்தது சிவகங்கை மாவட்ட காவல்துறை.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மகர்நோன்பு பொட்டல் பகுதியை சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் இளங்கோமணி கடந்த மாதம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். இதை அறிந்த சில அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 250 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றனர். இது சம்பந்தமாக இளங்கோமணி காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் 12.09.2019 அன்று அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்ட பொழுது அப்பகுதியில் […]

Police Department News

விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு: வழங்கினார் திருவள்ளூர் எஸ்.பி., அரவிந்தன்

! திருவள்ளூரை அடுத்த வெங்கல் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தார் கோவிந்தசாமி என்பவர். இவருக்கு திருமணமாகி நீலாவதி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி தேர்தல் பறக்கும்படையில் இருந்த வாகனம் விபத்துக்கு உள்ளானது. இதில் பணியில் இருந்த கோவிந்த சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை அடுத்து, கூட்டு சம்பள திட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகையாக ரூ. 30 லட்சம் வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டது. அதன்படி, […]

Police Department News

காவலன் செயலி மூலம் பிடிபட்ட இளைஞர்கள் காவல்துறைக்கு குவியும்_பாராட்டுக்கள்..!!

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீற முயன்ற இரு இளைஞர்கள் காவலன் செயலி மூலம் சில நிமிடங்களிலேயே கைது செய்யப்பட்டனர் ஆர்.கே. நகர் பகுதியிலுள்ள ப்ரீத்தி என்ற பெண் அவரது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது கொரியர் வந்துள்ளதாக கூறி இரண்டு இளைஞர்கள் வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளனர். சந்தேகமடைந்த ப்ரீத்தி உடனடியாக காவல்துறை அறிமுகப்படுத்திய காவலன் என்ற செயலியிலிருந்த எஸ்.ஓ.எஸ். பட்டனை அழுத்தியுள்ளார். தகவலை பெற்ற அடுத்த 6 நிமிடங்களிலேயே நிகழ்விடத்திற்கு வந்த ஆர்.கே. […]