Police Recruitment

திருமணத்தை தடுத்ததால் நடந்த விபரீதம்…மாமன், மச்சான் மருத்துவமனையில் அனுமதி…!

இராணிப்பேட்டை மாவட்டம், பானாவரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் வனிதா. இவருக்கும் இவரது உறவினராக படப்பையில் உள்ள பூண்டு வியாபாரியான செல்வத்துக்கும் இடையே 2010ல் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த இரண்டு ஆண்டுகளிலேயே வனிதா இறந்து விட்டார்.இதைத்தொடர்ந்து, செல்வத்துக்கு, அமுதா என்கிற பெண்ணை திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தார் முடிவு செய்துள்ளனர். இந்த திருமணத்துக்கு இறந்துப்போன வனிதாவின் சகோதரர் காத்தவராயன் தடை ஏற்படுத்தி செல்வத்திடம் தகராறு செய்துள்ளார்.இந்த தகராறுகள் […]

Police Department News

பெண் விவகாரம்… கல்லூரி மாணவனை அடித்துக்கொலை செய்த நண்பர்கள்!

பெண் விவகாரம்… கல்லூரி மாணவனை அடித்துக்கொலை செய்த நண்பர்கள்! கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை அருகில் உள்ள வ.உ.சி. நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் மணிகண்டன். இவர் கரூரில் உள்ள ஜெயராம் கல்லூரியில் படித்து வந்தார். கல்லூரிக்கு சென்ற அவர் இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை.இந்த நிலையில் தாந்தோன்றிமலை அருகில் உள்ள அசோக்நகர் காட்டுப் பகுதியில் மணிகண்டன் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதையடுத்து பொதுமக்கள் அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Police Department News

முதியவருடன் உணவை பகிர்ந்துகொண்ட காவலர்… நெகிழ வைக்கும் புகைப்படம்!

முதியவருடன் உணவை பகிர்ந்துகொண்ட காவலர்… நெகிழ வைக்கும் புகைப்படம்! நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் கடந்த சில நாட்களுக்கு முன் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தில்லி உள்ளிட்ட முக்கிய இடங்களில் மாணவர்கள் போராடி வருகிறார்கள். கேரளாவிலும் மாணவர்கள் இதை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறார்கள்இந்நிலையில் நேற்று கேரளாவில் நடைபெற்ற […]

Police Department News

போனில் பேசிக்கொண்டே மொட்டை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த இளம்பெண்… அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!

போனில் பேசிக்கொண்டே மொட்டை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த இளம்பெண்… அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்! புதுச்சேரியில் தன் கணவருடன் செல்போனில் பேசிக்கொண்டே, மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்து இளம்பெண் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும் செல்வி என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் ஆகி இந்த தம்பதிக்கு 8 மாத குழந்தை உள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு செல்வி வந்துள்ளார். தனது […]

Police Recruitment

தமிழகம் முழுவதும் விரைவில் சைபர் காவல் நிலையங்கள் ஏடிஜிபி ரவி பேட்டி,

தமிழகம் முழுவதும் விரைவில் சைபர் காவல் நிலையங்கள் ஏடிஜிபி ரவி பேட்டி,சைபர் குற்றங்களை விசாரிக்க தனிப் பிரிவு ஏற்பட்டுள்ள நிலையில் வருங்காலத்தில் சைபர் குற்றங்களுக்கான காவல் நிலையங்கள் தமிழகம் முழுவதும் அதிகமாக இருக்கும் என கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்தார். உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கலந்துகொண்ட இணையதளப் பாதுகாப்பு வழிமுறை குறித்த கருத்தரங்கம் கோவையில் இன்று நடைபெற்றது. அதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி ரவி […]

Police Department News

காவலன் செயலி மூலம் நீதிமன்ற பெண் ஊழியர் புகார் 3 சட்டகல்லூரி மாணவர்கள் கைது

சென்னையில் காவலன் செயலி மூலம் நீதிமன்ற பெண் ஊழியர் அளித்த புகாரின் பேரில், அவரிடம் தகராறில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். சட்டக்கல்லூரியில் படிப்பை முடித்த இறுதியாண்டு மாணவர்கள் அருள்குமார், ஆனந்தராஜ் மற்றும் பொன்மணிமாறன் ஆகியோர் பிராட்வேயில் இருந்து கோயம்பேடு செல்லும் 15 ஜி பேருந்தில் ஏறியுள்ளனர். மதுபோதையில் இருந்த மூவரும், பேருந்திலிருந்த பெண் ஒருவரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தனது செல்போனில் இருந்த காவலன் செயலி மூலம் அந்த பெண் […]

Police Department News

ஆயுதப்படை மைதானத்தில் வருடாந்திர ஆய்வு

நேற்று (20.12.2019) மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், ஆயுதப்படை காவலர்களுக்கான வருடாந்திர ஆய்வு நடைபெற்றது. மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் வருடாந்திர ஆய்வை மேற்கொண்டார். மேலும் காவலர்களின் அணிவகுப்பையும் பார்வையிட்டார். காவலர்களுக்கு கொடுக்கப்படும் அரசு உடைமைகளையும் சரிபார்த்தார். மற்றும் காவலர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். காவலர்கள் பணியில் சோர்வடையாமல் உற்சாகமுடனும் நேர்மையாகவும் மதுரை மாநகர பொதுமக்களுக்கு முழு மனதுடன் சேவை செய்யவேண்டும் என்றும் மதுரை மக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு அனைவரும் பணியாற்ற வேண்டும் எனவும், […]

Police Department News

காவலன் “SOS” APP குறித்து கல்லூரி மாணவிகளிடையே விழிப்புணர்வு.

திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்பேரில் காவலன் செயலியின் SOS முக்கியத்துவம் குறித்து பொன்னேரி உட்கோட்ட ASP திரு. பவன் குமார் IPS அவர்கள் தலைமையில், துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ரமேஷ் அவர்கள், காவல் ஆய்வாளர் திரு. வெங்கடேசன் அவர்கள், உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரி மாணவிகள் 2,000 பேர் கலந்து கொண்டனர். 500 மாணவிகள் காவலன் APP SOS DOWNLOAD செய்தனர். பெண்கள் பாதுகாப்பு, ஆபத்து நேரங்களில் […]

Police Department News

காணாமல்போன மூன்று சிறுமிகளை 14 மணி நேரத்தில் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு

நேற்று (19.12.19) மதுரை மாநகரில் 6 ம் வகுப்பு படிக்கும் மூன்று பெண் குழந்தைகளை காணவில்லை என்று செல்லூர் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையத்தில் அவர்கள் பெற்றவர்கள் கொடுத்த புகாரின் பேரில் Girl Missing வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி காணாமல் போன மூன்று சிறுமிகளையும் விரைவில் கண்டுபிடிக்க மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்களின் உத்தரவிட்டார்கள். அதன் பேரில், காவல் துணை ஆணையர் சட்டம் & ஒழுங்கு திரு.கார்த்திக்,IPS., அவர்களின் வழிநடத்துதலின் […]

Police Recruitment

முதலுதவி பயிற்சி வகுப்பு

முதலுதவி பயிற்சி  வகுப்பு : திருப்பூர் மாநகர அலுவலகத்தில் காவலர்களுக்கான முதலுதவி பயிற்சி வகுப்பு நடைபெற்றது. போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்.