மக்களைக் காக்க எல்லையில் போராடி இன்னுயிர் நீத்த தமிழக ராணுவ வீரரின் இறுதி அஞ்சலி சொந்த ஊரான தென்காசியில் நடைபெற்றது. வீரரின் இறப்பிற்கு தமிழக காவல்துறை வருந்துகிறோம்.
Day: May 10, 2020
போலீசாரின் வாகன சோதனையில் சிக்கிய போதைப் பொருட்கள் – இருவர் கைது
போலீசாரின் வாகன சோதனையில் சிக்கிய போதைப் பொருட்கள் – இருவர் கைது வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் காவல் ஆய்வாளர் திருமதி. மனோன்மணி அவர்கள் தலைமையிலான போலீசார் கொரோனா தொற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஆம்பூரில் இருந்து வேலூரை நோக்கி காய்கறி ஏற்றி வந்த லாரி ஓட்டுநரிடம் விசாரித்த போது, ஓட்டுனரின் நடவடிக்கையை சங்கு சந்தேகித்த போலீசார் வாகன சோதனை செய்ததில் அதில் சுமார் ரூ. 90¸000 மதிப்பிலான போதை பொருள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதனடிப்படையில் […]