Police Department News

சாலையில் மயங்கி விழுந்த மூதாட்டி – முதலுதவி அளித்து பத்திரமாக வீட்டில் சேர்த்த காவலர்கள்.

சாலையில் மயங்கி விழுந்த மூதாட்டி – முதலுதவி அளித்து பத்திரமாக வீட்டில் சேர்த்த காவலர்கள். தூத்துக்குடி அரசு மருத்துவமனை அருகே வயதான மூதாட்டி ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதனை கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை பெண் காவலர்கள் உமாமகேஸ்வரி மற்றும் அபிதா ஆகியோர் அந்த மூதாட்டிக்கு முதலுதவி அளித்து, பின் அவரிடம் முகவரி கேட்டறிந்து தனது வாகனத்தில் மூதாட்டியின் வீட்டிற்கு பத்திரமாக கொண்டு சேர்த்தார்கள். பெண் காவலர்களின் செயலுக்கு […]