Police Department News

திருப்பூர் மாநகர காவல் துறைக்கு 5 ஆயிரம் முக கவசம் வழங்கிய மாணவர்களுக்கு பாராட்டு

திருப்பூர் மாநகர காவல் துறைக்கு 5 ஆயிரம் முக கவசம் வழங்கிய மாணவர்களுக்கு பாராட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் டாக்டர்கள், சுகாதாரத்துறை, தூய்மைப் பணியாளர்கள் மற்றும் போலீசார் உட்பட பலர் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் மாநகர காவல்துறைக்கு பல்வேறு தன்னார்வ அமைப்பு உள்ளிட்டோர் பலர் உதவி செய்து வருகின்றனர். அவ்வகையில் ஸ்டேன்ஸ் ஐ. சி. எஸ். இ மற்றும் சி.எஸ்.அகாடமி பள்ளியை சேர்ந்த 10 மாணவர்கள் ஒன்றிணைந்து மற்றும் குடும்பத்தார் நண்பர்கள் உதவியுடன் திருப்பூர் மாநகர காவல்துறை […]