தமிழ்நாடு காவல்துறை மதிப்பிற்குரிய D.G.P திரிபாதி I.P.S அவர்கள் மற்றும் சென்னை காவல் ஆணையர் மதிப்பிற்குரிய A.K விஸ்வநாதன் அவர்கள் ஆணைப்படி செம்ம ஞ்சேரி J10 போக்குவரத்து காவல்உதவி ஆய்வாளர் T.பழனி அவர்களும் அவருடன் பணிப்புரியும் போக்குவரத்து காவலர்களும் வாகனசோதனை மேற்கொண்டு வருகின்றனர் வாகன ஓட்டிகளிடம் முதலில் கொரோனா விழிப்புணர்வு பற்றியும் முககவசம் ,அடையாள அட்டை இருக்கிறதா என்றும் அரசு ஊழியர்கள் ஆகிய அனைவரிடமும் அன்பாகவும் மரியாதையாகவும் விசாரித்து அனுப்புகின்றனர். நடந்து செல்லும் பாதசாரிகளிடமும் கொரோனா விழிப்புணர்வு […]
Month: June 2020
தமிழ்நாடு காவல்துறை மதிப்பிற்குரிய D.G.P திரிபாதி I.P.S அவர்கள் மற்றும் சென்னை காவல் ஆணையர் A.K.விஸ்வநாதன் I.P.S அவர்கள் ஆணைப்படி
தமிழ்நாடு காவல்துறை மதிப்பிற்குரிய D.G.P திரிபாதி I.P.S அவர்கள் மற்றும் சென்னை காவல் ஆணையர் A.K.விஸ்வநாதன் I.P.S அவர்கள் ஆணைப்படி O.M.R துரைப்பாக்கம் போக்குவரத்து ஆய்வாளர் திரு.ம.வெங்கடேஷன் அவர்கள் துரைப்பாக்கம் சிக்னல் அருகில் வாகனசோதனை மேற்கொண்டு வருகின்றனர். அரசு உத்தரவுபடி வாகன ஓட்டிகளிடம் முதலில் கொரோனா விழிப்புணர்வு பற்றியும் முககவசம் ,அடையாள அட்டை இருக்கிறதா என்றும் சரியான படிசோதனை நடத்துகின்றனர். நடந்து செல்லும் பாதசாரிகளிடமும் கொரோனா விழிப்புணர்வு பற்றி மிகவும் அன்பாக கூறுகிறார். வாகன ஓட்டிகளான பெண்களிடமும் […]
பம்பரமாய் சுழலும் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.P.அரவிந்தன்,IPS., அவர்களை பாராட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்
பம்பரமாய் சுழலும் திருவள்ளூர் எஸ்.பி. அரவிந்தன்…! முதலமைச்சர் பாராட்டு…. ”அரவிந்தனின் யோசனை வெற்றிகரமான திட்டமாக மாறியதால், மற்ற மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது” கொரோனா தடுப்பு பணி மற்றும் ஊரடங்கு வேலைகளில் சிறப்பாக செயல்படும் திருவள்ளூர் எஸ்.பி. அரவிந்தனுக்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் கால கட்டத்தில், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அரவிந்தன் பம்பரமாக சுற்றி கடமையாற்றி வருகிறார். தனது மாவட்ட போலீசார் நலனைக் காப்பதுடன், மக்கள் சேவையிலும் கவனம் செலுத்திவருகிறார். நவீன தொழில்நுட்பத்தை […]
நடந்துவரும் நிகழ்வுகள் காவல்துறையை வசைபாடியும் ஏளனம் செய்துவருகின்றனர்.
நடந்துவரும் நிகழ்வுகள் காவல்துறையை வசைபாடியும் ஏளனம் செய்துவருகின்றனர். கொரோனா தாக்கத்தினால் காவல் துறையில் இரவு பகலாக பணியாற்றிவரும் காலகட்டத்தில் பல இன்னல்களையும், ஏச்சும்,பேச்சும் இன்னும் எத்தனை எத்தனை. இந்த சூழ்நிலையில் சேலம். முன்னாள் எம்.பி காவல்துறையுடன் தகராறு . சேலத்தில் வசிக்கும் முன்னாள் எம்பி அர்ஜுனன் இரவு ஓமலூர் சென்றுவிட்டு சுங்கச்சாவடி அருகே வந்த போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அடையாள அட்டை கேட்டனர். கோபமடைந்த அர்ஜுனன் போலீசாருடன் வாய் தகராறில் ஈடுபட்டார். சேலம் பகுதியில் வெளிமாவட்டங்களில் […]
வாகன தணிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு
*சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், IPS செய்தியாளர் சந்திப்பு தளர்வில்லாத ஊரடங்குக்கு மக்கள் ஒத்துழைப்பு உள்ளது. 52,234 வாகனங்கள் பறிமுதல், 60,131 வழக்குகள் முகக்கவசம் அணியாமல் சென்றதற்காக 23,704 வழக்கு இ.பாஸ் தவறாக பயன்படுத்தக் கூடாது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக மத்திய சென்னை மாவட்ட செய்தியாளர் திரு.ரவி
தமிழ்நாடு காவல்துறை மதிப்பிற்குரிய DGP J.K.திரிபாதி, IPS அவர்கள் மற்றும் மதிப்பிற்குரிய சென்னை பெருநகர காவல் ஆணையர்A.K.விஸ்வநாதன், IPS அவர்கள் உத்தரவின்படி
தமிழ்நாடு காவல்துறை மதிப்பிற்குரிய DGP J.K.திரிபாதி, IPS அவர்கள் மற்றும் மதிப்பிற்குரிய சென்னை பெருநகர காவல் ஆணையர்A.K.விஸ்வநாதன், IPS அவர்கள் உத்தரவின்படி கோவிலம்பாக்கம் ரேடியல்ரரோடு சிக்னலில் covoid19. அரசு பிறப்பித்த144 தடை உத்தரவுபடி போக்குவரத்து காவல் மடிப்பாக்கம் உதவி ஆய்வாளர் திரு.மோகன் அவர்களும் அவருடன் இருந்த பெண் காவலர் மற்றும் போக்குவரத்து காவலர்கள் வாகனசோதனையின்போது அரசு உத்தரவுப்படி வாகன ஓட்டிகளிடம் முககவசம்,அடையாள அட்டை மற்றும் கொரோனா விழிப்புணர்வு பற்றியும் கூறிவருகின்றனர். 144 தடையை மீறி தவறாக வாகன […]
தமிழ்நாடு காவல்துறை மதிப்பிற்குரிய DGP J.K.திரிபாதி, IPS அவர்கள் மற்றும் மதிப்பிற்குரிய சென்னை பெருநகர காவல் ஆணையர்A.K.விஸ்வநாதன், IPS அவர்கள் உத்தரவின்படி
தமிழ்நாடு காவல்துறை மதிப்பிற்குரிய DGP J.K.திரிபாதி, IPS அவர்கள் மற்றும் மதிப்பிற்குரிய சென்னை பெருநகர காவல் ஆணையர்A.K.விஸ்வநாதன், IPS அவர்கள் உத்தரவின்படி J7 வேளச்சேரி போக்குவரத்து ஆய்வாளர் திரு.சாம்பென்னட் அவர்கள் காலை 8.00 மணியளவிலிருந்து போக்குவரத்து காவலர்களுடன் சேர்ந்து Covoid 19. 144 தடையின் உத்தரவுபடி வாகனசோதனையில் ஈடுபடுகின்றனர்.வாகன ஓட்டிகளிடம் முககவசம் ,அடயாள அட்டை இருக்கிறதா என்றும் மற்றும் கொரோனா விழிப்புணர்வு பற்றியும் நடந்து செல்லும் பாதசாரிகளிடமும் கொரோனா விழிப்புணர்வு பற்றியும் கூறிவருகின்றனர்.சமூக இடைவெளி கடைப்பிடித்து நடக்கவும் […]
தமிழ்நாடு காவல்துறை திருவள்ளூர் மாவட்டம் காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட வாகன சோதனைகள்
தமிழ்நாடு காவல்துறை திருவள்ளூர் மாவட்டம் காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட வாகன சோதனை 144 தடை உத்தரவை மீறி சுற்றித்திரியும் வாகனங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன மேலும் காவலர்கள் மாஸ்க் அணிவிக்க வேண்டும் சண்டேசர் உபயோகப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி வரும் பெரியபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் போலீஸ் இ நியூஸ் ஊத்துக்கோட்டை மற்றும் பெரியபாளையம் பகுதி செய்தியாளர் திரு.ராம்கி
தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் போக்குவரத்துகாவல்துறை சார்பில் நடத்தப்பட்ட கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் உட்பட்ட ஜனப்பசத்திரம் கூட்ரோடு இன்று நடந்துசெல்லும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி மற்றும் 144 தடை உத்தரவை மீறி சுற்றித்திரியும் வாகனங்களை அனைத்தையும் வழக்குப்பதிவு செய்து பறிமுதல் செய்து வருகின்றனர் கோரோன தோற்று பரவாமல் இருக்க சிறந்த முறையில் அனைவரையும் மாஸ்க் அணிவித்து இடைவேளையை கடைபிடித்து மக்களின் உயிர்காக்கும் பாதுகாவலனாக ஈடுபட்ட நமது போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் அவர்களுக்கு மற்றும் காவலர்கள் அனைவருக்கும் போலீஸ் இ நியூஸ் […]
பொதுமக்களுக்கு தமிழ்நாடு காவல்துறை நன்மையை மட்டும் செய்யும் போக்குவரத்து காவலர்கள்
இன்று காலை 11.00 மணியளவில் மடிப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை உதவிஆய்வாளர் திரு.கனகராஜ் அவர்கள் மற்றும் அவருடன் பணியில் இருந்த ஏ.த பாலன் அவர்களும் பள்ளிகரணை காமாட்சி மருத்துவமனை அருகில் வாகனசோதனையின்போது வாகனஓட்டிகளிடம் கொரோன விழிப்புணர்வு பற்றியும் மாஸ்க் மற்றும் அடையாள அட்டை இருக்கிறதா என்றும் மற்றும் நடந்து செல்லும் பாதசாரிகளிடமும் கொரோனா விழிப்புணர்வு பற்றியும் மரியாதை நிமித்தமாக விசாரித்து தங்கள் பணியை மிகவும் சரியாக செய்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி தண்ணீர் மற்றும் மோர் போன்ற பானங்களை தாகம் […]